இந்தியாவில் கொரானாவுக்கு 400,000 பேர் மரணம்

Spread the love

இந்தியாவில் கொரானாவுக்கு 400,000 பேர் மரணம்

இந்தியாவில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
நான்கு லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்

மேலும் தொடர்ந்து பரவி வரும் இந்த நோயினால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்

,நோயினை கட்டுப்படுத்த பலவேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் மரணத்தை தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *