Tag: தமிழர் கடையில்
கொள்ளை லண்டன் தமிழர் கடையில்
கொள்ளை லண்டன் தமிழர் கடையில்
கொள்ளை லண்டன் தமிழர் கடையில் ,லண்டன் பெஸ்சிலியத் பகுதியில் உள்ள தமிழர் சிக்கன் கடை உணவகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பணத்தினை திருடி சென்றுள்ளனர் .
அதிகாலை மூன்று மணியளவில் உணவகத்தின் கண்ணாடிகளை உடைத்து நுழைந்த திருடர்கள் ,அங்கிருந்த குறிப்பிட்ட தொகை பணம் என்பனவற்றை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
குறித்த பகுதியி இந்த உணவகமானது அதிக மக்களை உள்வாங்கி செயல்படும் ஒன்றாக காணப் படுகிறது .
அவ்விதமான இந்த சிக்கன் கடை உணவகத்திற்குள் திருடர்கள் அதிகாலை வேளை நுழைந்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நாகா என்கின்ற சமூக சேவைகளை ஆற்றி வரும் தமிழரது கடையே திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது .
இவர் வன்னி மைந்தான் டிக் டாக் நேரலையில் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக பேசுகின்ற ஒருவராக காணப்படுகின்றார் .
அவ்வாறான அந்த நபராது கடையே தற்போது திருடர்களின் முற்றுகைக்குள் உள்ளாகியுள்ளது .
மேற்படி திருட்டு சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்









