டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 க்கு மேல் ஒருவருக்கு இல்லை

Spread the love

டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 மேல் ஒருவருக்கு இல்லை

அவுஸ்ரேலியாவில் மீளவும் இரண்டாவது லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை

கடைகளில் வழமை போன்று டொயிலட் பேப்பருக்கு தட்டு பாடு நிலவுகிறது ,இதனை அடுத்து ஒரு

நபருக்கு இரண்டு ரோல்களுக்கு மேல் இல்லை என்ற புதிய கட்டுப்பாடு விதிக்க பட்டுள்ளது

பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவு என்பதால் மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கி குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply