லண்டனில் புலிக்கொடி பறக்கிறது – இலங்கை கவலை – லண்டனுடன் பேச்சு
இலங்கையில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,அவர்கள் செயல் பாடுகளை சர்வதேச ரீதியாக
தடை செய்யும் நோக்கில் சிங்கள பவுத்த பேரினவாதம் ஈடுபட்டு வருகிறது .
ஆனால் அதையும் கடந்து தமிழர்கள் தமது வீரம் செறிந்த விடுதலை வேட்கையை தொடர்ந்த
வண்ணம் உள்ளனர் ,மக்கள் எழுச்சி அவ்வாறே உள்ளது சிங்களத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
முள்ளி வாய்க்கால் தினத்தன்று புலிக்கொடியை தாங்கிய படி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன
ர் ,தற்போது லண்டன் புலிகளை ஊக்குவிக்கிறது என இலங்கை இராணுவ அமைச்சர் பாரளுமன்றில் முழங்கியுள்ளார்
அப்படி என்றால் புலி கொடி பிடித்தவர்கள் இலங்கை அரசினால் கைது செய்ய படும் நிலை உருவாகியுள்ளது






