கொள்ளை லண்டன் தமிழர் கடையில்
கொள்ளை லண்டன் தமிழர் கடையில் ,லண்டன் பெஸ்சிலியத் பகுதியில் உள்ள தமிழர் சிக்கன் கடை உணவகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பணத்தினை திருடி சென்றுள்ளனர் .
அதிகாலை மூன்று மணியளவில் உணவகத்தின் கண்ணாடிகளை உடைத்து நுழைந்த திருடர்கள் ,அங்கிருந்த குறிப்பிட்ட தொகை பணம் என்பனவற்றை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
குறித்த பகுதியி இந்த உணவகமானது அதிக மக்களை உள்வாங்கி செயல்படும் ஒன்றாக காணப் படுகிறது .
அவ்விதமான இந்த சிக்கன் கடை உணவகத்திற்குள் திருடர்கள் அதிகாலை வேளை நுழைந்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நாகா என்கின்ற சமூக சேவைகளை ஆற்றி வரும் தமிழரது கடையே திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது .
இவர் வன்னி மைந்தான் டிக் டாக் நேரலையில் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக பேசுகின்ற ஒருவராக காணப்படுகின்றார் .
அவ்வாறான அந்த நபராது கடையே தற்போது திருடர்களின் முற்றுகைக்குள் உள்ளாகியுள்ளது .
மேற்படி திருட்டு சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன








