Tag: வேட்டிகள்
அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள்
அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள்
அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள் ,யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் குவிந்த மக்கள் .
காணொளியில் விபரம் உள்ளே
வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி
வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி
வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி ,மக்களை நினைத்து பார்க்க மறக்கும் இவர்கள் ,மக்களாகிய உங்களினால் வாக்குகள் போட்டு பாராளுமன்றுக்கு அனுப்பி என்ன பலன் காணப்பட போகிறது என்ற விடயம் கேள்வியாக உள்ளது .
சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல மறுத்து, மக்கள் குரல்களை ,அவர்கள் குமுறல்களை கேட்க மறந்த ,பார்க்க மறந்த சைக்கிள் கட்சி, இந்த தேர்தலில் பாராளுமன்ற
உறுப்பினராக வருகின்ற பொழுது ,இதன் ஊடாக இவர்கள் என்ன மீள மக்களுக்கு செய்ய போகின்றார்கள் …?
அழுகின்ற பொழுது மக்கள் கண்ணீரை துடைக்க மறந்த சைக்கிள் கட்சியான செல்வராசா கயேந்திரன் ,கயேந்திரன் பொன்னம்பலம் போன்றவர்கள் தமிழருக்கு என்ன விடியலை பெற்று தர போகின்றார்கள் …??
ஆகவே தற்போது என் இனமே ,என் சனமே விழித்து கொள் ,இவ்வாறான கூட்டத்தை ஓட விரட்டியடிக்க வேண்டும் .
மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற இவ்வாறான வெள்ளை வேட்டிகளுக்கு மக்கள் இந்த பாரளுமன்ற தேர்தலில் தகுந்த சாட்டையடி கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் குமுறலாக உள்ளது .
ஆகவே ஒன்றாகி இந்த வெள்ளை வேட்டிகளை ஓட ஓட விரட்டியடிப்போம் மக்களே .எழுந்து வாருங்கள் இது இந்த வெள்ளை வெற்றிகளுக்கு தண்டனை கொடுக்கும் உகந்த காலம் .
கூட்டுமாறு கொண்டு கூட்டி அடிக்க வேண்டும் என் ஆத்திரத்தில் உள்ள மக்கள் கருத்துக்கள் பறந்து வருகிறது .
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்
வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்
வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம் ,அடித்த மெகா கொள்ளையில் வெள்ளை வேட்டிகள் ஒன்றாக கூடி பிரியாணி கொண்டாட்டம் .
தாயகம் ,தேசியம் ,சுயநிர்ணயம் என பேசி மக்களை ஏமாற்றி ,பிச்சைகாரர்களாக்கி ,அடித்த கொள்ளையில் ஆடம்பர உணவு ,பங்களா ,வாகனம் என தேர் ஓட்டும் நம்ம வெள்ளை வேட்டி கள்ளர் கூட்டம் இது படத்தில் காண்க .,
ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் எத்தனை குடும்பங்கள் பசியோடு உறக்கத்திற்கு போகிறார்கள் .
அந்த மக்கள் பட்டினி பஞ்சம் யாவும் மறந்து ,இப்பொழுது ஒன்றாக கூடி பிரியாணி சாப்பாடு சாப்பிட்டு ஏப்பம் விட்டு ,எழுந்து நடமாடும் வயோதிப மடங்கள் .

ஆண்டு ஆண்டுகளாக எமது மக்களும் வாக்களித்து வாசல் படி காய்ந்து கிடக்கிறது .
ஆனால் வாக்கு பெற்று பாராளுமன்றம் போனவர்களோ ஐந்து வருடத்தில் அம்பானியாக மாறிய காலத்தை பாருங்கோ .
உப்புடி மூக்கு முட்ட சாப்பிட்ட இந்த பிரியாணியில் கொஞ்சம் அந்த அப்பாவி மக்களுக்கு குடித்திருந்தா அந்த மக்கள் சந்தோசம் பட்டு இருப்பினம் .
ஆனால் நீங்க என்ன ஐயா செய்யிறீங்கள் .
ஆகா மொத்தம் இந்த வெள்ளை வேட்டி பட்டாசு வெடிகள், வேட்டியை கழட்டி வேலியில் காய விடுங்க மக்களே .
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

















