Posted in Uncategorized

ஒரே நாளில் 39 பேர் கொரனோவால் மரணம்

ஒரே நாளில் 39 பேர் கொரனோவால் மரணம்

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் மட்டும் 39 பேர் பலியாகியுள்ளனர்

இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,364 பேர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in Uncategorized

    குண்டுகளுடன் முன்னாள் போராளி யாழில் கைதாம்

    குண்டுகளுடன் முன்னாள் போராளி யாழில் கைதாம்

    யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் சிங்கள அரச

    பயங்கரவாத இராணுவத்தால் கைது செய்ய பட்டுள்ளார்

    இவரிடம் இருந்து கிளைமோர் குண்டுகள் மீட்க பட்டுள்ளது , விடுதலை புலிகளை மீள்

    உருவாக்கம்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் மீள கைது செய்ய பட்டுள்ளார்

    அவர்களே குண்டை வைப்பார்களாம் ,பின்னர் புலி என கூறி பிடிப்பாங்களாம் ,இவை ஆளும்

    ஆட்சியில் இலங்கையில் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      கிராமத்துக்குள் புகுந்து 38 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதி

      கிராமத்துக்குள் புகுந்து 38 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதி

      நையீரிய நாட்டின் Katsina-Ala பகுதி கிராமத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த பொக்கோ கராம் தீவிரவாதி ஒருவன் அங்கிருந்த அப்பாவி மக்கள் 38 பேரை சுட்டு கொன்றுள்ளான்

      மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்
      குழுவாகா நுழைந்து பாதுகாப்பை பேணியபடி இந்த தாக்குதலை இவர்கள் நடத்தியுள்ளனர்

      கடந்த இரு நாளுக்கு முன்னர் இவ்வாறு நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் நூறு பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        பிரான்ஸ் லாச்சப்பலில் தீவிரவாதி கத்தி குத்து – ஒருவர் மரணம்

        பிரான்ஸ் லாச்சப்பலில் தீவிரவாதி கத்தி குத்து – ஒருவர் மரணம்

        பிரான்ஸ் லாச்சப்பலில் முஸ்லீம் பயங்கரவாதி ஒருவர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்

        மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் , ,மேற்படி சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

        இதே போன்ற தாக்குதல் சில மாதங்களு முன்னரும் இடம்பெற்றமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 க்கு மேல் ஒருவருக்கு இல்லை

          டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 மேல் ஒருவருக்கு இல்லை

          அவுஸ்ரேலியாவில் மீளவும் இரண்டாவது லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை

          கடைகளில் வழமை போன்று டொயிலட் பேப்பருக்கு தட்டு பாடு நிலவுகிறது ,இதனை அடுத்து ஒரு

          நபருக்கு இரண்டு ரோல்களுக்கு மேல் இல்லை என்ற புதிய கட்டுப்பாடு விதிக்க பட்டுள்ளது

          பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவு என்பதால் மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கி குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்

            கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்

            பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய தீப்பரவலினால் ஏற்பட்ட பாதிப்புக்களை அகற்றும் செயற்பாடுகள் இராணுவ

            அவசர உதவிக் குழு குண்டு செயலிழக்கும் பிரிவு ட்ரோன் கண்காணிப்பு குழுவின் உதவியுடன் சுமார் 300 படையினரின் பங்கு பற்றலுடன் நீர்கொழும்பு தொடக்கம் பொருதொட்ட வரையான 06

            கிலோ மீற்றர் கடற்கரை பகுதியில் இன்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பொருட்கள் கொழும்பு துரைமுகப்பகுதியில் தீபற்றி எரியும் சிப் எக்ஸபிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலில் இருந்து கரையொதுங்கியவை.

            இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து

            தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்புக்கு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..

            இந்நிலையில் கப்பலின் பணியாளர்கள் கப்பலை கைவிட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டனர்.

            அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை

            அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு பயணத் தடை காலத்தில் மக்களின் அச்சங்களை தனிப்பதற்கும் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

            வடமேற்கு கரையோர பகுதியில் இரசாயன நச்சுத் தன்மை கொண்ட கப்பல் கொள்கலன்களில் இருந்து மிதக்கும் பொருட்களை பொதுமக்கள் சேகரிப்பதாக பொலிஸார்

            உறுதிப்படுத்தியிருந்ததோடு அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுமாறு இராணுவ தலைமையகத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில் கப்பலின் எச்சங்களை சேகரிக்க கூடுவோரை

            கலைக்கும் பணிகளில் பொலிஸாராருக்கு உதவிகளை வழங்குவதற்காக படையினர் குறித்த பகுதியில் அமர்த்தப்பட்டனர்.

            அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை

            அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு கொவிட்19 பயணத் தடை காலத்தில் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரிற்கு

            ஒத்துழைப்பு வழங்குவதுடன் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

            இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து

            தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்பு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..

            இந்நிலையில் கப்பல் பணியாளர்களில் இருவர் காயங்களுடனும் ஏனையவர்கள் பாதுகாப்பாகவும் மீட்பதற்கு விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

            மேற்படி தீப்பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 14 ஆவது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ

            செனரத் யாப்பா 141 பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

            Posted in Uncategorized

            அதிக விலையில் பொருட்கள் விற்றல் நடவடிக்கை

            அதிக விலையில் பொருட்கள் விற்றல் நடவடிக்கை

            இலங்கையில் நிகழ்காலத்தில் விதிக்க பட்டுள்ள பயன்கட்டுப்பாடுகள் மற்றும் தனிமை படுத்தலை

            அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்து வந்தால் அவர்கள்

            மீது நடவடிவக்கை மேற் கொள்ள படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

            மேலும் இவ்விதம் விலை அதிகரித்து விற்பனை செய்தால் பொலிசாருக்கு தெரிவிக்கலாம் என சுட்டி தி கட்டட பட்டுள்ளது

              Posted in Uncategorized

              இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்

              இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்

              இலங்கையில் நாள்தோறும் கொரனோ நோயினால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து

              செல்கிறது ,இவ்விதம் கடந்த தினம் 27 பேர் பலியாகியுள்ளனர்

              இதுவரை இந்த நோயினால் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,300 ஆக அதிகரிக்க பட்டுள்ளது

                Posted in Uncategorized

                சென்னையில் 20 வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை

                சென்னையில் 20 வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை

                சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்-லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                அரைகுறை ஆடையுடன் ஆன்-லைன் வகுப்புகளை நடத்திய ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

                இந்த நிலையில் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி அளிக்கும் புதிய புகார் எழுந்துள்ளது.

                சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

                ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தடகள பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு இந்த பயிற்சியாளர் பயிற்சி அளிக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

                இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் பயம் காரணமாக புகார் அளிக்கவில்லை.

                இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பயிற்சியாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சென்னையைச் சேர்ந்த ஒருவர் டுவிட்டர் பதிவு போட்டுள்ளார்.

                புகார்

                அதில், 20 பெண்களுக்கு மேல் பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                இதையடுத்து சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

                  Posted in Uncategorized

                  திருமலையின் வீதியோரங்களில் துள்ளி விளையாடும் மான் photo

                  திருமலையின் வீதியோரங்களில் துள்ளி விளையாடும் மான் photo

                  திருமலையின் அழகே, வீதியோரங்களில் துள்ளி விளையாடும் மான் கூட்டங்களே !!

                  தற்போது லெக்டவுன் காரணத்தினால் திருமலையின் வீதிகளில் வாகன சத்தமும், நெருக்கடியும்

                  இல்லாத காரணத்தினால் மான்கள் கூட்டம் கூட்டமாக வீதியோரங்களில் திரியும் அழகே அழகு

                  மான்
                  மான்
                  மான்
                    Posted in Uncategorized

                    யாழில் மோட்டர் சைக்கிளில் இராணுவ பெண்கள் – அச்சத்தில் மக்கள்

                    யாழில் மோட்டர் சைக்கிளில் இராணுவ பெண்கள் – அச்சத்தில் மக்கள்

                    கொவிட் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சுகாதார சட்டங்களை மீறுபவர்களை கைது செய்ய, மற்றும் சுகாதார சட்டங்களை மீறுகின்றவர்களைத் தேடிப் பிடிப்பதற்கும் யாழ்ப்பாணப்

                    பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால், இராணுவ மகளிர் வீராங்கனைகளைக் கொண்ட விசேட மகளிர் மோட்டார் சைக்கிள் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

                    யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் தளபதி – மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் மேற்பார்வையில் இந்த விசேட மகளிர் மோட்டார் சைக்கிள் குழு நிறுவப்பட்டுள்ளது.

                    இந்த புதிய மோட்டார் சைக்கிள் குழுவானது, சுகாதார சட்டங்களை மீறுகின்றவர்களைத் தேடுதல், அவசரகால வீதித் தடைகளை அமைப்பதன் மூலம் சுகாதாரச் சட்டங்களுக்கு

                    இணங்காதவர்களைக் கைது செய்தல் போன்ற நோக்கங்களுக்காக நிறுவப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம், பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

                    இதேவேளை, இந்த சிறப்பு மகளிர் மோட்டார் சைக்கிள் குழு இம் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து

                    தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாணம், பாதுகாப்புப் படைத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது

                      Posted in Uncategorized

                      சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவமே வெளியேறு – ஈரான் காட்டம்

                      சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவமே வெளியேறு – ஈரான் காட்டம்

                      சிரியா நாட்டுக்குள் அழையாது நுழைந்த அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈரான் வேண்டுதல் விடுத்துள்ளது .

                      மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளை ஆக்கிரமித்து ,அந்த மக்களை படுகொலை புரிந்து ,அவர்கள் வளம் கொழிக்கும் எண்ணெய்களை திருடி செல்கிறது அமெரிக்கா ,


                      அவ்விதமான உலக கொள்ளையர்கள் அந்த மண்ணில் இருந்து விலக வேண்டும் என ஈரான் காட்டமாக தெரிவித்துள்ளது .

                      ஈரான் இந்த கோரிக்கையை ஏற்று அமெரிக்கா படைகள் வெளியேறுமா என்பது சந்தேகமே

                        Posted in Uncategorized

                        AstraZeneca வை விட பைசர் செலுத்திய மக்கள் அதிகம் மரணம் – திடுக்கிடும் தகவல்

                        AstraZeneca வை விட பைசர் செலுத்திய மக்கள் அதிகம் மரணம் – திடுக்கிடும் தகவல்

                        உலகில் பரவி வரும் கொடிய கொரனோ நோயினை தடுக்க தடுப்பூசிகள் கண்டு பிடிக்க பட்டன ,அதில் அதிகம் விற்பனையானது AstraZeneca ஆகும் ,ஆனால் அந்த ஊசியை செலுத்தியவர்கள்

                        இரத்த உறைவால் இறந்தனர் என்ற குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்ட நிலையில் ஐரோப்பாவில் தடை செய்ய பட்டுள்ளது

                        அமெரிக்காவின் பைசர் ஊசியே அதிகம் பாதுகாப்பானது என தெரிவிக்க பட்டு செலுத்த பட்டு

                        வருகிறது ,ரசியாவை தலமாக கொண்ட நிறுவனம் ஒன்று வெளியிட்ட புள்ளி விபர தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        கீழ் வரும் பட்டியலில் நாடுகள் தழுவிய ரீதியில் இறந்த மக்கள் கணக்கை பாருங்கள்

                        ஐயா சாமி ..அப்படி என்றால் எந்த ஊசி தாங்க பாதுகாப்பு ..? அரசியல் வியாபாரிகளே சொல்லுங்கப்பா …!

                        fatal cases per million doses for Pfizer versus 17.9 for AstraZeneca. For Germany, the numbers are 29.9 versus 6.5,
                        respectively, for the UK — 20.7 and 24.2, Norway — 164.3 and 44.6, Austria — 47.5 and 7.5, and Italy — 10.9 and 7.3.

                          Posted in Uncategorized

                          முகமாலையில் காற்றில் பறந்த வீட்டு கூரைகள்

                          முகமாலையில் காற்றில் பறந்த வீட்டு கூரைகள்

                          கடந்த தினம் முகமாலை பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீட்டு கூரைகள் காற்றில்

                          பறந்துள்ளது ,இதில் வயோதிபர் ஒருவர் படு காயமடைந்துள்ளார்

                          பாதிக்க பட்டவருக்கு உதவிகளை வழங்கும் பணிகள் முன்னெடுக்க பட்டுள்ளன

                          வீட்டு கூரைகள்

                          வீட்டு கூரைகள்
                            Posted in Uncategorized

                            கோட்டா ஆட்சியில் தீயில் எரிந்த இரண்டாவது கப்பல்

                            கோட்டா ஆட்சியில் தீயில் எரிந்த இரண்டாவது கப்பல்

                            தமிழ் இனக் கொலையாளி கோத்த பாயவின் ஆட்சியில் சர்வதேச சரக்கு கப்பல்கள் இரண்டு தொடராக தீ பிடித்து எரிந்துள்ளன

                            கடந்த தினம் இவ்விதம் இரண்டாவது கப்பல் தீ பற்றி எரிந்துள்ளது ,

                            இது கோட்டா நிழல் டிவிஷன் படைகளினால் கப்பலுக்கு தீ வைக்க பட்டுஎரிக்க படுகின்றனவா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                            கடந்த முறையும் இந்தியா கடல் படையே தீயில் எரிந்த கப்பலை ,தீயணைக்க உதவியது ,

                            அதே போன்று இம்முறையும் இடம் பெற்றுள்ளது ,இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகின்றன ,அபப்டி என்றால் சமாச்சாரம் வேறாக உள்ளது

                            கோட்டா ஆட்சி கவிழ்க்க பட்டதன் பின்னர் இந்த மர்மங்கள் வெளியாகும் எனலாம்

                              Posted in Uncategorized

                              லண்டனில் புலிக்கொடி பறக்கிறது – இலங்கை கவலை – லண்டனுடன் பேச்சு

                              லண்டனில் புலிக்கொடி பறக்கிறது – இலங்கை கவலை – லண்டனுடன் பேச்சு

                              இலங்கையில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,அவர்கள் செயல் பாடுகளை சர்வதேச ரீதியாக

                              தடை செய்யும் நோக்கில் சிங்கள பவுத்த பேரினவாதம் ஈடுபட்டு வருகிறது .

                              ஆனால் அதையும் கடந்து தமிழர்கள் தமது வீரம் செறிந்த விடுதலை வேட்கையை தொடர்ந்த

                              வண்ணம் உள்ளனர் ,மக்கள் எழுச்சி அவ்வாறே உள்ளது சிங்களத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                              முள்ளி வாய்க்கால் தினத்தன்று புலிக்கொடியை தாங்கிய படி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன

                              ர் ,தற்போது லண்டன் புலிகளை ஊக்குவிக்கிறது என இலங்கை இராணுவ அமைச்சர் பாரளுமன்றில் முழங்கியுள்ளார்

                              அப்படி என்றால் புலி கொடி பிடித்தவர்கள் இலங்கை அரசினால் கைது செய்ய படும் நிலை உருவாகியுள்ளது

                                Posted in Uncategorized

                                கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

                                கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

                                இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை பெருமளவில் நடுத்தர வயதுள்ளவர்களே அதிகளவில் பாதித்து வருகிறது. முதல் அலையின்போது இணைநோய்

                                உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இணை நோய் இல்லாதவர்களும் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதத்தில்

                                கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 18 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். மே 9ஆம் தேதி நிலவரப்படி,

                                கொரோனாவுக்கு பலியானவர்களில் 39 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். அதுபோன்று, நேற்று உயிரிழந்த 298 பேரில், 78 பேர் இணை நோய் இல்லாதவர்கள்.

                                இந்நிலையில், கடந்த நான்கைந்து மாதங்களில் கொரோனாவுக்கு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது என கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வசந்தமணி

                                தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை 31-40 வயதுள்ள 37 சதவிகித்தினர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

                                மத்திய அரசின் தகவலின்படி, முதல் அலையின்போது 30 வயதுக்கு கீழுள்ளவர்களின் பாதிப்பு விகிதம் 31 சதவிகிதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 32 ஆக உயர்ந்துள்ளது.

                                கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

                                இந்நிலையில், இரண்டாம் அலைக்கு இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

                                இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பால்ராம் பார்கவா கூறுகையில், “கொரோனா முதல் அலையுடன், இரண்டாம் அலையை ஒப்பீடும்போது, 40 வயதுக்கு

                                மேற்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இரண்டாம் அலையில் இளைஞர்கள் பாதிக்கப்படுவது சற்று உயர்ந்துள்ளது. இளைஞர்கள் தேவையின்றி வெளியே செல்வது

                                அதிகரித்துள்ளது. அவ்வாறு செல்லும்போது அலட்சியமாக முகக்கவசம் உள்ளிட்ட வழிமுறைகளை

                                பின்பற்றாமல் செல்வது, மற்றும் நாட்டில் சில புதிய உருமாறிய கொரோனா வகைகளும்தான், இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவ காரணம்” என்கிறார்.

                                பெரும் முதலைகள் அரசியல் செல்வாக்குத்தான் இந்த நோய்களை உருவாக்காகி வருகின்றனர் என்ற சர்ச்சையை தற்போது எழுந்துள்ளது

                                  Posted in Uncategorized

                                  ஈராக்கிய இராணுவ தளபதி கடத்தல்

                                  ஈராக்கிய இராணுவ தளபதி கடத்தல் – பதட்டத்தில் இராணுவம்

                                  ஈராக்கிய அன்பர் மாவட்ட பகுதிக்கு பொறுப்பான இராணுவ தளபதி மர்ம நபர்களினால் கடத்தி

                                  செல்ல பட்டுளளார் ,இவர் அந்த மாகாணத்தில் உலவிய தீவிவாதிகளை அடக்குவதில் பெரும் பங்கு

                                  வகித்தவர் ,


                                  அவ்வாறான திறன் மிக்க இந்த தளபதி திடீரென கடந்த பட்டுள்ளது ,இராணுவதினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

                                  இவரை கடத்தி சென்றது யார் என்பது இதுவரை தெரியவில்லை ,தொடர்ந்து இராணுவத்தினர் குவிக்க பட்டு தேடுதல்கள் முடுக்கிவிட ப்பட்டுள்ளன

                                    Posted in Uncategorized

                                    காங்கோவில் எரிமலை வெடிப்பு – 40 பேரை காணவில்லை -20,000 பேர் ஓட்டம்

                                    காங்கோவில் எரிமலை வெடிப்பு – 40 பேரை காணவில்லை -20,000 பேர் ஓட்டம்

                                    காங்கோவில் எரிமலை வெடித்து சிதறியதால் இருபதாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் மேலும்

                                    நாற்பது பேர் காணாமல் போயுள்ளனர்

                                    மேலும் பல தடவை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது,இதனால் வீடுகள் பலநூறு தரை மட்டமாகியுள்ளது

                                    ,மக்கள் பீதியில் வீதிகளில் வசித்து வருகின்றனர்

                                    உள் நாட்டு போர் ஒருபுறம் இடம்பெற்ற வண்ண இருக்க ,இயற்கையும் அந்த மக்களை துரத்திய

                                    வண்ணம் உள்ளது பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

                                      Posted in Uncategorized

                                      விமானத்தில் பயணித்தவர் பல்லை உடைத்த பெண் – நடுவானில் நடந்த பயங்கரம்

                                      விமானத்தில் பயணித்தவர் பல்லை உடைத்த பெண் – நடுவானில் நடந்த பயங்கரம்

                                      அமெரிக்கா நோக்கி பறந்து கொண்டிருந்த Southwest விமானமொன்றில் பயணித்த இளம் பெண்

                                      ஒருவர் அதில் பயணித்த சக பயணி மீது திடீர் தாக்குதலை நடத்தினார்

                                      இவரது இந்த தாக்குதலில் சிக்கி குறித்த நபர் இரு பற்களை இழந்துள்ளதுடன் ,முகத்திலும் பலமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்

                                      விமானங்களில் இவ்விதம் நடக்கும் சம்பவங்களினால் ,அதில் பயணிக்கும் பயணிகளுக்கு

                                      தண்டணைகள் அதிக படுத்தும் நோக்கில் விமான நிறுவன சங்கங்கள் திட்டமிட்டு வருகின்றனவாம்