லண்டனுக்குள் நுழையும் லாரிகள் அதிரடி சோதனை

Spread the love

லண்டனுக்குள் நுழையும் லாரிகள் அதிரடி சோதனை

பிரான்ஸ் நடடிஉன் எல்லை கலை வழியாக லண்டனுக்குள் நுழையும் டோவர் பகுதியில் போலீசார்

திடீர் சோதனைகளை மேற்கொண்டதினால் அவ்வழியால் பயணிக்கும் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள்
வீதி தொடராக நிரையில் நின்றதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

எல்லையோரமாக சட்டவிரோத குடியேற்ற வாசிகள் மற்றும் கடத்தல்கள் இடம்பெற்று வருவதால் இந்த சோதனைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *