Posted in Uncategorized

விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் -அடங்குமா தலிபான் ..?

விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் -அடங்குமா தலிபான் ..?

ஆப்கான் தலைநகர் காபூல் விமான தளம் மீது திடீரென தற்கொலை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளனர்

மேலும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர்

ஒரு வாரத்தில் இடம் பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாக பதிவாகியுள்ளது

தொடர்ந்து இது போன்ற குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in Uncategorized

    கொரோனா பரவல் – கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு

    கொரோனா பரவல் – கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு

    சமீபத்தில் ஓணம் கொண்டாட்டம் உள்ளிட்ட சில பண்டிகைகளுக்காக விடப்பட்ட தளர்வுகளால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என கேரள சுகாதாரத் துறை தெரிவித்தது.

    அதிகரிக்கும் கொரோனா பரவல் – கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு

    நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு உள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

    கேரளாவில் சமீபத்தில் ஓணம் கொண்டாட்டம் உள்ளிட்ட சில பண்டிகைகளுக்காக விடப்பட்ட தளர்வுகள் காரணமாகவே கொரோனா தொற்று அதிகரித்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து, மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறையினர் நோய் பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வும் மேற்கொண்டனர். இதில் கொரோனா பாதித்தோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமல் காட்டிய அலட்சியமும் நோய் பரவலுக்கு காரணம் என தெரியவந்தது.

    இதுபோல மாநிலம் முழுவதும் மலையோர மாவட்டங்களில் நோய் பரவலின் வேகம் அதிகமாக இருப்பதையும் சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்தனர். அங்கு தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

      Posted in Uncategorized

      அரச உடைமைகள் ,ஆயுதங்களை ஒப்படைக்க தலிபான்கள் கெடு

      அரச உடைமைகள் ,ஆயுதங்களை ஒப்படைக்க தலிபான்கள் கெடு

      ஆப்கனவில் இருபது வருட போராட்த்தின் பின்னர் அந்த நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள தலிபான்கள் காபூலில் வசிக்கும் அரச ஆதரவு படைகள் மற்றும் அதிகாரிகள் பாவித்து வந்த அரச

      உடைமைகள் மற்றும் ஆயுதங்களை உடனே ஒப்படைக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளனர்

      தமது கெடு முடிவதற்குள் இதனை செய்திட மறுத்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

        Posted in Uncategorized

        Moderna ஊசி செலுத்த பட்ட இருவர் மரணம் – பீதியில் மக்கள்

        Moderna ஊசி செலுத்த பட்ட இருவர் மரணம் – பீதியில் மக்கள்

        ஜப்பானில் Moderna Vaccine செலுத்திய இருவர பலியாகியுள்ளனர்


        இரண்டாவதாக அதே ஊசி செலுத்த பட்டு சில நாட்களில் மரணமடைந்துள்ளனர்


        மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டனுக்குள் நுழையும் லாரிகள் அதிரடி சோதனை

          லண்டனுக்குள் நுழையும் லாரிகள் அதிரடி சோதனை

          பிரான்ஸ் நடடிஉன் எல்லை கலை வழியாக லண்டனுக்குள் நுழையும் டோவர் பகுதியில் போலீசார்

          திடீர் சோதனைகளை மேற்கொண்டதினால் அவ்வழியால் பயணிக்கும் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள்
          வீதி தொடராக நிரையில் நின்றதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

          எல்லையோரமாக சட்டவிரோத குடியேற்ற வாசிகள் மற்றும் கடத்தல்கள் இடம்பெற்று வருவதால் இந்த சோதனைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

            Posted in Uncategorized உலக செய்திகள்

            இந்தியா எல்லையில் 4,000 இராணுவம் குவிப்பு

            இந்தியா எல்லையில் 4,000 இராணுவம் குவிப்பு

            இந்தியா அசாமில் இடம் பெற்ற எல்லையோர கலவரத்தை அடுத்து தற்போது நான்காயிரம்

            இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்

            மேலும் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்கும் முகமாக இந்த படை குவிப்பு

            இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

              Posted in Uncategorized

              அமெரிக்காவில் உணவகம் மீது ஆயுத தாரிகள் தாக்குதல்

              அமெரிக்காவில் உணவகம் மீது ஆயுத தாரிகள் தாக்குதல்

              அமெரிக்கா Logan Circle பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது காரில் வருகை தந்த ஆயுத தாரிகள் திடீர் தாக்குதலை நடத்தினர்

              இதில் குறித்த கடைக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுளள்து ,இருவர் மீது சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

              போலீசார் இருபதுக்கும் மேற்பட்ட சூடு நடத்தியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன

              மேற்படி சம்பவம் தொடர்பான விடயங்கள் தெரியவரவிலை

              விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in Uncategorized

                ஆசிய பசுபிக் பகுதியில் பிரிட்டன் போர் கப்பல்கள்



                ஆசிய பசுபிக் பகுதியில் பிரிட்டன் போர் கப்பல்கள்

                பிரிட்டன் தனது நாட்டின் பாதுகாப்பபு கருதி ஆசியா மற்றும் பசுபிக் கடல் பகுதியில் தனது இரண்டு போர் கப்பல்களை நிரந்தரமாக தரித்து வைக்க முடிவு செய்துள்ளது

                ஜப்பானில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி மற்றும் சீனாவின் அத்துமீறல் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக தெரிவிக்க படுகிறது

                மறு முனையில் ஆசியாவை நோக்கி அமெரிக்கா கூட்டு படைகள் ஆக்கிரமிக்கும் செயல்

                நடவடிக்கை எதிர் வரும் காலங்களில் முன்னெடுக்கும் அபாயம் உள்ளதாக போரியல் நிபுணர்கள் எச்சரிகை விடுத்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

                  Posted in உலக செய்திகள்

                  200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை தேடும் அதிகாரிகள்

                  200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை தேடும் அதிகாரிகள்

                  ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயரின் கல்லறையை திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலர்கள் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


                  200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை கண்டறியும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்.
                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                  திண்டுக்கல்:

                  ஐரோப்பாவை சேர்ந்தவர் ஒயிட்என்னிஸ். இவர் கடந்த 1810-ம் ஆண்டு சென்னை மாகாண கலெக்டராக இருந்தவர். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் இருக்கலாம் என்று சந்தேகம்

                  எழுந்தது. இதனையடுத்து அதுகுறித்து ஆராய மதுரை ஐகோர்ட்டு கிளை திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.

                  இதனையடுத்து மாவட்டகலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் மாநகராட்சி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில்

                  கல்லறையை தேடும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பகுதியில் உள்ள காமராஜ்நகரில் கல்லறை தோட்டம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

                  இதனையடுத்து புதர்மண்டி கிடந்த அந்த பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருப்பதை பார்த்து

                  அதிர்ச்சி அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் ஆங்கிலேயே அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆகியோரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

                  ஆனால் ஒயிட்என்னிஸ் கல்லறை கிடைக்கவில்லை. இதனையடுத்து வேறு ஏதேனும் பகுதியில் அவரது கல்லறை உள்ளதா என்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லறை இருந்ததே

                  தெரியாமல் அப்பகுதி மக்கள் வசித்து வந்தநிலையில் தற்போது 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

                    Posted in உலக செய்திகள்

                    விமான தளத்தை பாதுகாக்க – அமெரிக்கா உதவியை கோரும் துருக்கிய அதிபர்

                    விமான தளத்தை பாதுகாக்க – அமெரிக்கா உதவியை கோரும் துருக்கிய அதிபர்

                    ஆப்கானில் இருந்து அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் வெளியேறிய நிலையில் காபூல்

                    சர்வதேச விமான நிலையத்தை துருக்கிய இராணுவத்தினர் காவல் காத்து வருகின்றனர்

                    தலிபான்கள் ஆதிக்கம் மீள படர்ந்து வரும் நிலையில் எவ்வேளையும் விமான தளம் மீது தாக்குதல்

                    நடத்தி அதனை அவர்கள் தம்வச படுத்தலாம் என்பதால் அமெரிக்கா இராணுவ உதவியை துருக்கி கோரியுள்ளது

                    இதுவே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

                      Posted in உலக செய்திகள்

                      லெபனானில் தீ பிடித்த கப்பல் – இஸ்ரேல் சத்தியா .?

                      லெபனானில் தீ பிடித்த கப்பல் – இஸ்ரேல் சத்தியா .?

                      லெபனான் பேரூட் துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது ,இந்த தீ விபத்து தொடர்பிலான முழுமையான விபரம் தெரியவரவில்லை

                      இது போன்ற கப்பல் ஒன்றில் தீ பிடித்து வெடித்து சிதறியதில் 190 பேர் பலியாகியும் 6500 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                      இந்த தீ விபத்தின் பின்புலத்தில் இஸ்ரேல் உளவுத்துறை இருக்கலாம் என அஞ்ச படுகிறது

                      Posted in Uncategorized

                      ஜெர்மனியில் வீழ்ந்து நொறுங்கிய விமானம் பலர் மரணம்

                      ஜெர்மனியில் வீழ்ந்து நொறுங்கிய விமானம் பலர் மரணம்

                      ஜெர்மன் சுட்காட் விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது

                      இதன் பொழுது சம்பவ இடத்தில் மூவர் மரணமாகினர்

                      மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                      குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        Posted in Uncategorized

                        தாலிபான் கட்டு பாட்டுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கும் ஆப்கான்

                        தாலிபான் கட்டு பாட்டுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கும் ஆப்கான்

                        ஆப்கனிஸ்தானில் தாலிபான்களின் கட்டு பாட்டுக்குள் அந்த நாட்டின் அதி முக்கிய மாகாணங்கள்

                        வீழ்ந்துள்ள ,இதனை அடுத்து அதிகமான பகுதிகள் தமது கட்டுப் பாட்டுக்குள் உள்ளதாக தாலிபான் அறிவித்துள்ளது

                        அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் அந்த மண்ணில் இருந்து விலகிய நிலையில் இருபது

                        வருடங்களின் பின்னர் தாலிபான்கள் தமது தாக்குதல்களை வேகப்படுத்தி வருகின்றனர்

                        அமெரிக்காவின் ஆதரவில் செயல் பட்டு வந்த ஆளும் அரசு ,கவிழ்க்க படும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

                          Posted in Uncategorized

                          அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த 30 ஏவுகணைகள்

                          அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த 30 ஏவுகணைகள்

                          ஈராக்கில் உள்ள Ain al Asad இராணுவ தளம் மீது முப்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது ,இதில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,

                          எனினும் அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ள தகவலின் அடைப்படையில் மூவர் காயமடைந்துள்ளனர் எனவும் ,முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                          சுயாதீன தகவலோ நூறுக்கு மேற்பட்ட அமெரிக்கா படைகள் காயம் என தெரிவிக்கிறது

                          கடந்த நான்கு வாரமாக தொடராக ஏவுகணை தாக்குதல் , இந்த முகமா மீது நடத்த பட்டு வந்த

                          நிலையில் ,இம்முறை ஒரே தடவையில் முப்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            தாலிபான்களிடம் வீழ்ந்ந்த 130 நகரங்கள் – தப்பி ஓடும் இராணுவம்

                            தாலிபான்களிடம் வீழ்ந்ந்த 130 நகரங்கள் – தப்பி ஓடும் இராணுவம்

                            ஆப்கானில் அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகிய நிலையில் தற்பொழுது அரச இராணுவத்திற்கு

                            எதிராக தாலிபான்கள் சமராடி வருகின்றனர் ,
                            தற்போது வரை ஐந்து மாகாணங்களை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்

                            உக்கிரமான தாக்குதல்களை மேற்கொண்டு தமது நில ஆக்கிரமிப்பு போரை தாலிபான்கள் விரிவு படுத்தி முன்னேறுவதால் அரச இராணுவம் தினறிய வண்ணம் உள்ளது

                              Posted in உலக செய்திகள்

                              இந்தியாவில் கொரானாவுக்கு 400,000 பேர் மரணம்

                              இந்தியாவில் கொரானாவுக்கு 400,000 பேர் மரணம்

                              இந்தியாவில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
                              நான்கு லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்

                              மேலும் தொடர்ந்து பரவி வரும் இந்த நோயினால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்

                              ,நோயினை கட்டுப்படுத்த பலவேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் மரணத்தை தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிட தக்கது

                                Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                                பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்

                                பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்

                                பிரித்தானியாவின் ராயல் கடற்படையின் போர் கப்பல் ஒன்று கருங்கடல் அண்மித்து ரசியா எல்லைக்குள் நுழைந்துள்ளது


                                மேற்படி கப்பலை கண்காணித்த ரசியாவின் பாதுகாப்பு கப்பல் ,அதில் இருந்து பறந்து சென்ற Su-24M போர் விமானம் பிரிட்டன் கப்பலின் அருகில் நான்கு குண்டுகளை வீசியது

                                இதனால் அங்கு பெரும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,பிரித்தானியாவின் இந்த அத்துமீறல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                                  Posted in Uncategorized

                                  புயலில் உடைந்த வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

                                  புயலில் உடைந்த வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

                                  அவுஸ்ரேலியாவில் வீசிய கடும் புயல் காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன

                                  இதுவரை பல்லாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
                                  இந்த அனர்த்த சேதங்கள் பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது

                                  பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன

                                    Posted in Uncategorized

                                    பிரிட்டனில் உடைந்த பயணிகள் விமானம்

                                    பிரிட்டனில் உடைந்த பயணிகள் விமானம்

                                    பிரிட்டன் கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போயிங் விமானம் ஒன்று
                                    முன் பகுதி உடைந்துள்ளது

                                    இதனால் ஏற்பட்ட சேத நிலையையே அடுத்து குறித்த விமானம் பழுது பார்த்தால் மற்றும் விபத்து விசாரணைகள் முடுக்கிவீட்டா பட்டுள்ளன

                                    எனினும் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது

                                      Posted in உலக செய்திகள்

                                      ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo

                                      ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo

                                      ஈரான் நாட்டின் முதன்மைஇ இராணுவ தளபதியும் ,இண்டாம் நிலை தலைவருமான விளங்கிய சோலைமனையின் பெயரில் புதிய மேபலம் அடங்கிய சாலை ஒன்று திறந்து வைக்க பட்டுள்ளது

                                      மிக கோலா கலமாக இந்த சாலை திறந்து வைக்க பட்டுள்ளது ,அந்த சாலை திறப்பில் அவரது குடும்ப உறவினர்கள் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டனர்

                                      ஈரானிய மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தியாக தீபமாக சோலைமானி உள்ளது குறிப்பிட தக்கது

                                      இவர் ஈரானிய மக்களுக்கு ,வீடுதலை புலிகளின் ராணுவ தளபதி பால்றாஜ் போன்றவராகும்