மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா
Posted in இலங்கை செய்திகள்

மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா

மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா

மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா ,கடுமையாக அரசை சாடியுள்ளார் . எதிர்க்கட்சி தலைவர் .Anura Sajith Premadasa is deceiving the people .

இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக ஆட்சி பீடம் வேறு இருக்கக்கூடிய அனுரா குமார திசநாயக்கா

எதிர்க்கட்சித் தலைவர் சயித் பிரேமதாசா

அவர்கள் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சயித் பிரேமதாசா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த அரசானது மக்கள் வாழ்வியல் தொடர்பாகவோ நாட்டினுடைய நலம் தொடர்பாகவோ எதுவும் அக்கறையற்று இருப்பதாக அவர் குற்றம் சுமத்துகிறார்.

வீணாப்போன அரசு வீணாக இருந்து நாட்டை வீணடிக்கிறது என்கிறார் நாட்டை பலப்படுத்த துடிக்கும் இளம் அரசியல் தலைவராக விளங்கும் சஜித் பிரிமதாசா.

அறிக்கை சாமியாக எதிர்க்கட்சித் தலைவர்

தமது அரசியலுக்காக நாள்தோறும் அறிக்கை விடும் அறிக்கை சாமியாக எதிர்க்கட்சித் தலைவர் உள்ளதாக ஆளும் அனுரா கட்சியைச் சார்ந்தவர்கள் அவரை சாடி வருகிறார்கள்.

நாட்டில் பலமான எதிர்க்கட்சி உள்ளதாக இருந்தால் ஆளுகின்றவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவார்களா என தற்போது மக்கள் சஜித் பிரேமதாசாவை பார்த்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர் .

சிறப்புவிமானத்தில் மக்களை வெளியேற்றும் பிரிட்டன்
Posted in உலக செய்திகள்

வெளியேற்றும் பிரிட்டன் சிறப்புவிமானத்தில் மக்களை

வெளியேற்றும் பிரிட்டன் சிறப்புவிமானத்தில் மக்களை

வெளியேற்றும் பிரிட்டன் சிறப்புவிமானத்தில் மக்களை ,இஸ்ரேலில் இருந்து பிரிட்டிஷ் குடிமக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து வரும் இரண்டாவது விமானம் டெல் அவிவ் புறப்பட்டுச் சென்றதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

பென் குரியன் விமான நிலையத்தில்

திங்கள்கிழமை பிற்பகல் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து முந்தைய RAF வெளியேற்ற விமானம் புறப்பட்டது.

தேவையைப் பொறுத்து கூடுதல் வெளியேற்ற விமானங்களை இயக்கும் என்று வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து திரும்பும் விமானங்களில் ஆர்வமுள்ள சிக்கித் தவிக்கும் பிரிட்டிஷ் மக்கள் புதுப்பிப்புகளைப் பெற தங்கள் இணையதளத்தில் தங்கள் இருப்பைப் பதிவு செய்யுமாறு FCDO கேட்டுக்கொள்கிறது.

தரைவழிப் பாதைகள் திறந்தே உள்ளன

இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருந்து எகிப்து மற்றும் ஜோர்டானுக்குச் செல்லும் தரைவழிப் பாதைகள் திறந்தே உள்ளன,

மேலும் இரு நாடுகளிலும் உள்ள முக்கிய மையங்களிலிருந்து வணிக விமானங்கள் தினமும் இயக்கப்படுகின்றன.

இது அவசரகால நடவடிக்கையில் ஒன்றாக பார்க்கக் படுகிறது குறிப்பிடத்தக்கது .

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில்வைரலாகி வருகிறது . இலங்கையில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுகிற காட்சிகள் பார்ப்பர்களை அலற விட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இலங்கையில் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என முண்டியடித்து மக்களோடு ஓடிச் செல்கின்ற காட்சிகள் பார்க்கின்ற பொழுது பயத்தையும் கிளப்பியிருக்கின்றது .

வீதி விதிமுறைகளை மறந்து அதிக லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் ,இவர்கள் போட்டி போட்டு ஓடுகின்ற இந்த நடவடிக்கை, காரணமாகவே விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கள் இப்படி இடம்பெறுகின்ற பொழுதும் ,அதனை மூடி மறைத்து சாரதியின் அலட்சியம் என்ற விடயத்துக்குள் எல்லா மறக்கடிக்க பட்டு விடுகிறது.

அதிகமான பயணிகளை ஏற்றி விட்டால் அதிகமாக கமிஷனும் வழங்கப்படுகிறது .

ஆகவே சாரதிக்கும் நடத்துனருக்கும் அதிக கமிஷன் வருமானத்தை பெறுவதற்காக ,இந்த போட்டோ போட்டி போட்டு ஓடுகிற நிகழ்வுகள் இடம்பெறுகின்றது .

இந்தப் படத்தில் காணப்படுகிற காட்சிதான் ,இந்த பேருந்துகள் அங்கே இவ்வாறு போட்டி போட்டு ஓடுகிற காட்சிகள் மக்களை பதற வைத்துள்ளது .

மக்களே பயணிகளை நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். இப்படி சாரதிகள் போட்டி போட்டு வாகனத்தை ஓடினால் , அவர்களை தட்டி நிறுத்தி அதற்கு எச்சரிக்கை விடுங்கள்.

இல்லாவிட்டால் அவை காணாமல் போய்விடும் நன்றி.

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு
Posted in இலங்கை செய்திகள்

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு நோய் பரவல் தொற்று அதிகமாக காணப்படுவதால் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுப்புற சூழல் காரணமாகவே இந்த டெங்கு நோய் அதிகரித்து காணப்படுகிறது.

நாங்கள் வாழ்கின்ற வீடுகள் சுற்றுப்புறங்கள் அசுத்தமாக காணப்படுவதாலும் நேரடிகள் தேங்கி இருப்பதால் அங்கு

நுளம்புகள் உற்பத்தியாகி அதிலிருந்து பரவுகின்ற ஒரு புதிய வகை கிருமியின் ஊடாக இந்த டெங்கு நோய் உருவாக்கம் பெறுகிறது.

ஆகவேதான் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி சுகாதார அமைச்சு தற்பொழுது மக்களிடம் வேண்டிக் கொள்கிறது.

பல்வேறுபட்ட விழிப்புணர்வு கருத்தரங்கள் நடைபெற்ற பொழுதும் இந்த டெங்கு நோயை அளிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது மக்கள் மத்தியில் காணப்படவில்லை.

காய்ச்சலாக உருவெடுத்து இப்ப இந்த மலேரியாக மாற்றம் பெற்று இந்த மக்கள் இறந்து வருவதும் அதிகரித்து வருகின்ற நிலையில் ,தற்போது டெங்கு நோய தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்த தவறினால் மக்கள் அதிக அளவில் பலியாக குடும்ப அச்சம் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே வீடுகளில் உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து இந்த டெங்கு நோயின் கொடிய உயிர் பணியில் இருந்து மக்களை தப்பித்துக் கொள்ளுங்கள் என ஆரம்பித்து விடுக்கப்படுகிறது.

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர்

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர்

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர் ,செயல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஆளும் பிரதமராக இருக்கக்கூடிய கருணி அமர சூரியா அவர்கள் ,கொத்தமலை பேருந்து விபத்தில், பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு சென்று நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 21 பேர் பலியாகி 44க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் உடல் அவயங்கள் இழந்த நிலையில் ,செயல்முடக்க பட்ட நிலையில் காணப்படுவதான தகவல்களும் வெளியாகி உள்ளது.

மிகப்பெரும் கொடூரமான விபத்தாகவும். மக்களை நெஞ்சுருக வைத்த விபத்தாகவும் இந்த் பேரூந்து விபத்து காண படுகிறது.

லஞ்ச ஊழலை ஒழிப்பதாக தெரிவித்து .இலங்கை ஆட்சியில் அரியணையில் ஏறிய .இவர்கள் மக்கள் பயணத்தில் கூட அவர்களை காப்பாற்ற முடியாதவர்களாக உள்ளனர் .

மக்கள் அனுதாப அலைகளில் அரசியல் நடத்தும், இவ்வாறான பிரதமர் உள்ளிட்டவர்கள், மக்கள் சிலர் எதிராக கருத்துக்களை வைத்து வருகின்றனர்.

வீதிக்கு வீதி காவல் துறை இருக்கின்ற பொழுது ,எவ்வாறு இந்த வாகனங்கள் பேருந்துகள் வேகமாக செலுத்தி விபத்தில் சிக்குன என்பதற்கான விடையத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

ஆண்டுதோறும் 36,000 விபத்துக்கள் இலங்கையில் ஏற்படுகிறது.

இந்த விபத்துக்களை எப்படி தடுப்பது என்பது தொடர்பாக, அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை என மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வீதம், ஒதுக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

அதுவும் ஒரு நாடகம் எனப் பார்க்கப்படுகிறது.

இந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ,இலங்கை பிரதமர் பார்வையிட்டார் ,இன்றைய உள்ளூர் செய்திகளில் தலைப்பு இதுதான்.

மக்களை ஏமாற்றும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

மக்களை ஏமாற்றும் அனுரா

மக்களை ஏமாற்றும் அனுரா

மக்களை ஏமாற்றும் அனுரா ,இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அனுரா ஆட்சி அரியணையில்ஏறினார் அதனை எடுத்து அனுரா குமர திசநாயக்காவின் உடைய ஆட்சியானது தமிழ் மக்களுக்கு எதிராக திசை திரும்பி இருக்கிறது.

புதிதாக இலங்கையின் ஜனாதிபதியாக அதிர குமர திசடாயக்கா பதவி ஏற்றுள்ளார் என்கின்ற மகிழ்வில்மக்கள் திகழ்கின்றனர்.

ஆனால் தற்பொழுது அவர் தனது இனவாத போக்கினை கடைப்பிடித்து வருவதால் தமிழ் மக்கள் அவருக்கு எதிராக தமது கருத்துக்களையும் எதிர்ப்பையும் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பலமான பாதிப்பையும் பின்னடைவையும் அனுரா குமர திசநாயக்க சந்திப்பார் என்பதாக கணிக்கப்படுகிறது.

ஆனால் வெளிநாடுகளில் உள்ள அனுர குமர திசநாயக்கா அவருடைய ஆதரவு சக்திகள் அனுராவுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் ஜனாதிபதி அனுராவின் ஆட்சியை தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வை காணும் என்கின்ற வகையில் கற்பனை குதிரையில் அவர்கள் ஆடி வருகின்றனர்.

இதனால் இந்த தேர்தலில் அணுக குமர திசநாயக்க படுவியை சந்தித்து மிகப்பெரும் சாட்டை அடியை தமிழ் சிங்கள மக்கள் வழங்குவார்.

என்பதால் அனுரா தற்பொழுது பதட்டத்தில் குறைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கிறது.

வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்

வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்

வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம் என சமீப நாட்களாக சிங்கள கூலிகள் மற்றும் அவர் தம் வாடகை வாய்கள் பரப்பும் கருத்துக்கள் ஊடாககாண முடிகிறது .

தமிழர் தேசம் தாயாக மண்ணில் நிலைத்து நிமிர்ந்து வாழ உரம் கொடுத்தவர்கள் ஐரோப்பிய வெளிநாட்டு தமிழர்கள் ஆவார் .

இன்றும் கட்டு குலையாது தமிழர்கள் ஒன்று பட்டு வாழ்ந்து வருவது சிங்கள தேசத்திற்கு மிக பெரும் நெருக்கடியாக இருந்து வருகிறது .

அதனால் வெளிநாட்டு தமிழர் பலம் சிங்கள இனவாத அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை தருவித்து வருகிறது. .

இதனால் தாயக மற்றும் புலத்து மக்களுக்கு இடையில் நீண்டதொரு இடைவெளியை ஏற்படுத்தும் நகர்வை ,சிங்கள பவுத்த தேசம் மேற்கொண்டு வருகிறது .

எனினும் சிங்கள பவுத்த பேரினவாதம் எடுத்து வைக்கும் இந்த பிரித்தாளும் தன்மையை உணர்ந்து கொண்ட தமிழர்கள் ,அதனை எதிர்த்து தமது பரப்புரைகளை ஆற்றி வருவது சிங்கள கூலிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

வன்னி மைந்தன் –

லெபனான் மக்களை இஸ்ரேல் எச்சரித்துள்ளது
Posted in உலக செய்திகள்

லெபனான் மக்களை இஸ்ரேல் எச்சரித்துள்ளது

லெபனான் மக்களை இஸ்ரேல் எச்சரித்துள்ளது

லெபனான் மக்களை இஸ்ரேல் எச்சரித்துள்ளது ,எல்லையில் உள்ள பகுதிக்கு திரும்ப வேண்டாம் என்று லெபனான் மக்களை இஸ்ரேல் எச்சரித்துள்ளது

இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமையன்று எல்லைக்கு அருகில் உள்ள டஜன் கணக்கான லெபனான் கிராமங்களில் வசிப்பவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை திரும்ப வேண்டாம் என்று எச்சரித்தது, இஸ்ரேல் தனது படைகள்

ஞாயிற்றுக்கிழமை புறப்படுவதற்கான காலக்கெடுவிற்கு அப்பால் தெற்கு லெபனானில் இருக்கும் என்று கூறிய ஒரு நாள் கழித்து.

ஹெஸ்பொல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு போர் முடிவுக்கு வந்த ஒரு போர் நிறுத்தம், ஈரான் ஆதரவுக் குழுவின் ஆயுதங்கள் மற்றும் போராளிகள் தெற்கிலிருந்து அகற்றப்பட்டு, லெபனான் இராணுவம்

நிலைநிறுத்தப்படுவதால் இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. வாஷிங்டன் மற்றும் பாரிஸ் மூலம் தரகு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முடிவடையும் 60 நாள் காலத்தை அமைத்தது.

ஆனால் லெபனான் அரசால் இந்த விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று இஸ்ரேல் வெள்ளிக்கிழமை கூறியது, அதாவது இஸ்ரேலிய துருப்புக்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு அப்பால் எவ்வளவு காலம் தங்கியிருக்கும் என்று கூறவில்லை.

லெபனானின் அமெரிக்க ஆதரவு இராணுவம் சனிக்கிழமையன்று இஸ்ரேல் திரும்பப் பெறுவதில் தாமதம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளது.

சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவம் தெற்கில் டஜன் கணக்கான கிராமங்களைக் கொண்ட ஒரு பகுதியைக் காட்டும் வரைபடத்தை வெளியிட்டது மற்றும் குடியிருப்பாளர்கள் மேலும்

அறிவிக்கும் வரை அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டுகிறது.

மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது அங்கஜன்
Posted in இலங்கை செய்திகள்

மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது அங்கஜன்

மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது அங்கஜன்

மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது அங்கஜன் ,தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியத்தை வளர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் செயற்படுவதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் நேற்று (31) பிற்பகல் யாழ். நாவாந்துறை பகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

9 பாராளுமன்ற ஆசனங்களாக காணப்பட்ட நிலையில் தற்பொழுது 6 ஆசனங்களாக குறைந்து இருக்கிறது. அதற்கான பிரதான காரணம் வாக்களர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை.

கிராமங்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர் என தெரிவித்தார்.

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி ,மக்களை நினைத்து பார்க்க மறக்கும் இவர்கள் ,மக்களாகிய உங்களினால் வாக்குகள் போட்டு பாராளுமன்றுக்கு அனுப்பி என்ன பலன் காணப்பட போகிறது என்ற விடயம் கேள்வியாக உள்ளது .

சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல மறுத்து, மக்கள் குரல்களை ,அவர்கள் குமுறல்களை கேட்க மறந்த ,பார்க்க மறந்த சைக்கிள் கட்சி, இந்த தேர்தலில் பாராளுமன்ற

உறுப்பினராக வருகின்ற பொழுது ,இதன் ஊடாக இவர்கள் என்ன மீள மக்களுக்கு செய்ய போகின்றார்கள் …?

அழுகின்ற பொழுது மக்கள் கண்ணீரை துடைக்க மறந்த சைக்கிள் கட்சியான செல்வராசா கயேந்திரன் ,கயேந்திரன் பொன்னம்பலம் போன்றவர்கள் தமிழருக்கு என்ன விடியலை பெற்று தர போகின்றார்கள் …??

ஆகவே தற்போது என் இனமே ,என் சனமே விழித்து கொள் ,இவ்வாறான கூட்டத்தை ஓட விரட்டியடிக்க வேண்டும் .

மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற இவ்வாறான வெள்ளை வேட்டிகளுக்கு மக்கள் இந்த பாரளுமன்ற தேர்தலில் தகுந்த சாட்டையடி கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் குமுறலாக உள்ளது .

ஆகவே ஒன்றாகி இந்த வெள்ளை வேட்டிகளை ஓட ஓட விரட்டியடிப்போம் மக்களே .எழுந்து வாருங்கள் இது இந்த வெள்ளை வெற்றிகளுக்கு தண்டனை கொடுக்கும் உகந்த காலம் .

கூட்டுமாறு கொண்டு கூட்டி அடிக்க வேண்டும் என் ஆத்திரத்தில் உள்ள மக்கள் கருத்துக்கள் பறந்து வருகிறது .

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு

மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு ,இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டில் புதிய வெளியேற்ற உத்தரவை வெளியிட்டது.


பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போர்ஜ் எல்-பராஜ்னே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு இராணுவம் குறிப்பாக அழைப்பு விடுத்தது.

லெபனான் தலைநகர் மீதான வன்முறை வான்வழித் தாக்குதல்களுக்கு சற்று முன்னதாகவே இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து கிட்டத்தட்ட இரவு நேர நிகழ்வாக மாறியுள்ள இந்த வெளியேற்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டன.

காப்பாற்றுவோம் மக்களை நாமல்
Posted in இலங்கை செய்திகள்

காப்பாற்றுவோம் மக்களை நாமல்

மக்களை காப்பாற்றுவோம் நாமல் கூவல்

காப்பாற்றுவோம் மக்களை நாமல் ,மட்டக்களப்பு மூத்தோர் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் ராஜபக்ச மக்களை காப்பாற்றுவோம் என தெரிவித்துள்ளார் .

நாம் மக்களுக்காக வாழ்கின்றோம் அதலால் மக்களை நங்கள் காப்பாற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .

இலங்கை திரு நாடு இன்று இவ்விதமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைய காரணமாக அமைந்தது மகிந்தக்குடும்பத்தின் கொள்ளை காரணம் என்பதை மறந்து தேர்தலில் தாங்கள் வென்றுவிடுவோம் என்கின்ற நினைப்பில் இவ்வாறு வீர பேச்சை ஐயாநாமல் ராஜபக்ஸா பேசியுள்ள்ளார் .

தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள்

தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள்

தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள் ,அனைவரையும் ஓட ஓட துரத்த வேண்டுமென தற்பொழுது தமிழ் மக்கள் தமது கருத்துக்களை ஆழமாக தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களது வீடுகளை ஏறி வந்து தட்டுகின்ற இவர்கள் தேர்தல் முடிந்தவுடன் டாட்டா காட்டிவிட்டு சென்று விடுகின்றனர்

அரசியல் லஞ்ச ஊழலில் பருத்து கொழுத்துக்கிடக்கும் இந்த வெள்ளை வேட்டிகள் யாவரையும் வேட்டிகளை உருவி ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் என ,கோபத்தோடு அகில உலக தமிழ் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழருடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதை விடுத்து, தனிநபர் குடும்ப வருமான சொத்துக்களை அதிகரித்து ,அதனூடாக தங்கள் குடும்பங்களை வளர்த்து வருவதான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றது.

விடுதலைக்காக எழுந்த ஒரு இனம் தனது விடுதலையை தொலைத்து அடிமைக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் சிக்கி வாழ்கின்ற இந்தக் காலப்பகுதியில்,

இவர்கள் தமது மக்களுடைய இனமான விடுதலை மறந்து தனிநபர் வருமானத்தில் கவனம் செலுத்தி வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அர்ஜுனா இராமநாதன் என்ற ஒரு மருத்துவன் தன்னந்தனி ஆளாக நின்று மக்களுக்காக போராடுகின்ற பொழுது,

அவனை ஆதரிக்க மறந்து அவனை அழுத்தி அவனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் இந்த வெள்ளை வேட்டிகளை ஓட ஓட விரட்ட வேண்டுமென மக்கள் கொதிக்கின்றனர்.

எங்களது அர்ச்சனாவுக்கு ஆதரவு தர மறுத்ததாக காரணமாகவே இந்த வெள்ளை வேட்டிகள் தற்பொழுது மக்கள் மன்றில் விமர்சனத்திற்கு உள்ளாக நிலையிலும் வெறுத்து ஒதுக்கப்படுகின்றவர்களாலும் காணப்படுகின்றனர்.

ஆதலால் இந்த தேர்தலில் அவர்களை ஒதுக்கி விரட்டி அடிக்குமாறு மக்கள் அன்பு கட்டளை வேண்டி இருக்கின்றனர்.

இதனால் அரசியல்வாதிகள் அச்சத்தில் பதறிக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு ,பாலஸ்தீன மக்கள் விடுதலை போராளிகள் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா பலியாகியுள்ளதாக தெரிவித்ததை அடுத்து தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் .

வீடியோ

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலியா வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த நால்வர் மீது அங்கு வேகமாக பயணித்த வெள்ளை நிற கார் ஒன்று இடித்து தாக்குறது .

இதன் பொழுது காரின் வேகமான இடியில் சிக்கிய மூவர் ,காரின் கூரை மேலாக தூக்கி வீச படுகின்றனர் .அந்த காணொளி காட்சி வெளியாகியுள்ளது .

இவ்வேளை காரின் முன் பம்பர் பகுதி உடைந்து வீழ்கிறது .

மக்கள் மீது துப்பாக்கி தாக்குதல்

நடந்து சென்றவர்களை மோதிய காரை செலுத்தி சென்ற இருவர், காரில் இருந்து துப்பாக்கிகளுடன் குதிக்கின்றனர் .

கரினால் இடிவாங்கியவர்கள் இறந்து விட்டார்களா என இஸ்ரேலியர்களை பார்க்கின்றனர் .

ஆனால் அவர்கள் விடயத்தி புரிந்து தப்பி ஓடுகின்றனர் .

அவர்கள் மீது அவ்வேளை துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த படுகிறது .இதன் பொழுது பலத்த காயமடைந்த நிலையில் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

தாக்குதல் தாரிகள் கைது

குறித்த கார் மற்றும் துப்பாக்கி தாக்குதலை நடத்திய இரு வாலிபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த கார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இருவரும் பாலஸ்தீன போராளிகள் குழுக்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்

அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்

அப்பாவி மக்களை சிறை பிடித்து நிர்வாணமாக்கி அவர்களை ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் .

ஹமாஸ் தாக்குதலில் பலத்த இழப்பை சந்தித்த யூத பயங்கரவாத இராணுவம் ,இவர்கள் ஹமாஸ் என புரிந்த மூன்றாவது பரப்புரையும் பிசுபிசு பிசுத்து போயுள்ளது

இஸ்ரேல் மக்களை நமப வைக்க நெதன்யாகு போட்ட திட்டம் புஸ்பவனமாகியுள்ளது .

நாடாளும் தகுதியற்றவை என மக்கள் தெரிவித்து வருவதால் கோட்ட பாயாவை போல இவரும் ஓட்டம் பிடிக்கலாம் என்பதால் ஐயா அதி பதட்டத்தில் உறைந்துள்ளார்

மக்கள் கண்ணீரும் சாபமும் சும்மா விடுமா என்ன .

வீடியோ

மக்களை காரால் இடித்து மோதிய பெண்
Posted in உலக செய்திகள் எதிரி நியூஸ்

மக்களை காரால் இடித்து மோதிய பெண்

மக்களை காரால் இடித்து மோதிய பெண்

அமெரிக்கா மொண்டான பகுதியில் பெண் சாரதி ஒருவர் காரை வேகமாக செலுத்தி ,மத யாத்திரிகள் மீது மோதி தாக்குதலை நடத்தினார் .

இவரது இந்த தாக்குதலில் ஆண் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

க்களை காரால் இடித்து மோதிய பெண்

போதையில் காணப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்க படுகிறது.


தற்போது சாரதி பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் . .

குறித்த கார் மோதல் சமபவம் தொடர்பாக நீதி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

வீடியோ