Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது , கொழும்பு மத்திய குற்றத்த தடுப்பு பிரிவினால் ஆட்டோ திருடர்கள் ஈடுபாட்டை ஐந்து பேரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்ற திணைக்கள பிரிவினர் தெரிவித்து இருக்கின்றது .
இவர்கள் கடந்த காலங்களில் கொழும்பின் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை திருடி சென்ற சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து .
விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர் வீதியோர கேமராக்கள் கடைகளில் பொருத்தப்பட்ட கமராக்கள் என்பனவையும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தன.
அவ்விதம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வந்த கேமராக்கள் மற்றும் சிவில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உளவுத்துறையினர் கூட்டத்தோடு பிரிவினர்களால் இந்த திருடர்கள் தற்பொழுது மடக்கி பிடிக்கப்பட்டனர் .
இந்த ஐந்து பேரும் பல ஆட்டோக்களை திருடி விற்றுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது .
ஆட்டோக்குள் திருடி அதன் உதிரி பாகங்கள் விற்பனை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது தொடர்ந்து விசாரணைகள் பெற்று வருவதாகவும் ,எத்தனை ஆட்டோக்கள் இவர்கள் திருடினார்கள் என்பது தொடர்பாக முழுமையாக தெரிய வரவில்லை.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

பெண் கைது சிக்கிய போதைவஸ்து
பெண் கைது சிக்கிய போதைவஸ்து
பெண் கைது சிக்கிய போதைவஸ்து , தென் கொரியாவிலிருந்து இலங்கை சர்வதேச விமான நிலையமான பண்டாரநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக பெருந்தொகையிலான போதை வைத்துகடத்த முற்பட்ட வெளிநாட்டு பெண் கைது .
போதைவஸ்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான தள சுங்கத்தினார்கள் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் .
142 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை வாஸ்து கடத்தி செல்லப்பட்ட வெளிநாட்டு பெண் ஒருவரை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் .
இவ்வாறு போதவஸ்து கடத்தலில் ஈடுபட்ட தென்கொரியா கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த பின்னர் தற்பொழுது அவர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் குற்றத்தடுப்பு பிரிவுகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைக்கு தென்கொரியா பாரியளவிலான உதவித்திட்டங்களை வழங்கி வருகின்ற நிலையில் தென்கொரியா நாட்டினுடைய குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் இவ்வாறு போதவாஸ்து கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு போதைவஸ்துக்கள் அதிக விற்பனை பெறுவதாகவும் இந்த கடதலின் பின்புலத்தில் இந்த பெண்ணுக்கு பின்னால் இலங்கை அரசியல்வாதிகள் யாராவது இருக்கலாமா என்கின்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன .
தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போதை கலாச்சாரத்தை முறியடித்தால் மட்டுமே ,
இலங்கையை கட்டி அமைக்க முடியும் என கருதுகின்ற மக்கள் இந்த பெண்ணுடைய பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்னை கண்டறிய வேண்டும் என்ற விடயம் பகிரப்பட்டு வருகிறது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

தென்கொரியா 2 4பில்லியன் உதவி
தென்கொரியா 2 4பில்லியன் உதவி
தென்கொரியா 2 4பில்லியன் உதவி , தென்கோழி அரசாங்கது சிகிரியா உல்லாச பயணிகள் வருகை அதிகரிக்கும் நோக்குடன் 10 லட்சம் நாலு பில்லியன் உதவிகளை வழங்கு இருப்பதாக தற்பொழுது அறிவித்துள்ளது .
அதன் அடிப்படையில் இந்த பணத்தினை கொண்டு மிகப் பெரும் நடவடிக்கையை மேற்கொள்ளதாக தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் நான்கு பில்லியன் பெறுமதியான கடன் உதவியை இலங்கைக்கு வழங்கி சிகிரியா உல்லாசா துறையை அதன் ஊடாக உல்லாச பயணிகளை கவர நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து இந்த பெருந்தொகை பணம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆளுகின்ற அனுரா குமர திசநாயக்காவுடைய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் நாடுகளிடம் ஓடி ஓடி கடன்களை வாங்கி வைப்பதில் அவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தங்களுடைய பிரச்சனையை தீர்த்து அதனூடாக நாட்டை பலப்படுத்தலாம் என்கின்ற திட்டம் ,
அவர்களுக்கு காணப்படவில்லை என அரசியல் நோக்க அவர்கள் சமூக ஆர்வலர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன்
பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன்
பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன் , வீட்டுக்கொரு மலசல கூட திட்டம் தற்பொழுது தளத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட போராளி குடும்பம் ஒருவருக்கு இந்த மலசல கூட திட்டம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார்.
வன்னி மைந்தன் தனது சொந்த பணத்தில் முதலாவது மலசல கூட்டத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள போராளி குடும்பம் ஒருவருக்கு வழங்கியிருக்கிறார் .
இந்த பெண் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் பல இடர்களை சந்தித்து வந்த நிலையில் ,முதலாவது மலசல கூடம் கழிப்பறை திட்டம் ஊடாக வன்னி மைந்தன் தளத்தின் ஊடக வன்னிமைந்தன் வழங்கி இருக்கிறார் .
கழிப்பறை திட்டம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் 100 மலசல கூடம் அமைப்பதே தமது திட்டம் என வன்னி மைந்தன் தெரிவித்து இருக்கின்றார் .
பல்பேறு பட்ட விமர்சனங்களை எதிராளிகள் வைத்து வந்த பொழுது திட்டமிட்டபடி சொன்னதை சொன்னதுபோன்று செய்து அசத்தி
இருப்பதாக வன்னி மைந்தன் ஆதரவு மக்கள் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . கழிப்பறை தேவைப்படுகின்ற உறவுகள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.0044 7536707793.
காணொளி பார்க்க இதில் அழுதுங்கள்
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு
மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு
மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு , மகாபலி கங்கையில் மணத்தடலமென்று மீட்கப்பட்டுள்ளதாக தற்பொழுது போலீசார் தெரிவித்துள்ளனர்,
எவ்வாறு அந்த கங்கையில் மிதந்தது என்பது தொடர்பான முழுமையான விசாரணைகளை குற்ற தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாவலி பல்கலை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் யாருடையது என அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் மக்கள் உதவியை நாடியுள்ளனர்
ஆறுகளில் இருந்து மனித சட்டங்கள் தொடர்ந்து இவ்வாறு மீட்கப்பட்டு வருகின்ற சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறு பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இந்த மகாவலி கங்கையில் வீசப்படுகிறதா என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சமீப காலங்களாக காடுகள் ,பற்றைகள் ,கட்டடங்கள் பாழடைந்த வீடுகள் வீரர்கள் தொடராக மீட்கப்பட்டு வருகின்ற சம்பவத்தின் பின்புலத்தில் ,மர்ம மாபியா குழு ஒன்று ஈடுபட்டு வருகிறதா,
என்ற சந்தேகத்தை இதனூடாக எழுப்பி உள்ளதாக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா, சமூக ஊடகங்களான ஜூஜூப் பகுதியில் காணொளிகளை பதிவேற்றம் செய்துவரும் தனது காணொளியை எடுத்து இனி பயன்படுத்த முடியாத நிலையில் உருவாக்குவது என சுயேட்சை குழுவாக போட்டியிட்ட அர்ஜுன ராமநாதன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார் .
இவர் அவ்வப்போது தூக்கி வைத்து வாழ்த்துவதும் பின்னர் அவர்களை தூற்றுவதும் என அவதூறு செயல்களை கூறி வருகின்றார் .
இவரது இந்த முன்னுக்கு பின் முரணான பேச்சும் சர்ச்சையான பேச்சும் சமூக ஊடகங்களை கொச்சைப்படுத்துவார்கள் இதுவே தற்பொழுது அனைத்து youtube உள்ளவர்களும் தமது
சேவைகளை இன்றிலிருந்து அவருக்கு வழங்கிய ஆதரவினை விலக்கி வைத்தால் அவர் மக்கள் மத்தியில் செல்லப்பட முடியாத ஒருவராக காணப்படுவார் .
அதன் பின் மக்கள் மத்தியில் இருந்து மறைக்கப்பட்ட அல்லது மழுங்கடிக்கப்பட்ட ஒருவராகவும் காணப்படுவார் .
அவரது முகநூல் மற்றும் ஏனைய யூடுப்பர்களை விட பிரபலமான யூடுப்பர் ஊடாக மக்கள் மத்தியில் அர்ச்சனா சென்று வருகின்றார்.
இந்த விடயத்தை புரிந்து கொள்ள முடியாத அர்ச்சனா ராமநாதன் தொடர்ந்தும் தானே மக்களுடைய ஜாம்பவான் எனவும் தன்னால் தான்யூட்டுபேர் அனைத்தும் இயங்கி வருவதாக
முட்டாள் தனமான கதைகளை பேசி வருவதாக கோபத்தோடு சில யு டுப்பார்கள் பேசுவதை காண முகிறது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

150கோடி மோசடி தம்பதிகள் கைது
150கோடி மோசடி தம்பதிகள் கைது
150கோடி மோசடி தம்பதிகள் கைது ,நிதி மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரைவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை தருவதாக கூறி 160 கோடி ரூபாயை மோசடி
செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அதன் பணிப்பாளர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 2021 இல் படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.
பின்னர் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதுடன், விசாரணையின் போது, சந்தேகநபர்
தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் வேதநாயகம் பகுதியில் தரையிறங்கிய போது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது.
பின்னர் சுமார் மூன்று வருடங்கள் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
முதலில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது 14 வயது மகனும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
எனினும், அவரது மனைவி இலங்கை வரமுடியாது என்று அங்கு அலைக்கழித்ததைத் தொடர்ந்து, அவரும் வேறு விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதன்படி, அவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், ஈவுத்தொகையை செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சம்மாந்துறை, கல்முனை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்படி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு
381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு
381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு , இலங்கையில் பொது சுகாதார பரிசோதர சங்கத்தின் அறிக்கை படி ,
கடந்த பண்டிகை காலத்தின் பொழுது மனிதர்கள் உண்ண முடியாத அளவுக்கு பழுதான உணவுகளை விற்ற சுமார் 381 கடைகளுக்கு எதிராக தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ,
பொது சுகாதார பரிசோதனை சங்கம் தெரிவித்து இருக்கின்றது.
தை மாதம் நடுப்பகுதி வரை மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறியும் விசேட சுற்றி வளர்ப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதன் செயலாளர் அதன் செயலர் தமிழ் முதுகட தெரிவித்து இருக்கின்றார்.
பண்டிகை காலங்களில் அதிகமான உணவுப் பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கி உண்டு வருவது குறிப்பிடத்தக்கது .
அவ்வாறு அந்த வகையில் மனித பாவனைக்கு உதவாத பழைய பொருட்களை விற்று அவர்களை நோயாளிகளாக ஆக்கி அவர்களது உயிரோட விளையாடுகின்ற இந்த
உணவகங்கள் கடைகளுக்கு எதிராகவே பொது சுகாதார அமைச்சர் காட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது .
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை எடுத்து நடத்தப்பட்ட சோதனை பொழுதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேற்படி உடைய மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

கடைகளை எரித்த மர்ம ஆசாமி
கடைகளை எரித்த மர்ம ஆசாமி
கடைகளை எரித்த மர்ம ஆசாமி , கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களினால் முன்னெடுக்கப்பட்ட வந்த கடைகள் பல கடந்த தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம் தலைமைத்துவ பெண் குடும்பங்களினால் 12 முதல் 30 பெண்களை இணைந்து நடத்தப்பட்டு வந்த கடைகளில் இவ்வாறு நபர் ஒருவரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது .
சில நாட்களுக்கு முன்னதாக இராணுவ பாதுகாப்பபு முன்னதாக விலக்க பட்டத்தை அடுத்து தற்போது போதை குழுக்களுடைய அட்டாசம் அதிகரித்து வருகின்றன.
அதனால் இதனை நம்பி தமது குடும்ப வாழ்வாதாரத்தை போக்கிக் கொண்டிருந்த பெண்கள் உடைய கடைகள் எரிக்கப்பட்டது .
30 குடும்பங்களும் இப்பொழுது நிர்கதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களை அடுத்து தற்பொழுது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை இந்த கடையில் தீ வைத்து எரித்ததாக சொல்லப்படுகின்றது.
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுவதால் அந்த பெண் தலைமை குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது கண்ணீரில் மூழ்கி வருகின்றனர் .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

மகிந்தா மகனிடம் விசாரணை
மகிந்தா மகனிடம் விசாரணை
மகிந்தா மகனிடம் விசாரணை , மஹிந்தாவின் நிலையமாக யோசித்தால் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர் கதிர்காமத்தில் அரசகாணியை பெறப்பட்டதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதைவிட இவருக்கு மேலதிகாரி இருந்த அரசு அதிகாரி ஒருவர் மீதும் இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது .
மஹிந்த கோத்தபாய ஆட்சிக்காலப் பகுதியில் அரசகாணிகளை உடமையாக்கி அபகரித்து தொடர்பான விசாரணைகளே தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை நாடளாவிய ரீதியில் மஹிந்த மகளுக்கு ஏராளமான சொத்துக்கள் காணப்படுகின்றன .
தனது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் ஆட்சிக்காலத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அரச மற்றும் மக்களது காணிகளை அடார்த்தாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
அந்த செய்திகளை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
எனினும் மேற்படி விசாரணைகள் திட்டமிட்டபடி அரசியல் கலப்பில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா ..?
இவர் கைது செய்து அனுரா ஆராட்சி இவர்களை சிறையில் அடைக்குமா என்பது தான் கேள்வியாகிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு
இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு
இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு, திருவோணமலை கடல் அருகே பறந்து கொண்டிருந்த இந்தியாவின் விமானம் ஒன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையின் ஆளுகைக்குள்ள திருகோணமலை கடல் அருகே 35 கடல் மைல் தொலைவில் இந்த விமானம் இறக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேபோன்று 2020 ஆம் ஆண்டளவிலும் இதுபோன்ற விமானங்கள் இலங்கை கடல் பரப்பில் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மீட்கப்பட்ட விமானத்தில் ஆபத்தான வெடிகுண்டுகளும் கிடைக்கப் பெறவில்லை என்றும் ஆனால் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விமானங்களை பயன்படுத்தி இலங்கையில் தாக்குதலை நடத்துகின்ற திட்டமிடங்களில் இதற்கான படுகிறதா.
அவ்வாறான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு அதை விடுதலைப்புலிகள் மீது பழியை போட்டு விடுதலைப்புலிகள் உருவாக்கம் இடமிருந்து என்பதை காட்ட முற்படுகிறார்களா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
விமானங்கள் மூலம் இலங்கையில் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகள் இப்போது மறைந்திருந்து மூலம் தாக்குதலை நடத்த முற்படுவார்கள் என்ற மாயையை கட்டவிழ்க்கும் நடவடிக்கை ஒன்றை ,
மஹிந்த அரசு பின்னணியில் ஈடுபடலாம் என்கின்ற ஒரு சந்தேகம் இதனூடாக அம்பலப்பட்டு உள்ளது .
எனினும் இது இந்திய விமானமாகவே இருக்க கூடும் என கடற்படை தெரிவித்து தகவல்களை மூடி மறுத்து வருகிறது .
இது இந்தியாவுக்கு இலங்கைக்கு ஏற்பட்ட உள்ளக முறுகளின் உச்சமா என சந்தேகங்களும்வெளியிடப்பட்டுள்ளது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

கழன்று ஓடியது வாகன சக்கரம்
கழன்று ஓடியது வாகன சக்கரம்
கழன்று ஓடியது வாகன சக்கரம் , கண்டிப்பாகியில் பயணித்த வேரூன்றின் வாகனச் சக்கரம் உண்டு கலன்று ஓடியதால் அவ்வழியே பயணித்த ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஓடும் வானின் பின்பக்கத்தில் வலது பக்க சக்கரம் கழன்று திடீரென ஓடியதால் வாகனத்தில் விபத்து சம்பவித்து ஒருவர் பலியாகி உள்ளதாக கண்டி குருநாதர் வீதியில் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
வாகனங்களை எடுக்கின்ற பொழுது சாரதிகள் சோதனை செய்யாது வாகன ஓட்டிகள் ஓட்டி செல்வதே இந்த விபத்துக்கள் சம்பவிக்க காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாகனங்கள் ஓடுகின்ற போது சக்கரத்தில் இருந்து வித்தியாசமான சத்தங்களை கேட்டால் உடனடியாக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொள்ள வேண்டும் .
ஆனால்சாரதிகள் சக்கரம் கழன்று ஓடும் வரைக்கும் அதை கவனத்தில் எடுக்காமல் சென்றது இந்த விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

அழுகிய நிலையில் சடலம் மீட்பு
அழுகிய நிலையில் சடலம் மீட்பு
அழுகிய நிலையில் சடலம் மீட்பு , மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு காவல்துறை பகுதியில் உள்ளிட்ட சிற்பத்து பகுதியில் உள்ள நீர் நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கடந்த தினம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
காணாமல் போன நபர் ஒருவர் தற்பொழுது ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தீவு பகுதி மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
இவர் மீன்பிடிக்க சென்றபோது இறந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா அல்லது படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் சடலமாக
வீசப்பட்டாரா என்பது தொடர்பாக காவல்துறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீர் நிலைகளிலிருந்து மனித சடலங்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகின்ற சம்பவங்களின் பின்புலத்தில் திட்டமிடப்பட்ட படுகொலையாளிகள் மாவியாக்கள் இருப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கையில் நாள்தோறும் காடுகள் நீரேறிகள் வீடுகள் பால் அடைந்த கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை
பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை
பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை , போலீசார் வாகனத்தால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.
ஹபரனை போலீஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரனை திருகோணமலை வீதியில் கடந்த தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்திலேயே இந்த ஊழியர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் போலீஸ் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே வேகமாக வந்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் சோதனை சாவடி மீது மோதி தள்ளியது இதன் பொழுது அங்கு பணியில் இருந்த இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறந்த போலீசார் மற்றும்,காயமடைந்த நான்கு மாத குழந்தை டிப்பர் சாரதி ஆகியோர் சார்ந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவமானது தற்பொழுது இலங்கை எங்கும் மிகப்பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சாரதிகள் தமது கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களை செலுத்துவது அவர்கள் வீதி சாலை விதிமுறைகளை மறந்ததன் காரணமாகவே இவ்வாறான விபத்துக்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம்
இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம்
இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம், இலங்கை நாடளாவிய ரீதியில் திடீரென ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சிறப்பு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அரசுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து தற்பொழுது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தினர் விசேடமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு இறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்கின்ற அச்சம் காரணமாகவே இந்த ராணுவ குவிப்பு பல மாவட்டங்களில் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொழும்பு தாக்குதலைப் போன்று இலங்கையின் பல மாவட்டங்களில் சிங்கள பகுதிகளில் தாக்குதல் இடம்பெற கூடும் என்ற நிலையில் தற்போது இந்த ராணுவம் அவசர அவசரமாக குவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த ராணுவ குறிப்பினால் தற்பொழுது இலங்கை எங்கும் பதட்டம் காணப்படுகிறது .
இந்த தாக்குதலை நடத்தப் போவது யார் ஏன் எதற்காக நடத்தப்பட போகிறது இதனால் ஏற்படப் போகும் உயிராற்றுதல் மற்றும் உயிர் ஆபத்துக்கு தொடர்பாகவே தற்பொழுது பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

இலங்கைப் பெண் விமானத்தில் பலி
இலங்கைப் பெண் விமானத்தில் பலி
இலங்கைப் பெண் விமானத்தில் பலி டோகா கட்டாரில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் திடீரென உடல் சுகவீனமற்ற நிலையில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு பலியாகி உள்ளார் .
உடல் சுகவீன முற்றதை அடுத்து விமானம் அவசர அவசரமாக ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்க பட்டது .
முன் அறிவிப்புகளின்படி அங்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
எனினும் 81 வயதுடைய இலங்கை பெண் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பலியான பெண்ணின் சடலத்தை பிரான்ஸ் கொண்டுவரும் நடவடிக்கையில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர்
அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர்
அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர் ,அர்ச்சனாவுக்கு மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் சவுக்கடி கொடுத்துள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம் பெற்றிருக்கிறது .
பாராளுமன்ற உறுப்பினர் எந்த அரச நிறுவனங்களுக்கும் செல்ல முடியும் ஆனால் அவர்கள் சென்று அங்கு பயன்படுத்துகின்ற வார்த்தைகள் சொல்லாடுகள் மிக
முக்கியமானதாக இருக்கப்பட வேண்டும் என அர்ஜுனா இராமநாதன் மண்டையில் எட்டி கொட்டியிருக்கிறார் அமைச்சர் சந்திரசேகரம் .
இவ்வாறு தெரிவித்து அர்ச்சுனாவுக்கு சவுக்கடி வழங்கி இருக்கின்றார் .
அவதூறான வகையிலே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் பல விடயங்களை பேசியிருந்தார் ,அதுவே பல சர்ச்சைகளை உலகளாவிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது .
அதனை அடுத்து இந்த இடத்தை இந்த கூட்டத்தில் அமர்ந்திருக்கின்ற பொழுது அவருக்கு எதிராக தெரிவித்து இருந்தார்.
ஆனால் படிக்காதவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆட்சி வராமல் தான் தெரிவித்திருந்தார்.
அதற்கு சந்திரசேகரன் இறுதி கருத்தையும் தெரிவிக்காமல் அங்கு காண முடிந்தது .
ஆக இதன் ஊடாக நாங்கள் சந்திர சேகர் உள்ளிட்டவருடன் நெருக்கமாக பழகுகிறோம் தம்பி நீ இப்படி பேசு அண்ணா நான் இப்படி செய்கிறேன் இவர்கள் செயல் பட்டு வருவது இந்து இடம் பெற்ற இந்த நிகழ்வில் அம்பலப்பட்டு இருக்கிறது .
அல்லது மொழி தெரியாதவன் படிப்பறிவு இல்லாதவர் என அர்ச்சுனா ராமநாதன் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார் .
ஆங்கில மொழி தெரியாதவரிடமும் அப்படி என்றால் அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதாக பொருட்படுகிறது.
அதற்கு இந்த இடத்தில் வைத்து அர்ச்சனாவுடன் சந்திரசேகரன் அமைச்சர்கள் எது வித கேள்வி கேட்காதே மௌனமாக இருந்தது ஏன்.
அந்த கேள்வியின் பின்புறத்தில் இருந்து இந்த சந்தேகங்கள் இவர்கள் எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதும் ஒன்றாக செயல்படுகிறது இது காட்டி கொடுக்கிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு
சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு
சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு , சுனாமி பேரவலத்தின் இருபதாவது ஆண்டு இன்று நினைவுகூற பட்டு கொண்டிருக்கின்றது.
இலங்கையில் 2004 ஆம் ஆண்டு மிகப் பெரும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
உலகளாவிய ரீதியில் பெரும் பர பரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்திய ஆண்டாக இது காணப்பட்டிருந்தது .
அதன் அடிப்படையிலேயே இந்த சுனாமி தாக்கத்தின் விளைவாக இலங்கையில் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி பலர் காணாமல் போய் சொத்தொழிப்பு என்பன இடம்பெற்றிருந்தன .
அவ்வாறான மிகப்பெரும் பேரவலம் இடம் பெற்ற ஆண்டாக இன்று இந்த நாள் காணப்படுகிறது .
26 12 2024 ஆம் ஆண்டு இந்த சுனாமி அவலத்தின் இருபதாவது நாளாக காணப்படுகிறது.
இந்த சுனாமி அழுத்தம் என்பது உலக நாளில் உள்ள மக்களினால் இன்றுவரை மறக்கவோ கடந்து போக முடியாத ஒரு சம்பவமாக இருக்கிறது .
இது போன்ற ஒரு அழுத்தம் எதிர்காலத்தில் ஏற்பட்டால் அப்பொழுது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்.
என்கின்ற விடயங்கள் இன்றைய நினைவு நாளில் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டதாக இலங்கையில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளினுடைய நிலை வழியாக நாட்களாகவும் இன்றைய சுனாமி நினைவு நாள் காணப்படுகிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

போலீசார் இடமாற்றங்கள் ரத்து
பொலிஸ் இடமாற்றங்கள் ரத்து
போலீசார் இடமாற்றங்கள் ரத்து ,இலங்கையில் போலீசார் உடைய இட மாற்றம் தற்பொழுது இரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் திரைக்களம் தெரிவித்துள்ளது .
அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து தற்போது இந்த போலீசார் உடைய பதவி மாற்றங்களில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு உள்ளதாக இந்த போலீசார் உடைய இடமாற்றங்ம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரே அனைவருக்குமான இடமாற்றங்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
இலங்கையில் போலீஸ் மற்றும் ராணுவ கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஆளுகின்ற அனுரகுமார திசாநாயாக்கவின் அதிகாரம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனை அடுத்து தற்போது இந்த நடைமுறை வந்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பொலிஸ் உடைய இடமாற்றங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
இந்த விடயம் அரசும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் பர பரப்பையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் கிளப்பி இருக்கின்றது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள்
இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள்
இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள் , இலங்கைக்கு உலக நாடுகள் இருந்து கடந்த ஆண்டு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத் துறையில் தெரிவித்து இருக்கின்றது .
கடந்த 2024 ஆம் ஆண்டு இலங்கையில் முழுவதுமாக சுமார் 20 லட்சத்துக்கு மேற்பட்ட உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இதனூடாக இலங்கை அதிக வருமானத்தை
பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை உல்லாச துறை தெரிவித்து இருக்கின்றது .
இலங்கைக்கு அதிக உல்லாச பயணிகள் வருகை தந்தால் மட்டுமே இலங்கை உடைய பொருளாதாரத்தில் முன்னேற்றத்தினை காண முடியும்.
இந்த உல்லாச பயணிகள் வருகையால் மட்டும் தான் இலங்கை அன்னிய செலாவணியை ஈட்டி கொள்கிறது.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 2024 தாம் வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளை தமது நாட்டுக்கு கவர்ந்து இழுத்துள்ளதாக இலக்கை தெரிவித்துள்ளது .
இலங்கை வருகின்ற சுற்றுலா பயணிகளை கவர்கின்ற விதத்தில் பல்வேறுப்பட்ட நடவடிக்கை நாளில் அரசாகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையிலேயே இந்த சுற்றுலா பயணிகள் இலங்கையை குவிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை தற்போது இப்படி ஒரு புகழாரத்தை சூட்டி இருக்கிறது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு




















































