சிவப்பு அரிசிக்கான தட்டப்பாடு குறித்து நான் விளக்க விரும்புகிறேன்.
Posted in இலங்கை செய்திகள்

சிவப்பு அரிசிக்கான தட்டப்பாடு குறித்து நான் விளக்க விரும்புகிறேன்.

சிவப்பு அரிசிக்கான தட்டப்பாடு குறித்து நான் விளக்க விரும்புகிறேன்.

சிவப்பு அரிசிக்கான தட்டப்பாடு குறித்து நான் விளக்க விரும்புகிறேன். குறிப்பாக மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, தென் மாகாணங்களுடன் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இந்த நெல் பயிரிடப்படுகிறது.

இந்த நெல் பயிரிடப்படும் பகுதிகளில் உள்ள ஆலைகள் மற்றும் களஞ்சியசாலைகள் குறித்து நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம்.

அதன்படி, கடந்த 2024 ஆம் ஆண்டில் நம் நாட்டில் 277,315 ஹெக்டேர் சிவப்பு அரிசி பயிரிடப்பட்டுள்ளது.

2024 சிறுபோக மற்றும் பெரும்போக இரண்டு பருவங்களும் அதேபோன்று பயிரிடப்பட்டுள்ளன. அதன்படி, 1.1 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

பெரும்போக அறுவடை இப்போது தொடங்கியுள்ளது.

2024 பெரும்போகத்தில் 277,000 ஹெக்டேர் பயிரிடப்பட்டுள்ளதுடன், அதே நேரத்தில் சிறுபோகப் பருவத்தில், 100,000 ஹெக்டேர் மட்டுமே பயிரிடப்பட்டது.

சிறுபோகப் பருவத்தில் நெல் அறுவடை சுமார் 403,970 தொன்களாகவும், பெரும்போகப் பருவத்தில் 706,000 தொன்களாகவும் இருந்தது.

இப்போது நாம் 2025 பெரும்போகத்திற்கு தயாராகி வருகிறோம்.

2025 பெரும்போகத்தில் ஒரு லட்சத்து அறுபத்தோராயிரத்து அறுபத்தேழு ஹெக்டேர் சிவப்பு அரிசி நெல் பயிரிடப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் நெல் அறுவடை ஆறு லட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து இருநூறு மெட்ரிக்தொன்களாகும்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டில் சிவப்பு அரிசி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

2024 ஆம் ஆண்டில் முந்தைய அரசாங்கம் செய்த சில முட்டாள்தனமான செயல்களால் தான் இன்று தைப்பொங்கல் அன்று பொங்கல் கூட சமைக்க முடியவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 20 கிலோ சிவப்பு அரிசி உங்களுக்கு கிடைத்தது நினைவிருக்கலாம். சிவப்பு அரிசி சாப்பிடாத மக்களுக்கு சிவப்பு அரிசி வழங்கப்பட்டால், அரிசி பற்றாக்குறை ஏற்படும் என சிந்தித்திருக்க வேண்டும்.

அப்போது, ​​20 கிலோ சிவப்பு அரிசியை எடுத்து, வௌ்ளை அரிசியை சமைத்து சாப்பிடுபவர்களுக்கும் கொடுத்து, அதையும் சாப்பிடச் சொன்னார்கள். இறுதியில் சிவப்பு அரிசி பற்றாக்குறை ஏற்பட்டது, அதை அவர்களே உருவாக்கினர்” என்றார்.

இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ

இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ

இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ ,இலங்கையில் புலி ஒரு கிலோ 2000 தற்பொழுது சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் தட்டுப்பாடு காரணமாகவே உள்ளூர் சந்தைகளில் 2000 ரூபாய்க்கு புளி விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்தும் இலங்கையில் பொருளாதாரம் பலத்த வீழ்ச்சி நிலையை சென்று வருவதாலும் உள்ளூர் உற்பத்திகள் தடுக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே உள்ளூர் சந்தையில் இதனுடைய விலை உச்சம் பெறுகின்றது.

இவ்வாறு நாள்தோறும் பொருட்களின் விலை நாளுக்கு ஒவ்வொரு விலையாக காணப்பட்டால் அது மக்களுக்கு பெரும் இடர்களை ஏற்படுத்தும் என்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் மக்களுடைய வாழ்வாதாரம் பொருளாதாரம் விலை வாசிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆளுகின்ற அனுரா ஆட்சி செயல்படவில்லை என்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

வீடியோ

சீனாவின் உடைய நோயானது தற்போது உலகளாவிய ரீதியில் பரவி விறகு கொண்ட நிலையில் அந்த நோய் இலங்கையில் வந்தால் இந்த விலைவாசிகள் இரண்டு மடங்கு அதிகரித்தால் இலங்கை நிலை என்பது தான் இப்பொழுதுள்ள கேள்வியாகும் .

சீனாவின் புதிய வைரஸ் இலங்கையைப் பாதிக்குமா
Posted in உலக செய்திகள்

சீனாவின் புதிய வைரஸ் இலங்கையைப் பாதிக்குமா

சீனாவின் புதிய வைரஸ் இலங்கையைப் பாதிக்குமா

சீனாவின் புதிய வைரஸ் இலங்கையைப் பாதிக்குமா ,சீனாவில் ஏற்பட்டுள்ள ஒரு மர்மமான வைரஸ் வெடிப்பை அடுத்து, இது COVID-19 தொற்றுநோயைப் போல உலகளவில் பாரிய வெடிப்புக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள் இன்னும் சந்தேகத்தில் உள்ளனர்.

சீனாவில் பரவும் வைரஸ் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது குறிப்பாக சீனாவின் வடக்கு மாகாணங்களில் 14 வயதிற்குட்பட்டவர்களிடையே பரவுவதுடன் அதன்

அறிகுறிகள் பெரும்பாலும் கொவிட்-19 நோயின் அறிகுறிகளைப் போலவே இருக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல்நலம் குறித்த பயத்திற்கு மத்தியில், இந்த வைரஸ் மற்ற நாடுகளை பாதிக்குமா அல்லது கொவிட்-19 நாட்களைப் போல் மீண்டும் தனிமைப்படுத்தல் மற்றும் லொக்டவுன் போன்றவற்றுக்கான தேவை வருமா என்ற ஊகங்கள் உள்ளன.

டெய்லி மிரரிடம் பேசிய சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், இதுவரை சீனாவில் மட்டுமே இந்நோயின் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரையில் இது எச்சரிக்கைக்கான ஒரு நிலையாகவில்லை, ஆனால் இது குறித்து ஒரு நெருக்கமான கண்காணிப்பு தேவை என்றார்.

video

COVID-19 மற்றும் HMPV க்கு இடையில் எந்த வித்தியாசமான அறிகுறியும் இல்லை என்று அவர் மேலும் விவரித்தார்.

“இது வைரஸ் ஆய்வின் மூலம் மட்டுமே வேறுபடுத்தப்பட முடியும், இதற்காக குறிப்பிட்ட ஆய்வகங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், விமான நிலையங்கள் மற்றும் பிற நுழைவுப் புள்ளிகளில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய அவசரத் தேவையை அவர் நிராகரித்தார்.

இதற்கிடையில், சீனாவில் பரவும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (hMPV) புதியது அல்ல என்றும் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவ

ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் ஜூட் ஜெயமஹா டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, வட சீனாவில் பெரும்பாலான சுவாச நோய்த்தொற்றுகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ மூலம் ஏற்படுகின்றன, சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV), ரைனோவைரஸ் மற்றும்

hMPV போன்ற பிற வைரஸ்களும் சிறிய எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் புதியவை அல்ல மேலும் ஒரு தொற்றுநோய் போல உலகளவில் பரவ வாய்ப்பில்லை.

“2001 இல் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட hMPV, பொதுவாக இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு நன்கு அறியப்பட்ட வைரஸ் ஆகும்.

கடுமையான சந்தர்ப்பங்களில், இது மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியாவுக்கு வழிவகுக்கும், குறிப்பாக இளம் குழந்தைகள்,

வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய சுகாதார நிலைமைகள் உள்ளவர்களைப் பாதிக்கக் கூடும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் பொதுவானவை, WHO இன் படி, சீனாவில் தற்போதைய நிலைமை கடந்த குளிர்காலத்தை விட குறைவாக உள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் 2013 ஆம் ஆண்டு முதல் hMPV, RSV

மற்றும் rhinovirus போன்ற வைரஸ்களைக் கண்காணித்து வருகிறது. அதன் வைரஸ் ஆராய்ச்சித் துறையானது நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் hMPV ஐக் கண்டறிய PCR சோதனைகளை வழக்கமாக நடத்துகிறது,” என்று அவர் விளக்கினார்.

இருப்பினும், கைகளை கழுவுதல் மற்றும் உடல்நிலை சரியில்லாத போது வீட்டிலேயே இருப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்குவது இன்ஃப்ளூயன்ஸா, ஆர்எஸ்வி, ரைனோவைரஸ் மற்றும் எச்எம்பிவி போன்ற

வைரஸ்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர் பரிந்துரைத்தார்.

hMPV க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை, ஆனால் பெரும்பாலான வழக்குகள் போதுமான ஓய்வுடன் ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கை இராணுவ சிப்பாய் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவ சிப்பாய் கைது

இலங்கை இராணுவ சிப்பாய் கைது

இலங்கை இராணுவ சிப்பாய் கைது, இலங்கை ராஜபக் சிப்பாய் ஒருவர் 13 வயதுடைய பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பிய கூட்டம் சாட்டின் அடிப்படையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பினுடைய உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து தாந்திரிமலை இராணுவ காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 28 வயதுடைய ராணுவ சிப்பாயே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த 13 வயது சிறுமியை மிரட்டி அச்சுறுத்தி அதனூடாக ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்தியை அனுப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

தற்பொழுது அச்சுறுத்திய குற்றச்சாட்டு அடிப்படையில் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் ராணுவ சிப்பாய்கள் சமீப காலங்களாக இவ்வாறான சர்ச்சை எழுச்சிக்கு கொள்வது இலங்கை ராணுவத்துடைய தரநிலை பற்றி கேள்வியை எழுப்பி உள்ளது.

இவ்வாறான சம்பவங்கள்ஊசி இடம் கொடுக்காமாலா நூல் நுழைகிறது என்ற சந்தேகத்தையும் இதனூடாக பயன்படுத்தியது

இது செய்தால் இலங்கையில் குற்றம்
Posted in இலங்கை செய்திகள்

இது செய்தால் இலங்கையில் குற்றம்

இது செய்தால் இலங்கையில் குற்றம்

இது செய்தால் இலங்கையில் குற்றம், இலங்கை சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சட்ட நடைமுறையோட காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் வாகனங்கள் ஒளி மற்றும் ஒளிச்சத்தங்கள் அதிகமாக காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

வாகனங்கள் செல்கின்ற பொழுது அதிகமாக கோன் அடித்து சென்றாலும் அல்லது லைட்டை அது வெளிச்சமாக போட்டு

சென்றாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாகன சாதிகளுக்கு காட்டும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அதிக வெளிச்சம் பாய்ச்சி வாகனசங்கள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எதிரே வருகின்ற வாகனங்களால் அவற்றை திறப்பட ஓட்டி செல்ல முடியாத இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .

வீடியோ

வீதி விபத்துக்களை தடுக்கின்ற நோக்கில் இவ்வாறு அதிகமாக வாகனங்கள் வெளிச்சங்களை வைத்து ஓட்டிச் செல்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உடன் சட்டத்தின் நிறுத்தப்படுவார்கள் எனவே வாகனச் சாரதிகளே மிக எச்சரிக்கை.

உங்களை தேடி உங்கள் வாசலுக்கு புதிய சட்டம் வந்திருக்கிறது.

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம், இலங்கை இந்திய கப்பல் சேவை முகல நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை இந்தியா கப்பல் சுவைகள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் அடிப்படையில் நாளை ராமேஸ்வரத்தில் இருந்து காங்கேசன் துறையை நோக்கி இந்த கப்பல் வேற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரு நாட்டு உறவுகளை மேம்படுத்து முகமாக இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

ஆனால் அவ்வப்போது பல தடைகள் காரணமாக இந்த கப்பல் சேவை முழுமையாக நடைபெறாமல் தடைப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இந்த கப்பல் சேவை முழுமையாக நடத்த முடியாமல் தடைபடுவதற்கான காரணம் என்ன என்கின்ற விடயம் தான் அதை இலங்கை பெரும்பால அரசினுடைய சாதி நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகிறது.

வீடியோ

விமான பயணங்களை குறித்து கடல் வழியாக பயணிக்க உலகின் மிக முக்கியமான ஒன்று காணப்படுகின்ற காரணத்தினால் ,

அந்த கப்பல் சேவை தற்பொழுது செல்லாவிட்டால் அது தமிழருடைய பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்திவிடும் என்பதாலும் அதனை தடுக்கும் முகமாகவே இந்த கப்பல் சேவை தடுக்கப்படுகிறது.

இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்

இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்

இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல், இலங்கை அரச இணைய யதளங்கள் சமூக ஊடங்கள் மீது மர்ம நபர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைத் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் முகநூல் tiktok in sakram youtube twitter போன்றவற்றின் மீது இந்த கடும் தாக்குதல் இடம் பெற்றுள்ளது எனினும் ஏனையவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள்

கொண்டுவரப்பட்டுள்ள பொழுதும் இதுவரை தமது உத்தியோபூர்வ யூடியூப் பக்கம் தமது கைக்குள் வரவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இடைவிடாது தொடரும் இந்த சைபர் தாக்குதலினால் இளங்கருடைய பல்வேறுபட்ட சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்குள்ளாக சில தகவல்கள் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

புத்தாண்டு தினத்தின் இறுதி நாளில் இந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது மிகப்பெரும் பரபரப்பையும் சர்ச் செய்யவும் ஏற்படுத்தி உள்ளதையும்

YOUTUBE பக்கத்தினை தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர முடியாமல் இருப்பதாகவும் தொடர்ந்தும் அதனை எவ்வாறு விற்பது என்பது தொடர்பில் தமது சைபர் கிரைம் பிரிவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது .

youtube பக்கம் மட்டும் ஏன் அவர்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை என்பதுதான் இப்பொழுது புதிரான புதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ற தாக்குதலை நடத்தியது யார் எந்த நாட்டிலிருந்து தொடர்பாக இதுவரை தெரியவில்லை என்கிறது அரசு.

இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு

இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு

இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு , இலங்கை கடற்பகுதியில் பர்பா படகோடு கரை ஒதுங்குதல் அந்த மீனரு மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

மட்டக்களப்பு வாகரை போலீஸ் பிரிவில் உள்ள பாச்சோலை கடற்கரையில் ஆளில்லாத இந்தோனேசியா நாட்டு படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த படகு இரண்டு மாடி அடுக்கு கொண்டதாக காணப்படுகிறது. இது கைவிடப்பட்ட நிலையில் கரையொதுங்கியதா அல்லது ஆவிகள் உடைய நடமாட்டமாக இருக்குமா?

அல்லது இந்த படகில் பயணித்தவர்கள் கடலில் பலியான நிலையில் படகு மட்டும் கரையொதுங்கியதா என பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

அதனை அடுத்து இந்த படகினை சோதனை செய்யும் நடவடிக்கையில் போலீசார் கடற்படை ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோ

இலங்கை கடற்கரையில் சமீப காலங்களாக மர்ம பொருட்கள் மற்றும் மர்ம படகுகள் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளதன் அறிகுறிகள் ஏதோ ஒரு பர்பு நடக்கப் போகிறதா.

அல்லது இது ஒரு சோதனை நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டு உள்ளதா என்பது அந்த கரையோர மக்கள் மத்தியில் இவ்வாறான விடயங்கள் கேள்வியாக எழுப்பப்படுகின்றன.

இலங்கைக்குள் சீனா வந்த பிற்பாடு இவ்வாறான படகுகள் அடுத்தடுத்து இலங்கையுடைய கரையோரங்களை நோக்கி வந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு
Posted in இலங்கை செய்திகள்

ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு

ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு

ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு , இலங்கை அரசனது தற்பொழுது மிகப்பெரும் ஆபத்தான வளையத்தில் சிக்கி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கடும் எச்சரிக்கையைக உள்ளது .

ஆளும் ஒன்பதாவது விரைவில் ஜனாதிபதியான அனுரா குமாரத்திசன் ஐயா அக்காவுக்கு தெரிவித்திருக்கின்றனர்

இலங்கை மிகப் பெரும் கடனை வாங்கி அதனை முதல செலுத்த முடியாத மிகப் பெரும் நெருக்கடிகள் சிக்கி இருக்கிறது .

அது கடந்து கடனை மீள உயரிய முறையில் வட்டியுடன் செலுத்த முடியுமா என்பதை கேள்வியாக உள்ளது .

அதனை எடுத்து இந்த கடன் தொகையை மீள உரிய முறையில் வழங்கினால் மட்டுமே இலங்கையினை மீளவும் இயல்பு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

வீடியோ

அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மீளவும் கொரோனா காலத்தில் எவ்வாறு முடக்கப்பட்டதோ, அவ்வாறான ஒரு முடக்கத்தை நோக்கி செல்ல வேண்டி வரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

பொருளாதார சுனாமி பேரழிவிலிருந்து இலங்கையை மீட்டு ஜனாதிபதி உரிய முறையில் வழி நடத்துவாரா .

அல்லது ஆளுகண்ட ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி கவுக்கப்படுமா என்பதை இன்றைய கேள்வியாக மலர்கிறது.

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு, திருவோணமலை கடல் அருகே பறந்து கொண்டிருந்த இந்தியாவின் விமானம் ஒன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையின் ஆளுகைக்குள்ள திருகோணமலை கடல் அருகே 35 கடல் மைல் தொலைவில் இந்த விமானம் இறக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேபோன்று 2020 ஆம் ஆண்டளவிலும் இதுபோன்ற விமானங்கள் இலங்கை கடல் பரப்பில் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மீட்கப்பட்ட விமானத்தில் ஆபத்தான வெடிகுண்டுகளும் கிடைக்கப் பெறவில்லை என்றும் ஆனால் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமானங்களை பயன்படுத்தி இலங்கையில் தாக்குதலை நடத்துகின்ற திட்டமிடங்களில் இதற்கான படுகிறதா.

அவ்வாறான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு அதை விடுதலைப்புலிகள் மீது பழியை போட்டு விடுதலைப்புலிகள் உருவாக்கம் இடமிருந்து என்பதை காட்ட முற்படுகிறார்களா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

வீடியோ

விமானங்கள் மூலம் இலங்கையில் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகள் இப்போது மறைந்திருந்து மூலம் தாக்குதலை நடத்த முற்படுவார்கள் என்ற மாயையை கட்டவிழ்க்கும் நடவடிக்கை ஒன்றை ,

மஹிந்த அரசு பின்னணியில் ஈடுபடலாம் என்கின்ற ஒரு சந்தேகம் இதனூடாக அம்பலப்பட்டு உள்ளது .

எனினும் இது இந்திய விமானமாகவே இருக்க கூடும் என கடற்படை தெரிவித்து தகவல்களை மூடி மறுத்து வருகிறது .

இது இந்தியாவுக்கு இலங்கைக்கு ஏற்பட்ட உள்ளக முறுகளின் உச்சமா என சந்தேகங்களும்வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பெண் விமானத்தில் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைப் பெண் விமானத்தில் பலி

இலங்கைப் பெண் விமானத்தில் பலி

இலங்கைப் பெண் விமானத்தில் பலி டோகா கட்டாரில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் திடீரென உடல் சுகவீனமற்ற நிலையில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு பலியாகி உள்ளார் .

உடல் சுகவீன முற்றதை அடுத்து விமானம் அவசர அவசரமாக ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்க பட்டது .

முன் அறிவிப்புகளின்படி அங்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

வீடியோ

எனினும் 81 வயதுடைய இலங்கை பெண் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பலியான பெண்ணின் சடலத்தை பிரான்ஸ் கொண்டுவரும் நடவடிக்கையில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள் , இலங்கைக்கு உலக நாடுகள் இருந்து கடந்த ஆண்டு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத் துறையில் தெரிவித்து இருக்கின்றது .

கடந்த 2024 ஆம் ஆண்டு இலங்கையில் முழுவதுமாக சுமார் 20 லட்சத்துக்கு மேற்பட்ட உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இதனூடாக இலங்கை அதிக வருமானத்தை

பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை உல்லாச துறை தெரிவித்து இருக்கின்றது .

இலங்கைக்கு அதிக உல்லாச பயணிகள் வருகை தந்தால் மட்டுமே இலங்கை உடைய பொருளாதாரத்தில் முன்னேற்றத்தினை காண முடியும்.

இந்த உல்லாச பயணிகள் வருகையால் மட்டும் தான் இலங்கை அன்னிய செலாவணியை ஈட்டி கொள்கிறது.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 2024 தாம் வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளை தமது நாட்டுக்கு கவர்ந்து இழுத்துள்ளதாக இலக்கை தெரிவித்துள்ளது .

வீடியோ

இலங்கை வருகின்ற சுற்றுலா பயணிகளை கவர்கின்ற விதத்தில் பல்வேறுப்பட்ட நடவடிக்கை நாளில் அரசாகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையிலேயே இந்த சுற்றுலா பயணிகள் இலங்கையை குவிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை தற்போது இப்படி ஒரு புகழாரத்தை சூட்டி இருக்கிறது .

தரமற்ற மருந்துகள் இலங்கையில்
Posted in இலங்கை செய்திகள்

தரமற்ற மருந்துகள் இலங்கையில்

தரமற்ற மருந்துகள் இலங்கையில்

தரமற்ற மருந்துகள் இலங்கையில் , தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

அதனை அடுத்து சுகாதார அமைச்சினால் 13 க்கு மேற்பட்ட மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துகளை பயன்படுத்திய நோயாளர்கள் ஏனைய உடல் நோய் தாக்கங்களுக்கு சிக்கி இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது .

அதனை அடுத்து இந்த மருந்துகள் ஏன் எவ்வாறு யாரால் எங்கிருந்து எப்படி எதற்காக இறக்குமதி செய்யப்பட்டது என்பது தொடர்பாகவும் எப்படி இலங்கையில் எடுத்துவரப்பட்டது அதற்கான

அனுமதிய வழங்கியது யார் என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுகின்ற அரசு தெரிவித்துள்ளது .

இந்த மருந்துகளை இறக்கி அந்த முக்கிய மருத்துவமனைகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

வீடியோ

இலங்கையில் கடந்த காலங்களாக மருத்துவமாபியாக்களினால் ; பல்வேறுபட்ட சொல்லன சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது .

அவ்வாறான நிலையில் உயிர்காக்கும் மருந்துகளை நம்பி உட்கொள்ளும் மக்கள் நோயாளர்களை இந்த மருந்து மோசடி இறக்குமதியின் ஊடாக

அவர்களுடைய உயிரோடு விளையாடி உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் கொதிப்பவைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குறித்த நபர்கள் பிடிக்கப்பட்டு நீதியின் முன்பாக நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவார்களா அல்லது அவர்கள் பண முதலைகளால் அரசியல்வாதிகளால் காப்பற்றப்படுவார்களா என்பதை கேள்வியாக இருக்கிறது .

சீனா மருத்துவ கப்பல் இலங்கையில்
Posted in இலங்கை செய்திகள்

சீனா மருத்துவ கப்பல் இலங்கையில்

சீனா மருத்துவ கப்பல் இலங்கையில்

சீனா மருத்துவ கப்பல் இலங்கையில் , சீனாவின் பீஸ் ஆர்க் ராணுவ மருத்துவரை கப்பல் தற்பொழுது கொழும்பு துறைமுகத்தில்தயாரித்துள்ளது .

கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளதாக இலங்கை கடையொலோர காவல்படைகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கிழக்கு சீனாவில் இராணுவ தளத்திலிருந்து ஜூன் 16-அன்று இந்த கப்பல் இந்த பயணத்தை தொடங்கி தற்போது கொழும்பு வந்தடைந்துள்ளது .

அவசரகால சூழலுக்கு உடனடி மனிதாபிமான நிவாரணம் வழங்குவதே இந்த கப்பலின் முக்கிய பணியாகும் என சீனா தெரிவித்துள்ளது .

178 நீளமும் 24 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 386 பயனாளர்கள் உள்ளனர் அவர்களின் 16 பேர் மருத்துவர்கள் கப்பலில் சிறிய படகுகள் மற்றும் உலங்குவானூர்தி உள்ளிட்டவை காணப்படுகின்றன.

வீடியோ

17 மருத்துவத்துறைகள் மற்றும் நோயறிதல் துறைகள் உள்ளன இந்த கப்பல் இலங்கை வந்துள்ளது இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது .

இந்தியாவிற்கு பயணித்து இலங்கையினுடைய ஜனாதிபதி வருகை தந்த சில நாட்களில் இந்த கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

சீனாவின் ராணுவ கப்பல்கள் அவ்வப்போது இலங்கையில் வந்து தரித்து நிற்பதும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதும் உளவு கப்பல்கள் வந்து செல்வது வழமையாக கொண்டுள்ளது .

இது இந்தியாவுக்கு சீனாவால் விடுக்கப்பட்டுள்ள முதலாவது எச்சரிக்கையாகும் .

கடலோர பாதுகாப்பில் இந்த கப்பல்கள் ஈடுபட்டு பல விடயங்களை கண்டறியம் நோக்கிலேயே இவை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கரைஒதுங்கிய மியான்மார் படகு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கரைஒதுங்கிய மியான்மார் படகு

இலங்கையில் கரைஒதுங்கிய மியான்மார் படகு

இலங்கையில் கரைஒதுங்கிய மியான்மார் படகு , இலங்கை திருமண மலை துறைமுகத்தை அன்பளித்த பகுதியை நோக்கி மியன்மாரில் இருந்து 115 அகதிகளை ஏற்றியபடி படகு கொண்டு கரை ஒதுங்கி உள்ளது .

இந்த படகில் வருகை தந்தவர் தொடர்பாக போலீசார் தற்போது விசாரணங்களை ஆரம்பித்து இருக்கின்ற.

இந்த படகில் 35 ஆண்கள் 25 பெண்கள் 43 சிறுவர் மற்றும் 12 படகோட்டிகள் உட்பட 115 பேரிடமும் திருவோடுமலை துறைமுக போலீசார் வாக்குமூலங்களை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு கடத்த முற்பட்ட பொழுது அந்த படகு திருகோணமலை இலங்கையை வந்து அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் நோக்குடன் இந்த படகு திருகோணமலை வந்தடைந்ததா அல்லது திசை மாறி திருகோணமலை வந்ததா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இலங்கையில் கரையொதுங்கிய இந்த படகு தொடர்பாக தற்பொழுது உலக அரங்கில் செய்திகள் பரவலாக பரவி வருகின்றன.

மியன்மாரில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகின்ற காலப்பகுதியில் அங்கு முஸ்லிம் மக்கள் மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

அவ்வாறான மியன்மார் முஸ்லிம் மக்கள் தான் இந்த படத்தின் ஊடாக இலங்கையை வந்து ஒதுங்கினார்கள் என்ற விடயம் தற்பொழுது பேச பொருளாக இருக்கிறது .

அதிகமாக காணப்படுகிறார்கள் அவர்கள் அவர்களே தற்பொழுது முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்கி வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் ஆறுகளில் மக்களைக் கொன்று வீசியிருந்த சம்பவங்கள் கடந்த வருடங்களில் வெளியாகியிருந்தமே இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய்

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய்

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய் காசா சிவிலியனைக் கொன்றதாகக் கூறப்படும் இஸ்ரேலிய எதிர்ப்புக் குழு அவரைக் கைது செய்யக் கோரியதை அடுத்து, IDF சிப்பாய் இலங்கையை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்த இஸ்ரேலிய சிப்பாய் பலஸ்தீன ஆதரவு அமைப்பினால் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாக சனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று, ஹிந்த் ரஜப் அறக்கட்டளை, சிப்பாயின் கால் ஃபெரன்புக் படத்தை வெளியிட்டு, காசாவில் ஒரு குடிமகனைக் கொன்றது தொடர்பாக அவரைக்

கைது செய்யக் கோரி இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் இன்டர்போலிடம் முறையிட்டதாகக் கூறியது.

அமைப்பின் படி, Ferenbook ஆகஸ்ட் 9 அன்று தனது Instagram கணக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டது, அது இறந்த பாலஸ்தீனிய குடிமகன் என்று

கூறுகிறது. மற்றொரு சிப்பாய் அவரை “டெர்மினேட்டர்” என்று அழைப்பதால் ஃபெரன்புக் சிரிக்கிறார்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் கொழும்பிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து Ferenbook க்கு அவசர அழைப்பு வந்ததாக சேனல் 12 தெரிவித்துள்ளது.

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, இந்திய – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது.

சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இராப்போசன விருந்து வழங்கினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள் இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

16 குழந்தைகள் உட்பட 60 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே இவ்வாறு இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் வசித்து வந்துள்ளனர்.

இவ்வாறு, இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், அந்நாட்டில் 6 மாதக்காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது.

இவர்கள் தீவில் இருந்த காலப்பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முகாமுக்குள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளதாக ‘பிபிசி’ தெரிவித்துள்ளது.

IMF இலங்கை விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

IMF இலங்கை விஜயம்

IMF இலங்கை விஜயம்

IMF இலங்கை விஜயம் ,இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று நவம்பர் 17 முதல் 23 வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளது.

IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை இக்குழு நடாத்தவுள்ளதாக, IMF பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதையும் நாடு எதிர்நோக்கும் நிதி சவால்களை எதிர்கொள்வதையும் இலக்காகக் கொண்ட

சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதில் இந்த மீளாய்வு ஒரு முக்கியமான படியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதித் திட்டம் இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சிகளை எளிதாக்குவதற்கு தேவையான நிதி உதவி மற்றும் கொள்கை வழிகாட்டல்களை வழங்குகிறது

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சீமான்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சீமான்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சீமான்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சீமான் ,இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார

திசாநாயக்க கூறியதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை மத்திய அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.

இலங்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் அவர்களின் வலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்