Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம் , உள்ளூராட்சி சபை தேர்தலில் திருட்டு சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தம் அரசவை முடிவெடுத்து அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதற்கான வேட்பாளர்கள் கோள்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவை இந்த சட்டத்தின் மூலம் அவை நீக்கப்பட்டு புதிய கோள்கள் தொடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆதலால் இந்த சட்டசபை ஊடாக புதிய மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
உள்ளாட்சி சபை தேர்தலுக்கு போட்டியிட மகாண சபைகள் தயாராகி வருகின்ற நிலையில் அந்த மாகாண சபையில் வேட்பாளர்கள் போட்டி தேர்வு முன்று கொடுக்கப்பட்டது .
இவ்வாறான நிலையில் அதனை நீக்கி தற்பொழுது புதியவர்கள் அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்துவர தெரிவிக்கப்படுகிறது.
ஆதலால் இந்த தேர்தல் சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு , வழிகாட்டு வேலைவாய்ப்பினை தேடி இலங்கையிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளியேறி உள்ளதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது .
இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு 77545 சத்குரு சவுதி 51,550 சென்றுள்ளதாக புதிய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோன்று தென்கொரியாவுக்கு 7098 ஜப்பான் 8665எப்ப 2275 என இவர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளதாக புதிய புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
விழுந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை வெளிநாட்டு காரியாலயம் அதன் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இலங்கையில் இருந்து இளைஞர்களை அதிகமாக இலங்கை அனுப்பி வருகிறது.
இதனுடைய நேரடியாக வங்கிகளுக்கு பணத்தினை அனுப்புகின்றவர்களுக்கும் சலுகைகளையும் செய்து வருகின்றது.
அதன் அடிப்படையிலேயே கடந்த இந்த 2024 ஆம் ஆண்டு பல லட்சக்கணக்கான மக்கள் பின் நாட்டை விட்டு சென்றுள்ளதாக புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

காட்டிக் கொடுத்தார் சவேந்திர சில்வா
காட்டிக் கொடுத்தார் சவேந்திர சில்வா
காட்டிக் கொடுத்தார் சவேந்திர சில்வா ,2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும், ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவும்,
அது தன்னை ஒரு பாதகமான நிலைக்கு தள்ளியதாகவும் நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி (சிடிஎஸ்) ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று வலியுறுத்தினார்.
இலங்கையின் 8வது சி.டி.எஸ்., ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் செயலில் சேவையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா 2022 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 8ஆவது பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.
ஜெனரல் சில்வா இலங்கை இராணுவத்தில் 40 வருடங்களுக்கும் மேலான களங்கமற்ற, புகழ்பெற்ற மற்றும் வெற்றிகரமான சேவையை நிறைவு செய்துள்ளதுடன் இலங்கை இராணுவத்தின் பதில் பாதுகாப்புப் படைத் தளபதியாகவும் 23 ஆவது தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
” நான் 2022 மே 31 அன்று ஓய்வு பெறுவதற்கு ஏழு மாதங்கள் எஞ்சியிருந்தன. எனினும், அதிகாரிகள் என்னை உத்தியோகபூர்வமாக இராணுவத் தளபதி பதவியில் இருந்து பாதுகாப்பு படைகளின் பிரதானியாக மாற்றினர்.
சில நாட்களின் பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்ததுடன், அந்த நேரத்தில் நான் அரசாங்கத்தின்
அனுமதியுடன் CDS ஆக வெளிநாட்டில் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டேன் இருந்தேன்” என்று ஜெனரல் சில்வா தனது பிரியாவிடை செய்தியில் கூறினார்.
“2022 போராட்டம் ஒரு உள்நாட்டுக் கலவரம். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச ராணுவ பலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நான் உத்தரவு பிறப்பித்தேன். நிராயுதபாணியான
பொதுமக்களுக்கு எதிராக உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தும் இரக்கமற்ற கொலைகாரனாக மாற எனக்கு விருப்பமில்லை. எனது நோக்கங்கள் மோசமானவை அல்லது தீயவை அல்ல, அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர்கள் கூறுவது போல் நான் அரசைக் காட்டிக் கொடுக்க
முற்படவில்லை. ஒரு அந்நிய நாட்டுக்கு சிப்பாயாக அல்லது வெளிநாட்டு தூதரகத்தில் கைப்பொம்மையாக இருக்க வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு இல்லை. அப்படியென்றால் அப்போதைய பிரதமர்
போராட்டகாரர்களிடம் சிக்கியபோது, அவரைப் பத்திரமாக மீட்க நான் ஏன் ஏர் மொபைல் படைப்பிரிவை அனுப்ப வேண்டும்? என்று கேட்டார்.
2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதிகள், தனது ஒழுக்கம் மற்றும் சட்டத்தை மதிக்கும் சேவையை
அங்கீகரித்து இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான பிரதி ஆலோசகராக தன்னை நியமித்ததாக ஜெனரல் சில்வா தனது பிரியாவிடையில் கூறினார்
இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம், இலங்கை இந்திய கப்பல் சேவை முகல நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை இந்தியா கப்பல் சுவைகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் அடிப்படையில் நாளை ராமேஸ்வரத்தில் இருந்து காங்கேசன் துறையை நோக்கி இந்த கப்பல் வேற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரு நாட்டு உறவுகளை மேம்படுத்து முகமாக இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
ஆனால் அவ்வப்போது பல தடைகள் காரணமாக இந்த கப்பல் சேவை முழுமையாக நடைபெறாமல் தடைப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
இந்த கப்பல் சேவை முழுமையாக நடத்த முடியாமல் தடைபடுவதற்கான காரணம் என்ன என்கின்ற விடயம் தான் அதை இலங்கை பெரும்பால அரசினுடைய சாதி நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகிறது.
விமான பயணங்களை குறித்து கடல் வழியாக பயணிக்க உலகின் மிக முக்கியமான ஒன்று காணப்படுகின்ற காரணத்தினால் ,
அந்த கப்பல் சேவை தற்பொழுது செல்லாவிட்டால் அது தமிழருடைய பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்திவிடும் என்பதாலும் அதனை தடுக்கும் முகமாகவே இந்த கப்பல் சேவை தடுக்கப்படுகிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025, அடுத்த உறவுகளுக்கும் இனிய 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு இனிதான விடயங்கள் உங்கள் வாழ்வில் நடந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்களை வாழ்த்துகிறோம்.
2025 ஆம் ஆண்டு எமது மக்களுக்கு ஒரு இன விடுதலை தரக்கூடிய ஒரு ஆண்டாக மலர்வன முன்கூட்டியே ஜோதிடர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் .
அதேபோன்று பல ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டில் மிகப் பெரும் பலனை கொடுக்கும் ஒரு ஆண்டாக இருக்கும் என அவர்கள் கணிக்கிறார்கள் .
அழுதழுது களைத்து போன பல விழிகளும் பல அதை துடைத்து ஓய்ந்து போன பல கரங்களுக்கும் இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஒரு ஆண்டாக மலர்ந்து அவர்கள் தெரிவிக்கின்றார்கள் .
அனைத்து ஊர்களிலும் ஒளியேற்றி இன்னும் சூழ்ந்து தூய்மை பறந்து பறமை அழிந்து நல்ல ஆண்டாக பலர வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்களுக்காக பிராத்திக்கின்றோம் .
எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாக.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்
இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்
இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல், இலங்கை அரச இணைய யதளங்கள் சமூக ஊடங்கள் மீது மர்ம நபர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைத் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் முகநூல் tiktok in sakram youtube twitter போன்றவற்றின் மீது இந்த கடும் தாக்குதல் இடம் பெற்றுள்ளது எனினும் ஏனையவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டுள்ள பொழுதும் இதுவரை தமது உத்தியோபூர்வ யூடியூப் பக்கம் தமது கைக்குள் வரவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இடைவிடாது தொடரும் இந்த சைபர் தாக்குதலினால் இளங்கருடைய பல்வேறுபட்ட சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்குள்ளாக சில தகவல்கள் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தின் இறுதி நாளில் இந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது மிகப்பெரும் பரபரப்பையும் சர்ச் செய்யவும் ஏற்படுத்தி உள்ளதையும்
YOUTUBE பக்கத்தினை தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர முடியாமல் இருப்பதாகவும் தொடர்ந்தும் அதனை எவ்வாறு விற்பது என்பது தொடர்பில் தமது சைபர் கிரைம் பிரிவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது .
youtube பக்கம் மட்டும் ஏன் அவர்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை என்பதுதான் இப்பொழுது புதிரான புதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ற தாக்குதலை நடத்தியது யார் எந்த நாட்டிலிருந்து தொடர்பாக இதுவரை தெரியவில்லை என்கிறது அரசு.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

மகனைக் கொன்ற தந்தை
மகனைக் கொன்ற தந்தை
மகனைக் கொன்ற தந்தை , பூண்டு லூயா தோட்டத்தில் தந்தை தாக்கியதில் 25 வயது உடைய மகன் ஒருவர் கடந்ததிடம் பலியாகி உள்ளதாக அகிர்ந்து ஒரு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன .
இந்த சம்பவமானது இரவு வலையில் இடம் பெற்றுள்ளது மகன் தாக்கிய மகனை தாக்கிக் கொண்ட தந்தையின் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது பலத்த காயப்படுத்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தைக்கு மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியது தந்தையின் தாக்குதலுக்கு மகன் பலியாகி தெரிவிக்கப்பட்டுள்ளது .
கோபம் செய்கின்ற சில முடிவுகள் காரணமாக இவ்வாறான படுகொலைகள் இடம் பெற்று விடுகின்றன.
வறுமையின் காரணமாக சில விடயங்கள் ஏற்படுவதாகவும் அதை அடுத்து சில குடும்ப சிக்கல்களுக்கு காரணமாக ஏற்படுத்த இந்த விடயங்கள் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர் .
தந்தை தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன்னே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

மகனை கொலை செய்த தந்தை
மகனை கொலை செய்த தந்தை
மகனை கொலை செய்த தந்தை ,தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் என்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று (30 மாலை, தந்தையும், மூத்த மகனும் அதிக மது அருந்தியுள்ளனர். பின்னர் தந்தை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகன் வீட்டில் அதிக ஒலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.
தந்தை மகனிடம் ஒலியைக் குறைக்கச் சொல்ல, கோபமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார், பின்னர் தனது தம்பியையும் கட்டையால் தாக்க, கடைசியில் தம்பியும்,
தந்தையும் சேர்ந்து குறித்த மூத்த மகனை பொல்லுகளால் அடித்து கொலை செய்துள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட மூத்த மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தையும் (வயது 46), தம்பியும் (வயது 16) பொலிஸ் பாதுகாப்பில் கொத்மலை பிரதேச
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை , மதுரங்குளி போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சுடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்திற்கு இடையில் இடம்பெற்ற குடும்ப சண்டை உச்ச முருகல் காரணமாகவே இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ,
அதனால் இந்த நபருக்கு குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட போலீஸ் விசாரணை பெரிய வருகின்றது .
கடந்த தினம் இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக காவல்துறையின் குற்றத்தை தடுப்பு பிரிவினர் தெரிவித்து இருக்கின்றனர் .
இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதும் குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற, வன்மம் காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிக வன்மம் காரணமாகவே இடம்பெறுவதாக விசாரணை நடத்துகின்ற போலீசாரும் மூக ஆர்வலர்களும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பான காரணம் முழுமையாக தெரியவில்லை .தொடர்ந்து விசாரணைகள் இடப்பட்டு வருகின்றன.
மேற்படி சம்பவம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு
இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு
இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு , இலங்கை கடற்பகுதியில் பர்பா படகோடு கரை ஒதுங்குதல் அந்த மீனரு மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
மட்டக்களப்பு வாகரை போலீஸ் பிரிவில் உள்ள பாச்சோலை கடற்கரையில் ஆளில்லாத இந்தோனேசியா நாட்டு படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த படகு இரண்டு மாடி அடுக்கு கொண்டதாக காணப்படுகிறது. இது கைவிடப்பட்ட நிலையில் கரையொதுங்கியதா அல்லது ஆவிகள் உடைய நடமாட்டமாக இருக்குமா?
அல்லது இந்த படகில் பயணித்தவர்கள் கடலில் பலியான நிலையில் படகு மட்டும் கரையொதுங்கியதா என பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
அதனை அடுத்து இந்த படகினை சோதனை செய்யும் நடவடிக்கையில் போலீசார் கடற்படை ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்கரையில் சமீப காலங்களாக மர்ம பொருட்கள் மற்றும் மர்ம படகுகள் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளதன் அறிகுறிகள் ஏதோ ஒரு பர்பு நடக்கப் போகிறதா.
அல்லது இது ஒரு சோதனை நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டு உள்ளதா என்பது அந்த கரையோர மக்கள் மத்தியில் இவ்வாறான விடயங்கள் கேள்வியாக எழுப்பப்படுகின்றன.
இலங்கைக்குள் சீனா வந்த பிற்பாடு இவ்வாறான படகுகள் அடுத்தடுத்து இலங்கையுடைய கரையோரங்களை நோக்கி வந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது
400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது
400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது , இலங்கை காவல்துறையினால் 400க்கு மேற்பட்டவர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர் .
இதில் இடம்பெற்ற தந்தையர் சுற்றிவழிப்பு சோதனையின் பொழுதே போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை அடுத்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திடீர் சோதனைக்காக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் ,
இந்த போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற ஆண் ,பெண் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர் .
பலமான பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற வேளையில் ,இந்த கைது இடம் பெற்றுள்ளது .
வீதி விதிமுறைகளை மறந்து போதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்வது மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி இருக்கிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு
10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு
10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு ,சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம்
முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதிகாரமளிக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிராந்திய செயலக மட்டத்தில்
தகவல் புதுப்பித்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனூடாக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி, நாட்டில் தற்போது 47,244 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாகவும், எண்ணிக்கை
அதிகமாக இருக்கலாம், எனவே இந்த தகவலை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு பெறும் எவருக்கும் கொடுப்பனவு எவ்விதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி
நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி
நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி ,சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக சலுகை வட்டி வீதத்தில் அடகுக் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு…
- இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நெற் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறை (Pledge loan Facility) 2024/2025 பெரும்போகத்திலிருந்து வருடாந்த வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தல்
நெல் அறுவடைக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்தல் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை பலப்படுத்தும் நோக்கில் சலுகை வட்டி வீதத்தில் அரச வங்கிகள் மூலமாக அடகுக் கடன்
முறையொன்று சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2023.08.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த போகங்களில் இவ்வேலைத்திட்டம் சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளமையால், 2024ஃ25 பெரும்போகம் தொடக்கம் ஒவ்வொரு போகத்திலும் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறிப்பட்டுள்ளது.
அதற்கமைய, திட்டவட்டமான அளவுகோல்களின் பிரகாரம், நாளாந்த நெல் குற்றும் கொள்ளவு உயர்ந்தபட்சம் 25 மெற்றிக்தொன் வரைக்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு (கூட்டுறவுச் சங்க
நெல் ஆலைகள் உள்ளடங்கலாக) அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் சலுகை வட்டி வீதத்தில் உயர்ந்தபட்சம் 50 மில்லியன் ரூபாய்கள் வரைக்கும் நெல் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறையை அமுல்படுத்துவதற்காக
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு
ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு
ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு , இலங்கை அரசனது தற்பொழுது மிகப்பெரும் ஆபத்தான வளையத்தில் சிக்கி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கடும் எச்சரிக்கையைக உள்ளது .
ஆளும் ஒன்பதாவது விரைவில் ஜனாதிபதியான அனுரா குமாரத்திசன் ஐயா அக்காவுக்கு தெரிவித்திருக்கின்றனர்
இலங்கை மிகப் பெரும் கடனை வாங்கி அதனை முதல செலுத்த முடியாத மிகப் பெரும் நெருக்கடிகள் சிக்கி இருக்கிறது .
அது கடந்து கடனை மீள உயரிய முறையில் வட்டியுடன் செலுத்த முடியுமா என்பதை கேள்வியாக உள்ளது .
அதனை எடுத்து இந்த கடன் தொகையை மீள உரிய முறையில் வழங்கினால் மட்டுமே இலங்கையினை மீளவும் இயல்பு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.
அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மீளவும் கொரோனா காலத்தில் எவ்வாறு முடக்கப்பட்டதோ, அவ்வாறான ஒரு முடக்கத்தை நோக்கி செல்ல வேண்டி வரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
பொருளாதார சுனாமி பேரழிவிலிருந்து இலங்கையை மீட்டு ஜனாதிபதி உரிய முறையில் வழி நடத்துவாரா .
அல்லது ஆளுகண்ட ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி கவுக்கப்படுமா என்பதை இன்றைய கேள்வியாக மலர்கிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு
விவசாயிகளுக்கு நஷ்டம் ஈடு
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வல்லம் மற்றும் யானை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்பொழுது நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
சிறுபோக பயிற்சிகள் ஈடுபட்டு அந்த காலப்பகுதியில் வெள்ளம் மற்றும் யானை தாக்குதல் ,காலநிலை காரணமாக அழிவுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கான நஷ்ட ஈட்டை அரசாங்கம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடு தொடர்பான அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் .
தாங்கள் இதுபோன்று அரசு தமக்கு உதவினால் தாங்கள் இது வரும் காலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி செயல்முறை ஆக்கப்படுத்தலாம் என்பதாக விவசாயிகள் கருத்தாக இருக்கிறது.
இலங்கை உடைய பொருளாதார வீழ்ச்சி கொண்டுள்ள நிலையில் தன்நிறவு பொருளாதரத்தில் இலங்கை முன்னுரிமை பெற்றால் மட்டுமே ,
அதனுடைய பொருளாதார இழப்பிலிருந்தும் பணவீக்கத்தில் இருந்தும் நாட்டை காப்பாற்ற முடியும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கின்றது .
இவ்வாறான வேளையில் இவ்வாறு இழப்பீடுகள் தொடர்பாக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

சவேந்திர சில்வா ஓய்வு
சவேந்திர சில்வா விலகல்
சவேந்திர சில்வா ஓய்வு, ஜெனரல் சவேந்திர செல்வா தற்பொழுது ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை பிரதான ராணுவ தெரிவித்துள்ளது .
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு மிக முக்கியமான படையணி தளபதியாக விளங்கிய சகோதர சிவா தகவல்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்று அழித்தார் .
அவ்வாறு படுகொலையை புரிந்த இன அழிப்பு நாயகனாக இருக்கக்கூடிய சவேந்திர சில்வா தற்பொழுது இலங்கை ராணுவ தரப்பிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயாவின் வலது கையாகவும் செல்ல பிள்ளையாகவும் விளங்கி வந்த சவேந்திர சில்வா இராணுவத்துக்குள் பல
மாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் தனக்கு சார்பானவர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் .
இவரது காலப்பகுதியில் இலங்கை ராணுவத்தில் இலங்கை ராணுவத்திலிருந்து புரட்சிகள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிலையில் தற்போது இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதாக சொல்லப்படுகிறது.
இவர் ராணுவத்தில் இருந்து விலகினாலும் இவரது இரும்புக்கரம் ராணுவத்தை சுற்றி வேரோடு வேராக பின்னப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

மின்சாரம் தாக்கி மூவர் பலி
மின்சாரம் தாக்கி மூவர் பலி
மின்சாரம் தாக்கி மூவர் பலி, மின்சாரம் தாக்கி மூவர் பலியாகி உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன புத்தகம் பழைய மன்னார் இரண்டாம் கட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மூவர் பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டடம் ஒன்றுக்கு அருகில் இந்த மின்னல் தாக்கியதை அடுத்து இவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வைக்கப்பட்ட பின்னர் தற்பொழுது உறவினர்களிடம் அந்த சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் பருவ கால மழை காரணங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகளவாக இடம் பெற்று வருகின்றது .
இலங்கையில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி இருபதுக்கு மேற்பட்டோர் பலியாகி வருவதான புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த சம்பவம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

காலி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது
காலி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது
காலி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது, சிங்கள மக்கள் அதிகமாக வாழும் வசிக்கும் இனவாத பகுதியாக காணப்படும் காளி நகரம் கடந்த தினம் இரவு பொலிந்த கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன .
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்ப்படிகள் இடம் பெற்று வருவதாகவும் அழுத்த முகாமத்துவ அமைச்சு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவகால மழை இடம்பெற்று வருவதால் குளங்கள் பெருகி நீர் அடித்துச் செல்வதாலும் அதிக மழை வீழ்ச்சி காணப்படுவதாலும் இந்த பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சிங்கள இனவாத அடக்குமுறை தமிழ் விரோத கொள்கை கொண்ட மக்கள் அதிகம் வாழ்கின்ற பகுதியாக காலி காணப்படுகிறது.
இந்த பகுதியில் இருந்து ராணுவத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைக்க பட்டு போரிலே குவிக்கப்பட்டிருந்தனர் .
வ்விதமான இனவாதம் மிக்க ஒரு பகுதியே தற்பொழுது வெள்ளத்தில் மிதந்து வருவது குறிப்பிடுகிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

புதியவர் இராணுவ தளபதியாக நியமனம்
புதியவர் இராணுவ தளபதியாக நியமனம்
புதியவர் இராணுவ தளபதியாக நியமனம், இளவியின் புதிய ராணுவ தளபதியாக ஒருவர் நியமிக்க பட்டுள்ளதாக இலங்கை அரசாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன புதிய இராணுவ தளபதியாக நியமிக்க பட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்தில் 28 வது அடுமத் தளபதியாக இவர் காணப்படுகின்றார் இலக்கை ஒன்பதாவது நடைபெற்று ஜனாதிபதியாக அனுரா குமர திசநாயக்கா அவர்கள் பதவி ஏற்றதை அடுத்து
தற்பொழுது இரு ராணுவ காவல்துறை பட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது புதிய இராணுவ தளபதி நீ இழுக்கப்பட்டுள்ள
நிலையில் அதேபோன்று கடற்கரையில் புதிய ராடுவார் தளபதியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடல் படை மற்றும் முப்படைகளுக்கு புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளது பாடிய பாட்டுகள் காணப்படும் பெற எதிர்பார்க்கப்படுகிறது.
கோத்தபாயவின் கரம் இராணுவத்தில் இன்றும் நிலைத்து இருப்பதாக நம்ப பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா
அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா
அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா , இலங்கையில் ஆளுகின்ற அதிர குமர திசைநாயக்கவுட ஆட்சி தற்பொழுது தள்ளாடி கொண்டு இருக்கிறதா என்கின்ற கேள்வி மக்கள் மத்தியில் 7ஆரம்பித்திருக்கிறது .
சமீப காலங்களாக உலக நாடுகளில் ஓடி கடன் மேல் கடன்களை வாங்கி குவிப்பதில் அதை தீவிர கவனம் செலுத்தி வருகிறது .
அதனை அடுத்து தற்பொழுது இவருடைய ஆட்சி அதிகாரம் தற்போது ஆட்சியை காப்பாற்ற முடியாத நெருக்கடிகளை சிக்கித் தவித்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக காணப்பட்ட ரணில் விக்கிரம சிங்கா உலக நாடுகளில் ஓடி ஓடி கடன்களை வாங்கி குவித்திருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுபான்மையின மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து இலங்கையர்கள் யாவரும் என்கின்ற நிலைக்கு அது ஒரு அரசாங்கம் வருமா இருந்தால் இலங்கை மீளவும் ஒரு சிங்கப்பூர் ஆக மாற்றம் வரும்.
இலங்கை பெற்றுள்ள அத்தனை காலங்களும் அடைக்கப்பட்டு நாடுடன் பொருளாதாரத்தில் பலத்த அசுர வளர்ச்சியை காண முடியும் என்பது புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கருத்தாக இருக்கிறது.
இதனை அனுராகுமாரா ஆட்சி அதிகாரம் காதில் விழுத்துவதாக தெரியவில்லை என்பதே வெளிநாட்டு தமிழ் மக்களின் கருத்தாகவும் காணப்படுகிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு














































