Category: கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ்,கொரனோ வைரஸ் வேகமாக பரவல்
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலி -100,000 பேர் பாதிப்பு – 63 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலி -100,000 பேர் பாதிப்பு – 63 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி நேற்று மட்டும் 812 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதன் மொத்த உயிர்பலி எண்னிக்கை சுமார் 11,591 எட்டி பிடித்துள்ளது
அதுபோல ஒரு லட்சத்திற்கு அதிக மாணவர்கள் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களுக்கு சிகிச்சை வழங்கிய 63 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 8,538 மருத்துவர்கள் தாதிமார்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
ஒரே நாளில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிய 592 பேர் பாதிக்க பட்டுள்ளார்
இத்தாலியில் பெருமளவில் மருத்துவர்கள் பாதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி
கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி
உலகை நாடுகளை உலுக்கி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரான்சில் ஒரே நாளில் சுமார் 418 பேர்
பலியாகியுள்ளனர் .இங்கு ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு சுமார் 3,024 ஆக பதிவாகியுள்ளது
மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 44,550, பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
உலகில் நான்காவது இடத்தை பிரான்ஸ் தட்டி பிடித்துள்ளது
எதிர்வரும் நாட்களில் மேலும் இந்த நோயின் தாக்குதல் இரு மடங்காக உயரலாம் என எச்சரிக்கை பட்டுள்ளது ,மக்களே
வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

கனடாவில் ஒரே நாளில் 67 பேர் பலி -7,297 பேர் பாதிப்பு
கனடாவில் ஒரே நாளில் 67 பேர் பலி -7,297 பேர் பாதிப்பு
இன்று திங்கட்கிழமை கனடாவில் ஏற்பட்ட கொரனோ பாதிப்பில் சிக்கி ஒரே நாளில் 67 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 7,297 பேர் பாதிக்க ப்பட்டுளள்னர்
மேலும் 1,014 பேர் நோயில் இருந்து காப்பாற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த நோயின் தாக்குதலை அடுத்து பல நாட்டு எல்லைகள் மூட பட்டுள்ளன .
அதுபோலவே விமான சேவைகள் பலது இரத்து செய்யப் பட்டுள்ளன .
வர்த்தகர்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக அந்த நாட்டு அதிபர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ,அது போலவே
மக்களும் பல சலுகைகள் அறிவிக்க பட்டுள்ளன .
ஒட்டோவா மற்றும் கியூபெக் ,ஒன்டாரியோ பகுதிகள் மோசமாக பாதிக்க பட்டுள்ளன

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 187 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 187பேர் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று ஒரே நாளில்187 பேர் பலியாகியுள்ளனர்
,இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 1,415. பதிவாகியுள்ளது
மேலும் இருபத்தி ஓராயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதலினால் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன

ஸ்பெயினில் ஒரே நாளில் 812 பேர் பலி – 80,110 பேர் பாதிப்பு
ஸ்பெயினில் ஒரே நாளில் 812 பேர் பலி – 80,110 பேர் பாதிப்பு
ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 812 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சுமார் 80,110 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை அந்த நாட்டில் 6,803 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் இது இருபதாயிரம் வரை
நீடிக்கலாம் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
இந்த நோயின் தாக்குதலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது , அங்கு ஒரே நாளில் இன்று ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர்
,தற்போது ஒரு லட்சத்து நாப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இரண்டு லட்சம் மக்கள் பலியாவர்கள் என எதிர்வு கூற பட்டுள்ளது

பிரிட்டனில் ஒரே நாளில் 209 பேர் பலி – 19,522 பேர் பாதிப்பு
பிரிட்டனில் ஒரே நாளில் 209 பேர் பலி – 19,522 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 209 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,மொத்தமாக இதுவரை 1,228 பேர் பலி கியுள்ளனர்
மேலும் 19,522 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதன் உயிர் பலி சேதங்கள் எதிர்வரும் நாட்களில் மூன்று மடங்கு அதிகரிக்குமெனவும் இருபதாயிரத்துக்கு உள்ளான மக்கள்
பலியாகி கூடும் என நிபுணர்களும் தெரிவித்துள்ளனர் ,இவை இன்று காலை ஒன்பது மாணியளவிலான புள்ளி விபரம் அதன் பின்னர் இழப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது என நம்ப படுகிறது
மக்கள் வீடுகளுக்குள் முடங்க மறுத்தால் எதிர் வரும் மூன்று மாதங்களுக்கு முற்றாக மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க படும் என எச்சரிக்க பட்டுள்ளது

ஸ்பெயினில் ஒரே நாளில் 832 பேர் பலி -உலகில் 600,000 லட்சம் பேர் பாதிப்பு
ஸ்பெயினில் ஒரே நாளில் 832 பேர் பலி -உலகில் 600,000 லட்சம் பேர் பாதிப்பு
ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி 832 பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு
எண்ணிக்கை 5,690, எட்டி பிடித்துள்ளது
மேலும் உலகலாவிய ரீதியில் இதுவரை 27,000 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் நாட்களில் ஒரு மில்லியன் மக்கள் இந்த நோயினால்
பாதிக்க படுவார்கள் என்ற மறுபட்ட தகவல் பீதியை கிளப்பியுள்ளது
முடிந்தவரை மக்களை வீட்டுக்குள் முடக்கும் நகர்வில் இராணுவம்
,போலீசார் ஈடுபட்டுள்ளனர்
இத்தாலியில் இறுதியாக வெளிவந்த தகவலின் படி ஒரே நாளில் 919 பேர் பலியாகியுள்ளனர் ,அதன் மொத்த உயிர்பலி எண்ணிக்கை
9,134 ஆக உள்ளது , அதேபோல அமெரிக்காவில் 1,700 பேர் பலியாகியுள்ளனர் ,104.000 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
பிரிட்டனில் ஒரேநாளில் 181 பேர் பலியாகியுள்ளனர் ,பதின் ஐந்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இந்தியாவில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 873 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா சிறப்பு வார்டு
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவது 2ம் நிலையில் உள்ள நிலையில், மிகப்பெரிய
பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு 873 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய
சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவர்களில் 825 பேர் இந்தியர்கள், 47 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180
பேருக்கும், கேரளாவில் 173 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா 55, குஜராத் 53, ராஜஸ்தான் 48, தெலங்கானா 48, உத்தரபிரதேசம் 45, டெல்லி 39, பஞ்சாப் 38, தமிழ்நாடு 38,
ஹரியானா 33, மத்திய பிரதேசம் 30, காஷ்மீர் 18, மேற்கு வங்கம் 15, லடாக் 13, ஆந்திரா 14, பீகார் 9, சண்டிகர் 7, சத்தீஸ்கர் 6,
உத்தரகாண்ட் 5, கோவா 3, இமாச்சல பிரதேசம் 3, ஒடிசா 3, அந்தமான் 2, மணிப்பூர் 1, மிசோரம் 1, புதுச்சேரி 1 நபருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை இந்தியாவில் 19 பேர்
உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பா

அமெரிக்காவில் கொரனோ 104,000 பேர் பாதிப்பு -27,000 பேர் பலி
அமெரிக்காவில் கொரனோ 104,000 பேர் பாதிப்பு -27,000 பேர் பலி
அமெரிக்கா இத்தாலியை விட அதிகளவான வைரஸ்
நோயாளர்களை தன்னகத்தே வைத்து சாதனை படைத்துள்ளது ,
இதுவரை சுமார் 104,000 பேர் இந்த நோயினால் பாதிக்க
பட்டுள்ளனர் .
மேலும் 1,700 பேர் பலியாகியுள்ளனர் உலகம் தழுவிய நிலையில்
27,000 பேர் பலியாகியுள்ளனர்
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் என்பன இத்தாலியை விட அதிகளவு
இழப்புக்களை சந்திக்கும் என தெரிவிக்க படுகிறது .
எதிர்வரும் நாட்களில் மூன்று ,நான்கு மடங்கு இழப்பு பிரிட்டனில்
ஏற்படும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
மக்களே வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என தெரிவிக்க
பட்டுள்ளது
இந்த நோயானது காற்றில் பரவும் வைரஸ் என தெரிவிக்க பட்டு
வருகிறது

இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலி ,ஸ்பெயினில் 769 பேர் பலி
இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலி ,ஸ்பெயினில் 769 பேர் பலி
இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக
இதுவரை எட்டாயிரத்து மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்
அதேபோல ஸ்பெயினில் 769 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்
,இதனை அடுத்து பிரிட்டனில் 181 பேர் பலியாகியுள்ளனர் .
அமெரிக்காவும் ,பிரிட்டனும் இத்தாலியை விட அதிகரிக்கும் என
எதிர்பார்க்க படுகிறது
தொடரும் இந்த நோயினை தடுக்க முடியாது நாடுகள் தினறி
வருகின்றன
இத்தாலியில் இறந்தவர்களை மூட்டை போல கட்டி அநாதை
பிணங்களாக புதைக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை நெஞ்சுருக
வைக்கிறது ,மக்களே வெளியில் நடமாடாதீர்கள் ,வரும் முன்
காப்போம் ,உயிருடன் வாழ்வோம்

பிரிட்டனில் ஒரே நாளில் 181 பேர் பலி மொத்தமாக 759,பலி
பிரிட்டனில் ஒரே நாளில் 168 பேர் பலி மொத்தமாக 759,பலி
பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 181 பேர்
பலியாகியுள்ளனர் எ மருத்துவமனை தெரிவித்துள்ளது
இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 759 ஆக
உயர்ந்துள்ளது .
இந்த நோயானது பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ,மற்றும் பிரிட்டன்
அதிபர் ஆகியோரையும் தாக்கியுள்ளது
மேலும் இதன் உயிர் பலி அதிகரிகக் கூடும் எனவும் இத்தாலியை
விட பிரிட்டன் அதிகளவு அபாயத்தை சந்திக்க கூடும் என அஞ்ச
படுகிறது
அதிகளவான மக்கள் பீதியில் மருத்துவமனை செல்லாமல்
உள்ளதால் மாறுபட்ட செய்திகளும் வெளிவந்து கொண்டுள்ளன
இந்த இழப்பு விபரங்கள் விரைவில் முழுமையான முடக்க நிலைக்கு
பிரிட்டன் செல்ல தயாராகி வருவதை எடுத்து காட்டுகிறது

ஸ்பெயினில் இன்று 769 பேர் பலி -அமெரிக்கா 100 பேர் பலி,540,000. பேர் பாதிப்பு
ஸ்பெயினில் இன்று 769 பேர் பலி -அமெரிக்கா 100 பேர் பலி,540,000. பேர் பாதிப்பு
ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற மரண
எண்ணிக்கை சுமார் 769 ஆக பதிவாகியுள்ளது ,ஒரே நாளில்
இவ்வாறு பெரும் தொகையில் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது
மேலும் உலகளாவிய ரீதியில் 540.000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
25.000 பேர் உலகம் தழுவிய நிலையில் பலியாகியுள்ளனர்
இத்தாலியை அடுத்து அமெரிக்காவில் அதிக நோயார்கள் பாதிக்க
பட்டுள்ளனர் ,அங்கு உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச
அமெரிக்கா தலைநகர் நியூயோர்க் பகுதியில் மட்டும் நூறு பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் 90.000 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 8,165 பேர் பலி,
இத்தாலியில் கொரனோ தாக்குதல் 8,165 பேர் பலி
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்,
சிக்கி இதுவரை 8,165 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் கிட்ட தட்ட ஒரு லட்சம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் .
எனினும் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் பொழுது தற்பொழுது
சற்று சிறிது குறைவு என இத்தாலிய சுகாதர அமைச்சு தகவல்
வெளியிட்டுள்ளது எனினும் ஒரே நாளில் 712 பேர் பலியாகியுள்ளனர்
இந்த நோயில் இருந்து எம்மை காப்பற்றி கொள்ள வெளியில் செல்ல
வேண்டாம் என அரசு வேண்டுதல் விடுத்தது வருகின்றமை
குறிப்பிட தக்கது

பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு,
பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு
பிரிட்டனில் முதன் முறையாக இன்று கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி
உயிரிழப்பு அதிகரித்துள்ளது ,ஒரேநாளில் நூறு மக்கள்
பலியாகியுள்ளனர் .
இதுவரை சுமார் உயிரிழப்பு எண்ணிக்கை 573 ஆக உயர்ந்துள்ளது
,மேலும் 11,658
பாதிக்க பட்டுள்ளனர் .104,866 பேருக்கு இந்த சோதனை
இடம்பெற்றுள்ளது
பிரிட்டன் லண்டன் மருத்துவ மனைகளில் கட்டில்கள் இல்லை
எனவும் நோயாளர்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க
பட்டுள்ளதானது இழப்புக்கள் அதிகள் என கருத படுகிறது
இதனை அரசு மூடி மறைத்து வருகிறது என மக்கள் குற்றம் சுமத்தி
வருகின்றனர்

ஸ்பெயினில் ஒரே நாளில் 655 பேர் பலி – ஐந்து லட்சம் பேர் பாதிப்பு,
ஸ்பெயினில் ஒரே நாளில் 655 பேர் பலி – ஐந்து லட்சம் பேர் பாதிப்பு
உலகை மிரள வைத்து வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில் இருபத்தி இரண்டாயிரம்
பேர் பலியாகியுள்ளனர் ,கிட்ட தட்ட ஐந்து லட்சம் பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
ஸ்பெயினில் இன்று மட்டும் சுமார் 655 பேர் இதுவரை
பலியாகியுள்ளனர் , மேலும் வரும் மணித்தியாலங்களில் இதன்
உயிர் பலி எண்னிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
இத்தாலி கடும் பாதிப்பை சந்திக்க உள்ளது என அதன் தலைவர்கள்
கண்ணீர் வடிக்கின்றனர் ,
மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுதல்
விடுக்க பட்டுள்ளது

இத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி-74,386 பேர் பாதிப்பு ,
இத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி-74,386 பேர் பாதிப்பு
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி ஒரே நாளில் மீளவும்
இன்று 683 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை மொத்தமாக 7,503,
பலியாகியுள்ளனர்
மேலும் இதுவரை 74,386 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அத்துடன் 29
மருத்துவர்கள் பலியாகியும் சுமார் ஐந்தாயிரம் மருத்துவர்கள்
,தாதிமார்கள் உள்ளிட்டவர்கள் இந்த நோயின் தாக்குதலில் பாதிக்க
பட்டுள்ளனர் .
14 மில்லியன் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ளனர்
,இத்தாலியே உலகின் முதலாவது கொரனோ வைரஸ் தாக்குதலில்
பலியானவர்களாக உள்ளனர்
இரண்டாவதாக ஸ்பெயின் உள்ளது அதை தொடர்ந்து ஈரான்
இடமும் பிடித்து நிமிரந்துள்ளது
பிரிட்டனும் இந்த இடத்தை எட்டி பிடிக்கலாம் என நம்ப படுகிறது

ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி,
ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி
ஈரானில் வேகமாக பரவி வந்த கொரனோ உயிர் கொல்லி நோயின்
தாக்குதலில் சிக்கி இதுவரை 43 சுகாதார பிரிவினர் இறந்துள்ளனர் .
இவர்களில் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,மற்றும் மருத்துவ
நிபுணர்கள் உள்ளடங்கிய 43 பேர் பலியாகியுள்ளதாக ஈரானின்
அமைச்சு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
நோயின் தாக்குதலை கட்டு படுத்த முனைந்த மிகவும் தேர்ச்சி
பெற்ற நிபுணர்களும் இந்த வைரஸ் தாக்குதலில்
பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதே போலவே இத்தாலியில் இதுவரை 29 மருத்துவர்கள்
ஸ்பெயின் நாட்டிலும் இந்த பலிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட
தக்கது

இத்தாலியில் 29 மருத்துவர்கள் பலி – மேலும் 5,000 மருத்துவர்கள் பாதிப்பு,
இத்தாலியில் 29 மருத்துவர்கள் பலி – மேலும் 5,000 மருத்துவர்கள் பாதிப்பு,
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இன்றுவரை 29 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்
,மேலும் மருத்துவர்கள் ,தாதிமார்கள் உள்ளிட்ட ஐந்தாயிரம் பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .
அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மருத்துவ மனைகளில் அதிக மான கொரனோ நோயாளர்கள்
நிரம்பி வழிவதால் இந்த பேராபத்து நிலவுவதாக
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மக்களை காப்பாற்றிட தம்மை பணையம் வைத்து உழைக்கும்
மருத்துவர்கள் தாதி மார்களையும் இந்த நோய் தாக்கி வருவது
மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது
மக்களே தயவு செய்து வெளியில் செல்லாதீர்கள் ,கடைகளுக்கு
செல்லப்பவர்கள் அங்குள்ள ரொலியை கையுறை இன்றி எடுத்து
செல்லாதீர்கள் அதில் இருந்து இந்த நோய் கிருமி தொற்றி பலர்
பாதிக்க பட்டுள்ளனர் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது ,
அது தவிர டிலிவரி நபர்கள் ஊடாகவும் பரவியுள்ளது
முடிந்தவரை வீட்டில் நீங்களே சமைத்து சாப்பிடுங்கள் ,கடைகளில்
பொருட்களை ஆடர் செய்வதையும் முடிந்தவரை தவிர்த்து
,கொள்ளுங்கள் வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்
,எச்சரிக்கை,உங்கள் அருகே உயிர் கொல்லி வைரஸ் ,

ஸ்பெயினில் ஒரே நாளில் 740 பேர் பலி – அதே நாளில் 8,000 பேர் புதிதாக பாதிப்பு,
ஸ்பெயினில் ஒரே நாளில் 740 பேர் பலி – அதே நாளில் 8,000 பேர் புதிதாக பாதிப்பு
ஸ்பெயின் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 740 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் புதிதாக எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து நாடு முழுவதுமாக 3,166 மேற் பட்டவர்கள் பலியாகியுள்ளனர்
அது தவிர சுமார் 47,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,சிகிச்சை இன்றி பலர் வீடுகளில் இறந்துள்ள நிலையில் மீட்க பட்டுள்ளனர் ,
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, இடம் இன்றி மருத்துவ மனையின் நிலத்தில் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அதிக நோயாளர்கள் குறுகிய மருத்துவ மனையில் உள்ளதால் மருத்துவர்களினால் அவர்களை பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ,
மேலும் கிருமி அருகருகே நோயாளர்கள் உள்ளதால் வேகமாக பரவி அனைவரைம் கொன்று குவிக்கும் நிலைமைகள் தொடர்கின்றன
மேற்படி செய்தி மருத்துவ மனைகள் உள்ளிருந்தே வெளியாகியுள்ளன ,
இதுபோலவே இத்தாலியும் உள்ளது குறிப்பிட தக்கது ,
விரைவில் பிரிட்டனும் இதுபோல மாறும் எனவும் உடனே முழு லக் டவுன் செய்ய வேண்டும் என்ற கருத்து வலு பெற்று வருகிறது ,பிரதமர் ஜோன்சன் நெருங்கடியில் சிக்கி தவித்து வருகிறார்

கொரனோ தாக்குதல் 18,815 பேர் பலி 4 லட்ஷசம் பேர் பாதிப்பு,
கொரனோ தாக்குதல் 18,815 பேர் பலி 4 லட்ஷசம் பேர் பாதிப்பு
உலக நாடுகளை வேகமாக புரட்டி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில் 18,815 பேர்
பலியாகியுள்ளனர் .
மேலும் நான்கு லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இத்தாலியில்
கடந்த தினத்தில் மட்டும் 743 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த
கண்டு பிடிக்க பட்ட மருந்துகள் உடனடி பாவனைக்கு வரவில்லை
நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவ மனைகளில்
நோயாளர்கள் தங்கிட வசதி இன்றி அவர்கள் நிலத்தில் உறங்கும்
காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளம்பியுள்ளன







