Posted in வன்னி மைந்தன் உதவி

பெயர் சொல்ல மறுத்து உதவிய லண்டன் அண்ணா |Vanni mainthan

பெயர் சொல்ல மறுத்து உதவிய லண்டன் அண்ணா |Vanni mainthan

பெயர் சொல்ல மறுத்து உதவிய லண்டன் அண்ணா |Vanni mainthan மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே.

CLICK HERE VIDEO

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்
Posted in வன்னி மைந்தன் உதவி

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்

full video click here

4 வருசமா தவித்த எங்களுக்கு லண்டன் காரை சேனாதி அண்ணா செஞ்ச உதவி நெகிழிந்த பெண்
Posted in வன்னி மைந்தன் உதவி

4 வருசமா தவித்த எங்களுக்கு லண்டன் காரை சேனாதி அண்ணா செஞ்ச உதவி நெகிழிந்த பெண்

4 வருசமா தவித்த எங்களுக்கு லண்டன் காரை சேனாதி அண்ணா செஞ்ச உதவி நெகிழிந்த பெண்

4 வருசமா தவித்த எங்களுக்கு லண்டன் காரை சேனாதி அண்ணா செஞ்ச உதவி நெகிழிந்த பெண்

full video

மாணவிக்கு உயர் கல்விக்கு உதவிய லண்டன் பிரசன்னா
Posted in வன்னி மைந்தன் உதவி

மாணவிக்கு உயர் கல்விக்கு உதவிய லண்டன் பிரசன்னா

மாணவிக்கு உயர் கல்விக்கு உதவிய லண்டன் பிரசன்னா

மாணவிக்கு உயர் கல்விக்கு உதவிய லண்டன் பிரசன்னா

வீடியோ

லண்டன் சிறையில் தப்பிய சிப்பாய்
Posted in உலக செய்திகள்

லண்டன் சிறையில் தப்பிய சிப்பாய்

லண்டன் சிறையில் தப்பிய சிப்பாய்

லண்டன் சிறையில் தப்பிய சிப்பாய் ,லண்டன் சிறையில் இருந்து பிரித்தானிய முன்னாள் சிப்பாய் தப்பிக்க உதவியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லண்டன் சிறையில் இருந்து ஈரானுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரிட்டிஷ் சிப்பாய்க்கு உதவியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

25 வயதான இம்ரான் சௌத்ரி, செப்டம்பர் 2023 இல் வாண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்து வெளியேறிய பிறகு, தப்பியோடிய கைதிக்கு டேனியல் காலிஃப் உதவியதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

உணவு விநியோகம் செய்யும் டிரக்கின் அடியில் கலிஃப் தன்னைக் கட்டிக்கொண்டு, மூன்று நாட்களாகத் தலைமறைவாக இருந்தபோது, ​​பெரும் போலீஸ் தேடுதலைத் தூண்டினார்.

23 வயதான காலிஃப், பிரிட்டனின் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் சட்டத்தை மீறி, எதிரியான ஈரானுக்குப் பயனுள்ள தகவல்களைச் சேகரித்ததற்காக நவம்பர் மாதம் தண்டிக்கப்பட்டார். இந்த ஆண்டு இறுதியில் அவர் தண்டனையை எதிர்கொள்கிறார்.

சௌத்ரி தப்பியோடிய போது கலிபேவுக்கு என்ன உதவி செய்தார் என்பதை போலீசார் குறிப்பிடவில்லை. அவருக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய பெண் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட மாட்டாது என பொலிஸார் தெரிவித்தனர்.

ஈரானிய அரசாங்கத்துடனான அவரது தொடர்புகள் பிரிட்டனுக்கு இரட்டை முகவராக பணியாற்றுவதற்கான ஒரு தந்திரம் என்று காலிஃப் தனது விசாரணையில் சாட்சியமளித்தார்,

வீடியோ

ஆனால் அவரது வழக்கறிஞர் ஜேம்ஸ் பாண்ட் அபிலாஷைகள் “007” ஐ விட “ஸ்கூபி டூ” என்று கூறினார்.

அவரது குற்றம் மிகவும் தீவிரமானது என்றும், மற்ற துருப்புக்களுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக்கூடிய ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை அவர் அனுப்பியதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

லண்டன் தமிழ் கடையில் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் தமிழ் கடையில் கொள்ளை

லண்டன் தமிழ் கடையில் கொள்ளை

லண்டன் தமிழ் கடையில் கொள்ளை , லண்டன் புறநகர் பகுதியான பகுதியில் கடை ஒன்றில் கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் லொட்டோ சிகரெட் மதுபானங்கள் என்பனவற்றை திருடி சென்றுள்ளனர் .

கடைக்குள் நுழைந்த இரண்டு வெள்ளை இனத்தைச் சேர்ந்த திருடர்கள் சுட்டியலை காட்டி அங்கு கடமையில் இருந்த ஊழியர்களை விரட்டி சுட்டியில் முனையில் மிரட்டி

அங்கு இருந்த பணம் என்பனவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அவர்கள் தப்பி விடுகின்ற காட்சி அங்கே பொருத்தப்பட்டுள்ளது.

லண்டன் தமிழ் கடையில் கொள்ளை

சாமீபகாலங்களாக லண்டனில் இவ்வாறு கடைகளில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அரிதாகவே இல்லை அதிகமாகவே இருந்தது அதை தவற விட்டு விட்டீர்கள்.

அந்த காணொளியை பார்க்கின்ற பொழுது தெரிகிறது எனவே உங்கள் கடைகளில் வந்தால் எப்படி அவர்களை கையாள வேண்டும் இவரோட சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கான தற்காப்பு நடவடிக்கை ,

எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் அல்லது போட்டோக்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .

வீடியோ

லண்டனில் கடை வித்திருப்பதும் போதும் ,இவ்வாறான சியோக்களில் சிக்கி தவிக்கிற பாடும் போதும் என்பது போல் உள்ளது இந்த காட்சியகளை பார்க்கும் பொழுது .

காணொளி -நன்றி -ஈழம் ராஞ்சன்

லண்டன் தமிழ் கடையில் கொள்ளை
லண்டன் தமிழ் கடையில் கொள்ளை
லண்டன் கடலில் மூழ்கியது அகதி படகு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

லண்டன் கடலில் மூழ்கியது அகதி படகு

லண்டன் கடலில் மூழ்கியது அகதி படகு

லண்டன் கடலில் மூழ்கியது அகதி படகு ,வியாழன் இரவு ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற படகு மூழ்கியதில் ஒரு குழந்தை இறந்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக சுமை ஏற்றப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு வடக்கு பிரான்சில் உள்ள விசான்ட் கடற்கரையில் மூழ்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் தண்ணீரில் தத்தளித்த சிலர் உட்பட 65 பேரை காப்பாற்றினர்.

கடலில் அதிகமானவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல்கள் மயக்கமடைந்த குழந்தையைக் கண்டெடுத்தன, பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் மாகாணம் ஒரு அறிக்கையில் கூறியது: “அதிகமாக ஏற்றப்பட்ட படகு சிரமத்தில் இருப்பதையும், சிலர் தண்ணீரில் இருந்ததையும் மீட்புப் பணியாளர்கள் கண்டறிந்தனர்.

“கஷ்டத்தில் இருந்த மக்களை மீட்பவர்கள் மீட்கத் தொடங்கினர்.

“அதே நேரத்தில், கடலில் சிக்கித் தவிக்கும் மக்களைக் கண்டறிய மேலும் தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன.”

அப்போதுதான் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது என்று மாகாணசபை தெரிவித்துள்ளது. மரணம் குறித்து வழக்குரைஞர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலக் கால்வாயின் புலம்பெயர்ந்தோர் கடந்து செல்வதற்கு 2024 ஏற்கனவே மிகவும் ஆபத்தான ஆண்டாகும்.

டிங்கிகள் பெரும்பாலும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் செல்கின்றன, இது முந்தைய ஆண்டுகளை விட மிக அதிகம்.
ஆபத்தான கிராசிங்கிற்கு பலர் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிவதில்லை.

செப்டம்பர் 3 அன்று, பிரெஞ்சு கடற்கரையில் டஜன் கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 12 பேரில் ஆறு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட இறந்தனர்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, இரண்டு வயது சிறுவன் உட்பட நான்கு பேர் இரண்டு தனித்தனி படகுகளில் “மிதிக்கப்பட்டு இறந்தனர்”.

சமீபத்திய மூழ்கியதால், இந்த ஆண்டு கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோரின் மொத்த இறப்பு எண்ணிக்கை குறைந்தது 53 ஆக உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், கடத்தல் கும்பலைச் சமாளிப்பதற்கு “முற்றிலும் உறுதியாக” இருப்பதாகக் கூறினார்.

உள்துறை அலுவலக புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 26,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் பிரிட்டனுக்கு வந்துள்ளனர்.

கொள்ளை லண்டன் தமிழர் கடையில்
Posted in இலங்கை செய்திகள்

கொள்ளை லண்டன் தமிழர் கடையில்

கொள்ளை லண்டன் தமிழர் கடையில்

கொள்ளை லண்டன் தமிழர் கடையில் ,லண்டன் பெஸ்சிலியத் பகுதியில் உள்ள தமிழர் சிக்கன் கடை உணவகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பணத்தினை திருடி சென்றுள்ளனர் .

அதிகாலை மூன்று மணியளவில் உணவகத்தின் கண்ணாடிகளை உடைத்து நுழைந்த திருடர்கள் ,அங்கிருந்த குறிப்பிட்ட தொகை பணம் என்பனவற்றை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

குறித்த பகுதியி இந்த உணவகமானது அதிக மக்களை உள்வாங்கி செயல்படும் ஒன்றாக காணப் படுகிறது .

அவ்விதமான இந்த சிக்கன் கடை உணவகத்திற்குள் திருடர்கள் அதிகாலை வேளை நுழைந்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கொள்ளை லண்டன் தமிழர் கடையில்

நாகா என்கின்ற சமூக சேவைகளை ஆற்றி வரும் தமிழரது கடையே திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது .

இவர் வன்னி மைந்தான் டிக் டாக் நேரலையில் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக பேசுகின்ற ஒருவராக காணப்படுகின்றார் .

அவ்வாறான அந்த நபராது கடையே தற்போது திருடர்களின் முற்றுகைக்குள் உள்ளாகியுள்ளது .

மேற்படி திருட்டு சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன். லண்டன் ஹரோ பகுதியில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை கடைக்குள் வைத்து தமிழர் பூட்டிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் நடந்த நவம்பர் ஆகஸ்ட் மாதம் இரவு ஒன்பது மணியளவில் குறித்த பலசரக்கு கடைக்கு பயணித்த 14 வயதுடைய சிறுமியை ,அந்த கடையில் பணி புரிந்த தமிழர் கடைக்குள் வைத்து பூட்டியுள்ளாராம் .

இரவு வேளையில் குறித்த மளிகை கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை பத்து நிமிடங்கள் கடைக்குள் பூட்டியதாக கருதப்படும் பூவேனேதிரன் எனப்படும் 59 வயதுடைய தமிழர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வந்துள்ளார் .

குறித்த சிறுமியை கடைக்குள் பத்து நிமிடங்கள் தான் அடைத்து வைத்தது தவறு என்ற நிலையிலேயே தற்போது அதே பகுதி நீதிமன்றினால் சிறை தண்டனைக்கு உள்ளாக்க பட்டுள்ளாராம் .

குறித்த பகுதியில் அதிக மக்கள் வருகை தரும் பலசரக்கு கடையாக இது காணப்படுகிறது .குறித்த சிறுமியை ஏன் கடைக்குள் பூட்டி வைத்தாரு என்கின்ற விடயம் தெளிவாக தெரியவரவில்லை .

தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியாக லண்டன் ,ஹரோ பகுதி காணப்படுகிறது .

அவ்வாறான அந்த பகுதியில் பலசரக்கு கடைக்குள் 14வயது சிறுமியை 10 நிமிடம் பூட்டி வைத்ததான குற்ற செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேற்படி விடயத்தை அதே பகுதி உள்ளூர் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது

லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது

லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது இலங்கையில் கட்டுநாயக்க விவாகத்தின் ஊடாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்றார் .

இந்த பெண் தற்பொழுது குடிவரவு குடி அகழ்வு அமைச்சினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .

போலியான கடவுச்சீட்டு

திருவண்ணாமலை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணே போலியான கடவுச்சீட்டை தயாரித்து அதன் ஊடாக பிரித்தானியா சொல்வதற்காக முனைந்துள்ளார் .

இவருக்கு மேலும் ஒரு நபர் உதவி புரிந்துள்ளார்.

குடிவரவு குடியகழ்வு சோதனை போது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து தலைமை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொழுது, நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் அது அவரல்ல இருபது தெரியவந்துள்ளது .

வேறு ஒரு பெண்ணினுடைய பெயரில் இவரது தலை ஒட்டப்பட்டு இந்தப் பெண் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற இந்த பெண் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணை பின் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளார் .

இந்த விடயம் மிக பெரும் பரப்பப்ஸ் ரிதியாக இன்றைய இலங்கை செய்திகள் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளன .

இன்று லண்டன் மேயர் தேர்தல்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இன்று லண்டன் மேயர் தேர்தல்

இன்று லண்டன் மேயர் தேர்தல்

இன்று லண்டன் மேயர் தேர்தல் இடம்பெற்றது .லண்டன் மேயரை தெரிவு செய்திடும் தேர்தல் சிறப்பாக இன்று இடம் பெற்றுள்ளது .

மக்கள் தமது வாக்குகளை செலுத்தும் பணியை வேகமாக செய்து முடித்தனர் .

அதே போன்று நாமும் இன்று லண்டன் மேயர் தெரிவு செய்திடும் நமது வாக்கினை ,ஆளும் லண்டன் மேயருக்கும், ஏனைய தொழில் கட்சி உறுப்பினர்களுக்கும் வழங்கி வந்தோம் .

கண்ணியமான முறையில் தேர்தல் இடம்பெற்று இருந்தது .காலை வேளையில் வீடுகளுக்கு தொழில் கட்சி தேர்தல் பரப்புரை குழிவினார் ,துண்டு பிரசுரங்களை பிரசுரம் செ ய்திருந்தனர் .கீழே அதனை பார்க்க .

இன்று லண்டன் மேயர் தேர்தல்

அதில் லண்டன் மேயருக்கு போட்டியிடும் மூன்று நபர்களது பெயர்கள் குறிப்பிட பட்டு இருந்தது .

அதில் முதலாம் இரண்டாம் மூன்றாம் நிலை என்ற வாக்கு முறையின் கீழ் மூன்று சீட்டுக்கள் புள்ளடி போட பட்டு இருந்தது ..

மீளவும் சார்ஜகான் ஆட்சி அதிகாரத்தில்

மீளவும் ஆளும் சார்ஜகான் ஆட்சி அதிகாரத்தில் வீற்றிருப்பார் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் இவருக்கு சார்பான ஆதரவை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்தது .

பாகிஸ்தான் பூர்விக குடியான லண்டன் மேயர் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்ற ஒருவராகவும், நன்மதிப்பை பெற்றவராக காண படுகினறார் .

மீளவும் லண்டன் மேயராக ஆட்சியில் அமர்ந்தால், மக்களுக்கு நண்மை செய்திடுவார் என லண்டன் மக்கள் எதிர் பார்க்கின்ற்னர் .

லண்டன் மாநகரத்தில் ,வெளிநாட்டவர்கள் அதிகம் வசித்து வருவதே இவருக்கு ,பெரும் ஆதரவை ஏற்படுத்த காரணம் என எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா


லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா

லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா .தேர் திருவிழாவுக்கு விசேடமாக லண்டனில் தயாரிக்க பட்ட தேர் இதுவாகும் .

தேர் தயாரிப்பது எப்படி

ஸ்ரீ ஜெ துர்க்கா அம்மான் ஆலயம் ,லெஸ்டர் , தேர் திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றுள்ளது

ஸ்ரீ ஜெ துர்க்கா அம்மான் ஆலயம் தேர் உருவாக்கத்தின் ஒரு பகுதி .

-லண்டனை சேர்ந்த நந்தன் அவர்கள் செதுக்கி அசத்கியுள்ளார் .
விசேடமாக சிறப்பான வடிவமைப்பில் தயாரிக்க பட்ட அம்மன் ஆலயத்தின் தேர் இதுவாகும் .

தேர் திருவிழா

லண்டன் லெஸ்டர் தேர் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது ,அந்த தேர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது ,.

நம்ம தமிழர்கள் கடல் கடந்து வந்த பொழுதும் ,தமிழர்கள் தமது சமயத்தை காட்டி காத்து வருவதை இந்த தேர்த்திருவிழா எடுத்து காட்டுகிறது .

அழகான சிற்ப வடிவமைப்பை அவர்கள் ,தேரின் முகப்பு பகுதிகளை செதுக்கி வடிவமைத்துள்ளார் .


குறுகிய கால இடைவெளிக்குள் மிக , ,அழகுற செதுக்கி இருப்பதானது , வியக்க வைக்கிறது .

தேரை நீங்களும் உங்கள் ஆலயங்களுக்கு தாயரிக்க ,லண்டன் சிற்பி நந்தன் அவர்களை நாடுங்கள் .

தேரை வடிவமத்தை சிற்பி நந்தன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் .

முழுமையான மேலதிக தகவலுடன் காணொளி கீழே இணைக்க பட்டுள்ளது .

full video

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in உலக செய்திகள்

லண்டனில் துப்பாக்கி சூடு மூவர் காயம்

லண்டனில் துப்பாக்கி சூடு மூவர் காயம்

லண்டனில் கிளாபம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் பெற்ற வண்ணம் உள்ளனர் .

துப்பாக்கி சூடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டது .

எனினும் இதுவரை எவரும் கைது செய்யபடவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் .

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in உலக செய்திகள்

லண்டன் தேம்ஸ் நதியில் இரு சடலங்கள் மீட்பு

லண்டன் தேம்ஸ் நதியில் இரு சடலங்கள் மீட்பு

லண்டன் தேம்ஸ் நதியில் இரு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

கடந்த மதம் காணாமல் போனவர்களே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குறித்த மாரணம் தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 69 தாவது பிறந்த நாளை உலகம் மக்கள் கொண்டாடி வருகின்றனர்

லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் தனது இல்லத்தில் உள்ள தலைவர் படத்தின் முன்பாக ,அவரை வணங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல்

கடல் கடந்து வந்த பொழுதும் ,மண்ணில் பிறவாது இந்த நாடுகளில் பிறந்து ,வளர்த்த பொழுதும் எமது தேசியத்தையும் மண்ணையும் நேசிக்கும் இவ்வாறான குழந்தைகள் நினைவு திறனும் ,பற்றும் போற்றுதலுக்கும் உரியது

நய வஞ்சகத்தால் தலைவர் பிரபாகரன் வீழ்த்த பட்டு அந்த போர் மழுங்கடிக்க பட்ட பொழுதும் ,விழுதுகள் அவரது கனவை தாங்கி பயணிக்கும் இந்த விடயங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது .

வாழ்த்துக்கள் அம்மாடி .

video

லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்

லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்

லண்டன் Waltham Abbey, Essex.பகுதியில் உள்ள Tesco’s கடைகளில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்து விலை மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு ,
வோல்ஸ்வேகன் காரில் தப்பிக்க முயன்றனர் .

ஆனால் இதனை கண்ணுற்ற மக்கள் குழு ,
காரை சுற்றிவளைத்து கண்ணாடியை உடைத்து ,திருடர்களை மடக்கி பிடித்தனர் ,

லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்

சம்பவத்த அறிந்து விரைந்து வந்த போலீசார் 17.27 வயதுடைய மூவரை கைது செய்தனர் ,மேற்படி Tesco’s வில் இடம்பெற்ற திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியாக வெளியிட பட்டுள்ளது .

லாண்டனில் ஏற்பட்டுள்ள வீட்டு வாடகை மற்றும் ,பொருட்களின் விலை
உயர்வால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .

அவ்வாறான நிலையில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள், அதிகரித்து காணப்படுவதாக சமூக நலன் அக்கறை கொண்டவர்கள் ,கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

ஜாவின் 4 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் லண்டன்
Posted in இலங்கை செய்திகள்

ஜாவின் 4 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் லண்டன்

ஜாவின் 4 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் லண்டன்

ஜாவின் – தர்ம சீலன் தனது நான்காவது பிறந்த நாளை இன்று குதூகலமாக
லண்டனில் கொண்டாடி கொண்டுள்ளார் .
இவருக்கு எமது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .

https://youtu.be/q9kKHfzxiWQ
பிரிட்டன் ஏவுகணை ரஷ்யா ஈரான் வசம் அதிர்ச்சியில் லண்டன்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பிரிட்டன் ஏவுகணை ரஷ்யா ஈரான் வசம் அதிர்ச்சியில் லண்டன்

பிரிட்டன் ஏவுகணை ரஷ்யா ஈரான் வசம் அதிர்ச்சியில் லண்டன்

Posted in உலக செய்திகள்

லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்

லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்

லண்டன் M1 வீதியில் பயணித்தது கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ,சிதறியதில் ,சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் .

மேலும் பலர் படுகாயமடைந்தனர் .

இந்த M1 வீதி விபத்தினால் ,அந்த வீதி போக்குவரத்து ,பல மணிநேரம் தடை பட்டது .


இவ்வாறான விபத்துக்கள், சமீப காலங்களில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

    Posted in உலக செய்திகள்

    லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை

    லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை

    பிரிட்டன் லண்டன் கென்ட் பகுதியில் ,கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கு ஏற்படும் எனவும் ,இவ்வேளை மக்களை விழிப்பாக, இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

    அதிகம் வெப்பம் காரணமாக ,காடுகள் முதல் ,வீடுகள் வரை, எரிந்து அழிந்துள்ளன .

    அவ்விதமான அதிக வெப்பம் நிலவிய, சில வாரங்களில் மீள ,மழை வெள்ளம் புயல் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

    பருவகாலங்கள் மாற்றத்தின் சுழற்சியால் ,மழை ,வெள்ளம் ,புயல் ,வெப்பத்தினால் , மக்கள் பெரிதும் துயரினை, சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.