Tag: ஏழு பேர்
ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது
ஏழு பேர் துப்பாக்கியுடன் கைது
ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது ,கொழும்பு ராஜகிரிய பகுதியில் துப்பாக்கிகளுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
பி 56 ரக துப்பாக்கிகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகும் கைது செய்யப்பட்ட ஏழு பெரும் தற்பொழுது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
போதை வஸ்து குழுக்களுடன் தொடர்பு கொள்வதாக கருதப்படும் இந்த ஏழு பேரும் பல்வேறுபட்ட சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர்
தேர்தல் நெருங்கும் வேளையில் மிகப் பெரும் ஆயுதங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் ஆயுத வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு அத்துமறி இந்த அதிநவீன ஆயுதங்களுடன் இவர்கள் எவ்வாறு உலாவி வருகின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
உரிய முறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் பாரப்படுத்தப்பட்ட பொழுதும் அவருடன் புறப்பட்ட விசாரிகளில் கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து போலீசார் தொடர்ந்து பலரை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது
எந்த சம்பவங்கள் இலங்கையில் மிகப்பெரும் துப்பாக்கி கலாச்சாரம் அல்லது படுகொலைகள் இடம்பெறப் போவதை இவை எடுத்துக்காட்டுகிறது என்பதை இப்போது ஊகித்துக் கொள்ள முடிகிறது
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை









