Posted in Uncategorized

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு -14 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு -14 பேர் காயம்

இன்று அமெரிக்காவில் Austin’s downtown entertainment district பகுதியில் இரு நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி 14 பேர் படு காயமடைந்துள்ளனர்

காயமடைந்த அனைவரும் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

துப்பாக்கி சூடு நடத்திய இருவரும் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் ,இது குறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பரவும் புதிய வகை நோய்

பிரிட்டனில் பரவும் புதிய வகை நோய்

பிரித்தானியாவில் குரங்கு அம்மை (Monkey Pox) என்னும் வைரஸ் பரவுவதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். வட வேல்ஸில் இரண்டு நோயாளர்களுக்கு ஆட்கொல்லி குரங்கு அம்மை

உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புச் செயலாளர் மட் ஹென்கொக் (Matt Hancock) தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கொவிட்-19 தனிமைப்படுத்தலை பராமரித்து வரும் நிலையில், தற்பொழுது இந்த அரிய வகை ஆட்கொல்லிக் கிருமி பிரித்தானிய மக்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது.


இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ள இருவரும், வெளிநாடொன்றிலிருந்தே இந்தக் கிருமியைக் காவிக்கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

    Posted in Uncategorized

    பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேரெதிர் மோதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

    பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேரெதிர் மோதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

    பாகிஸ்தானில் இரு பயணிகள் ரயில் நேரெதிர் மோதி சிதறியதில் ,அதில் பயணித்த நாற்பது பேர்

    மரணமாகினர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

    இந்த விபத்து தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

      Posted in Uncategorized

      இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்

      இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்

      ஆப்கானிஸ்தானில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ,அரச இராணுவத்தினர் நாற்பது பேர் பலியாகியுள்ளனர்

      மேலும் 165 தலிபான்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

      ஆனால் தாலிபான்களோ அரச இராணுவத்தில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் பலி என தெரிவித்துள்ளனர்

      குறித்த நாட்டை விட்டு அமெரிக்கா படைகள் விலகி வரும் நிலையில் அங்கு தலிபான்கள் தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        அல்ஜீஸ்ரா ஊடக நபரையோ அடித்து இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

        அல்ஜீஸ்ரா ஊடக நபரையோ அடித்து இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

        பலஸ்தீன சர்ச்சைக்குரிய மேற்குக் கரை பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அல்யஸீரா ஊடக நபர்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் அடித்து இழுத்து சென்றுள்ளனர்

        இராணுவ ,போலீசாரின் , இந்த அடாவடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,பலஸ்தீனம் பகுதியில் இஸ்ரேல்

        மேற்கொண்டு வந்த தாக்குதல்களை அல்யஸீரா ஒளிபரப்பி வந்தது ,அதனால் சீற்றம் உற்ற இஸ்ரேலிய இராணுவம் அதன் ஊடக கட்டிடத்தை குண்டு வீசி அழித்தது .

        அதனை அடுத்து இஸ்ரேலுக்கும்.அல்யசீராவுக்கும் இடையில் முறுகல் முற்றியது ,அதனை அடுத்து இந்த ஊடக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

        இது ஒரு பகிரங்க மிரட்டலாக பார்க்க படுகிறது ,இவ்வாறு கைது செய்வதன் ஊடக அதன்

        செய்தியாளர்கள் பயந்து அதன் செய்தி பகுதியில் இருந்து தப்பி ஓடி விடுவார்கள் என இஸ்ரேல் மொசாட் விளையாடி பார்க்கறது என்பதே கள நிலவரமாக உள்ளது

          Posted in உலக செய்திகள்

          ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்திய நீச்சல் வீரர்

          ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்திய நீச்சல் வீரர்

          ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி உலக மிதிவண்டி (சைக்கிள்) தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக இருந்த சைக்கிள், இன்று பெரும்பாலும்

          உடற்பயிற்சி சாதனமாக மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு

          மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம் மற்றும் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது.

          இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த்

          கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டினார். இதற்காக பழைய மாமல்லபுரம் காரப்பாக்கம் கடல் பகுதியில் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்தினார்.

          தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிதிவண்டி தினத்தில் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

          ஏற்கனவே இவர், ஆழ்கடலில் சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஆழ்கடலில் மீன்களுடன் பழகி நீச்சல் அடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

            Posted in Uncategorized

            70 புலிகளை கொன்ற நபர் கைது

            70 புலிகளை கொன்ற நபர் கைது

            பங்களாதேஷில் ஐம்பது வயது நபர் ஒருவர் காட்டுக்குள் சென்று அந்த நாட்டின் அரும் பெரும் சொத்தாக கருத படும் முக்கிய புலிகளை கொன்று வந்த இவரை போலீசார் கைது செய்துள்ளனர்

            கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் ஐம்பது புலிகளை இவர் கொன்றுள்ளார் ,


            புலிகள் படு கொலை செய்ய பட்டு வருவதை கண்டறிந்த வனவள பாதுகாப்பு பிரிவினர் தொடராக

            நடத்தி வந்த தேடுதலின் பொழுது மேற்படி நபர் சிக்கியுள்ளார் ,கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

            சிக்கிய டைகர் மனிதர்

            Posted in Uncategorized

            இடிக்க பட்ட ஊடக டவருக்குள் – கமாஸ் இருந்ததா ..?ஆதாரம் காட்டு – லோயர் சவால் -சிக்கிய இஸ்ரேல்

            இடிக்க பட்ட ஊடக டவருக்குள் – கமாஸ் இருந்ததா ..?ஆதாரம் காட்டு – லோயர் சவால் -சிக்கிய இஸ்ரேல்

            பாலஸ்தீனம் காசா பகுதியில் 12 அடுக்கு மாடி தொடரில் உலகில் மிக பிரபல ஊடகங்களான Associated Press and Al-Jazeera TV channel, ஆகியன இயங்கின ,மேற்படி கட்டத்திற்குள் காமாஸ்

            போராளிகள் உள்ளனர் என கூறி அங்கிருந்து ஊடக நபர்கள் 10 நிமிடத்தில் வெளியேற்ற பட்ட பின்னர் கட்டிடம் குண்டு வீசி தகர்க்க பட்டது

            இதில் அந்த டவர் முற்றாக இடிந்து அழிந்து போனது

            மேற்படி விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணியான US Secretary of State Antony Blinken அவர்கள் இஸ்ரேல் 13-storey Jala Tower in Gaza


            கட்டடத்திற்குள் போராளிகள் தங்கி இருந்தனர் என்பதற்கான ஆதாரத்தை காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்

            மேற்படி ஊடக மிரட்டலும் ,இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மேற்படி ஊடகங்கள் தயாராகி வருகின்றன

            அவ்வாறு வழக்கு தொடுக்க பட்டால் ஆளும் அதிபர் நெத்தன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இராணுவ தளபதி ஆகியோர் சிறை செல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது

            சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது போல இஸ்ரேல நிலை இப்போது உள்ளது குறிப்பிட தக்கது

              Posted in உலக செய்திகள்

              ஒரு ஏவுகணை தாக்குதல் இடிந்து விழும் மாடிகள் – தளபதி படுகொலை – வீடியோ

              ஒரு ஏவுகணை தாக்குதல் இடிந்து விழும் மாடிகள் – தளபதி படுகொலை – வீடியோ

              காமாஸ் பகுதியில் இருந்து இஸ்ரேலிய நகரங்கள் மீது 1500 ஏவுகணை தாக்குதலுக்கு முக்கிய

              மூளையாக செயல் பட்ட கமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் உள்ளிட்ட மூவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

              இந்த மூவரும் தளபதிகள் நிலையில் உள்ளவர்கள்
              இவர் தங்கி இருந்த 15 மாடி அடுக்குமாடி கட்டடம் ஒன்றுக்கு இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய

              ஏவுகணை தாக்குதலில் அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்கிறது ,அதற்குள் அவரும் சிக்கி இறந்துள்ளார்

              அந்த கட்டிடங்களும் இருந்த பல மக்கள் பலியாகியுள்ளனர் ,இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பலஸ்தீன அமைப்புக்கள் தெரிவித்துள்ளன

              இஸ்ரேல் நடத்திவரும் பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவது யார் ..? அவர்கள் புரிந்துவரும் இனப் படுகொலைக்கு தீர்வு எப்போது ? உலக மக்கள் எழுப்பி வரும் கேள்வி இது தான்

              Posted in Uncategorized

              தீயில் எரிந்த எண்ணெய் டாங்கிகள் -9 பேர் மரணம் -17 பேர் காயம்

              தீயில் எரிந்த எண்ணெய் டாங்கிகள் -9 பேர் மரணம் -17 பேர் காயம்

              ஆப்கானிஸ்தான கிழக்கு காபூலில் இடம்பெற்ற எரிபொருள் டாங்கிகள் திடீரென தீப்பிடித்து

              வெடித்து சிதறியதில் ஒன்பது பேர் சம்பவ இடத்தில மரணமாகினர் ,மேலும் பதினேழு பேர்

              படுகாயமடைந்துள்ளனர்

              காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

                Posted in Uncategorized

                வெடித்து பறக்கும் ஏவுகணை – அதிரும் போர் களம்

                வெடித்து பறக்கும் ஏவுகணை – அதிரும் போர் களம்

                சிரியாவின் அலெப்போ பகுதியில் சிரியா அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும்

                இடையில் பரஸ்பர பல்குழல் எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன

                இந்த தாக்குதலில் கிளர்ச்சி படைகளுக்கு கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

                பத்து ஆண்டுகளை கடந்து தொடரும் சிரியாவின் யுத்தத்தில் ,இதுவரை நான்கு லட்சத்திற்கு

                அதிகமான மக்கள் பலியாகியும் ,முப்பது லட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                  தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

                  தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

                  தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

                  தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
                  எடப்பாடி பழனிசாமி- முக ஸ்டாலின்.
                  சென்னை:

                  தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

                  அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

                  294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி, ஏப்ரல் 10-ந்தேதி, ஏப்ரல் 17-ந்தேதி, ஏப்ரல் 22-ந்தேதி, ஏப்ரல் 26-ந்தேதி, ஏப்ரல் 29-ந்தேதி (இன்று) என 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

                  இன்று கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

                  திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை கைப்பற்றும் என ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  அதிமுகவுக்கு 58 முதல் 68 இடங்களும் அமமுக 4-6, மநீம+0-2: இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  மூன்று நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு விவரம்:

                  தகவல்கள்

                  திமுக+

                  அதிமுக+

                  அமமுக+

                  ஏ.பி. நியூஸ்- சி வோட்டர்

                  160-172

                  58-71

                  0

                  பி.மார்க்

                  165-190

                  40-65

                  1-3

                  ரிபப்ளிக் டிவி- சிஎன்எக்ஸ்

                  Posted in Uncategorized

                  சவூதி விமான நிலையம் மீது கவுதி ஏவுகணை தாக்குதல் – முறுகல் உச்சம்

                  சவூதி விமான நிலையம் மீது கவுதி ஏவுகணை தாக்குதல் – முறுகல் உச்சம்

                  எமன் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானின் ஆதரவு படைகளாக விளங்கும் , கவுதிய

                  படைகள் சவூதி நாட்டின் Khamis Mushait மீது உளவு விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்

                  இதில் அருகில் உள்ள விமான நிலையம் உள்ளிட்டவைக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

                  எனினும் மேற்படி தாக்குதல் தொடர்பில் சவூதி இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை ,


                  சவூதி மீது கவுதிய படைகள் தொடர் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                    ராகுல் காந்திக்கு கொரனோ – வைரலாகும் வைரஸ்

                    ராகுல் காந்திக்கு கொரனோ – வைரலாகும் வைரஸ்

                    இந்தியாவில் சமீப நாட்களில் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது ,இந்த

                    நோயின் தாக்குதலில் சிக்கி பல பிரபலங்கள் பாதிக்க பட்டும் அதே வேளை இறந்தும் உள்ளனர்

                    இவ்வாறான கால பகுதியில் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தராக விளங்கும் ராகுல் காந்திக்கு

                    கொரனோ வைரஸ் தொற்றியுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து பர பரப்பை கிளப்பியுள்ளார்

                      Posted in Uncategorized

                      உக்கிரேன் எல்லைகளில் 150.000 ரசியா இராணுவம் குவிப்பு

                      உக்கிரேன் எல்லைகளில் 150.000 ரசியா இராணுவம் குவிப்பு

                      உக்கிரேனுக்கும் ரசியாவுக்கும் இடையில் மீளவும் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில்,

                      தற்பொழுது உக்கிரேன் எல்லை பகுதியில் ரசியாவின் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்

                      இந்த திடீர் இராணுவ குவிப்பால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

                      உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணைகளை குவித்துள்ளது ,அமெரிக்கா,ஐரோப்பாவின்

                      செயலினால் சீற்றம் உற்ற ரசியா இந்த படைக் குவிப்பை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது

                      Russian military
                      Russian military
                        Posted in உலக செய்திகள்

                        கொரனோ பரவல் அதிகரிப்பு – இந்தியாவில் பல பகுதி அடித்துப் பூட்டு

                        கொரனோ பரவல் அதிகரிப்பு – இந்தியாவில் பல பகுதி அடித்துப் பூட்டு

                        இந்தியாவில் வழமைக்கு மாறாக கொரனோ நோயானது அதிகமாக பரவி வருவதால் தற்போது

                        ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க படுகிறது ,இதனால் மக்கள் வெளியில்நடமாட முடியாத நிலையில் முடக்க படுகின்றனர்

                        சமீப நாட்களில் மரண எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து இந்த ஊரடந்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

                        இதனால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

                          கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                          Posted in Uncategorized

                          ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் படுகொலை

                          ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் படுகொலை

                          Tarawih பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது திடீரென நுழைந்த ஆயுத

                          தாரி தாக்குதலை நடத்தினார் .இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

                          இந்த படுகொலைக்குரிய காரணம் தெரியவரவில்லை


                          தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            2 5 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான 22 கொண்டனர் மீட்பு தொடரும் விசாரணை

                            2 5 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான 22 கொண்டனர் மீட்பு தொடரும் விசாரணை

                            பிரிட்டனுக்குள் கப்பல் ஒன்றின் மூலம் எடுத்துவரப் பட்ட 22 கொண்டனர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                            மேற்படி கொண்டெனருக்குள் உடுப்புகள் ,கைபேசிகள் ,மற்றும் இலத்திரனியல் பொருட்கள் அடக்க பட்டுள்ளன

                            இவை மோசடியான முறையில் உள்வாங்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் இந்த

                            துரித விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

                            கொண்டனர் மீட்பு
                            கொண்டனர் மீட்பு
                              Posted in Uncategorized

                              பிரிட்டனில் -பலத்த காயங்களுடன் மோட்டார் வீதியில் கண்டு பிடிக்க பட்ட வாலிபன்

                              பிரிட்டனில் -பலத்த காயங்களுடன் மோட்டார் வீதியில் கண்டு பிடிக்க பட்ட வாலிபன்

                              பிரிட்டன் westbound carriageway, வேக சாலையில் பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் 17

                              வயது வாலிபன் ஒருவர் காவல் துறையினரால் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
                              5 முதல் 7 ஆம் இலக்க சந்தியில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ளது

                              இந்த விபத்தை கண்ணுற்றவர்கள் யாரவது இருந்தால் தமக்கு தெரிவிக்கும் படி மக்கள் உதவியைபோலீசார் நாடியுள்ளனர்

                              தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                Posted in உலக செய்திகள்

                                உக்கிரேன் ரசியா போர் பதட்டம் – கருங்கடலில் பிரிட்டன் போர் கப்பல்

                                உக்கிரேன் ரசியா போர் பதட்டம் – கருங்கடலில் பிரிட்டன் போர் கப்பல்

                                ரசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளன நிலையில் கருங்கடல் பகுதியில்


                                பிரிட்டனின் மிதக்கும் போர் கப்பல் நுழைந்துள்ளது

                                இந்த கப்பலில் விமானங்கள் ,உலங்குவானூர்திகள் ,ஏவுகணைகள் என்பன உள்ளன

                                மேற்படி கப்பல் நுழைவு நாடுகளுக்கு இடையில் மேலும் பட்டத்தை அதிகரித்துள்ளது

                                போர் கப்பல்
                                போர் கப்பல்