வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி
வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி ,மக்களை நினைத்து பார்க்க மறக்கும் இவர்கள் ,மக்களாகிய உங்களினால் வாக்குகள் போட்டு பாராளுமன்றுக்கு அனுப்பி என்ன பலன் காணப்பட போகிறது என்ற விடயம் கேள்வியாக உள்ளது .
சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல மறுத்து, மக்கள் குரல்களை ,அவர்கள் குமுறல்களை கேட்க மறந்த ,பார்க்க மறந்த சைக்கிள் கட்சி, இந்த தேர்தலில் பாராளுமன்ற
உறுப்பினராக வருகின்ற பொழுது ,இதன் ஊடாக இவர்கள் என்ன மீள மக்களுக்கு செய்ய போகின்றார்கள் …?
அழுகின்ற பொழுது மக்கள் கண்ணீரை துடைக்க மறந்த சைக்கிள் கட்சியான செல்வராசா கயேந்திரன் ,கயேந்திரன் பொன்னம்பலம் போன்றவர்கள் தமிழருக்கு என்ன விடியலை பெற்று தர போகின்றார்கள் …??
ஆகவே தற்போது என் இனமே ,என் சனமே விழித்து கொள் ,இவ்வாறான கூட்டத்தை ஓட விரட்டியடிக்க வேண்டும் .
மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற இவ்வாறான வெள்ளை வேட்டிகளுக்கு மக்கள் இந்த பாரளுமன்ற தேர்தலில் தகுந்த சாட்டையடி கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் குமுறலாக உள்ளது .
ஆகவே ஒன்றாகி இந்த வெள்ளை வேட்டிகளை ஓட ஓட விரட்டியடிப்போம் மக்களே .எழுந்து வாருங்கள் இது இந்த வெள்ளை வெற்றிகளுக்கு தண்டனை கொடுக்கும் உகந்த காலம் .
கூட்டுமாறு கொண்டு கூட்டி அடிக்க வேண்டும் என் ஆத்திரத்தில் உள்ள மக்கள் கருத்துக்கள் பறந்து வருகிறது .
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு








