Posted in Uncategorized

ரசியாவின் அணுகுண்டுகளை காவி செல்லும் விமானங்கள் சிரியாவுக்கு வருகை

ரசியாவின் அணுகுண்டுகளை காவி செல்லும் விமானங்கள் சிரியாவுக்கு வருகை

பத்து ஆண்டுகளை கடந்து போர்க்களமாக விரிந்து ,பரந்து செல்லு சிரியாவில் ரசியாவின் மூன்று

அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட Tu-22M3 bombers விமானங்கள் தரை இறங்கியுள்ளன

இந்த விமானங்கள் வருகை இராணுவ வட்டாரங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை

ஏற்படுத்தியுள்ளது ,ரசியா சிரியாவில் வைத்து அணுகுண்டு தாக்குதல் ஒத்திகை ஒன்றை

நடத்தவோ ,அல்லது அயல் நாடு ஒன்றின் மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்த கூடும் எனவும்

,அப்போது அதனை முறியடிக்க இந்த விமானங்கள் பயன் படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

விமானங்கள்
விமானங்கள்
    Posted in Uncategorized

    இலங்கைக்கு சீனா 5 லட்சம் ஊசிகள் அன்பளிப்பு – போலியானதா ..? அச்சத்தில் மக்கள்

    இலங்கைக்கு சீனா 5 லட்சம் ஊசிகள் அன்பளிப்பு – போலியானதா ..? அச்சத்தில் மக்கள்

    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த சீனா அரசு இலங்கைக்கு ஐந்து

    லட்சம் சிநோபம தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது ,இது போன்றே இந்தியாவும் வழங்கி இருந்தது

    இது தவிர பைசர் ஊசிகளை கொள்வனவு செய்துடும் நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபட்டு

    வருகின்றது சீனாவின் ஊசியில் கலப்பு இருக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர் ,கடந்த முறை

    இலங்கைக்கு வழங்க பட்ட கொரனோ சோதனை கருவிகளில் மில்லியன் கணக்கானவை

    போலியானதாக உள்ளமை கண்டு பிடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      கொரனோ நோயாளி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்

      கொரனோ நோயாளி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்

      இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் கொரனோ நோயிற்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி

      ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்

      இவ்வாறு தப்பி ஓடிய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,


      மேலும் இவர் சென்ற பகுதி தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படலம் என நம்ப படுகிறது

      இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் நோயினால் நாள்தோறும் அதிக அளவிலான

      மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        தொடரும் பொலிஸ் வேட்டை – 686 பேர் கைது

        தொடரும் பொலிஸ் வேட்டை – 686 பேர் கைது

        இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள்

        தோறும் பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர்

        இவ்வாறு பரவும் நோயினை கட்டு படுத்த தனிமை படுத்தல் ,கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளன

        இவ்வேளை அந்த விதிகளை பின்பற்றாது உலாவிய சுமார் 636 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


        பல, விழிப்புணவு பிரச்சாரங்களை அரசு செய்து வருகின்ற பொழுதும் மக்கள் அதனை அலட்சியம்

        செய்து உலாவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          Posted in Uncategorized

          இஸ்ரேலிடம் 300 அணுகுண்டுகள் – பதட்டமாகும் -எதிரி நாடுகள்

          இஸ்ரேலிடம் 300 அணுகுண்டுகள் – பதட்டமாகும் -எதிரி நாடுகள்

          இஸ்ரேல் இராணுவத்திடம் 80 to 300 வரையிலான அணுகுண்டுகள் உள்ளனவாம் ,

          இவற்றுள் விமானங்களில் இருந்து வீச படும் குண்டுகளும் உள்ளடக்க படுவதாக முக்கிய உளவு நிறுவனம் திகில் செய்தியை வெளியிட்டுள்ளது

          கமாஸ் ரொக்கட் தாக்குதலை அடுத்து மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது ,கமாஸ்

          ரொக்கட் வீச்சு அணு உலைகளை மையமாக வைத்து நடத்த பட்டன ,மேலும் மிக முக்கிய

          பாதுகாப்பு மையம் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளானது ,அங்கே நிலத்தடியில் இந்த அணுகுண்டுகள்

          இருபதடிக்கு கீழே பாதுகாப்பாக வைக்க பட்டுள்ளதான தகவல் கசிகிறது-மேலும் நீராடியால் சென்று தாக்கும் திறன் கொண்ட அணுகுண்டுகளும் உள்ளனவாம்,

          மேற்படி விடயத்தினை அடுத்து ,ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டுகளை வீசலாம் என்பதாக தெரிகிறது ,

          அவ்விதம் எனின் மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிணைந்து ,தமது பொது எதிரியான ,ஆங்கில

          வல்லாதிக்க மற்றும் அதன் ஆதரவு சகதியை வேட்டையாடும் காலம் புதிதாக தோற்றம் பெற்றுள்ளது

          அந்த ஒன்று படுதலை அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் தலைமை உருவாக்காகி கொடுத்துள்ளது என்பதே வெளிப்படையாக உள்ளது

          Posted in Uncategorized

          நிர்வாண வீடியோ வெளியானதும் வெளியே தலைகாட்ட முடியவில்லை – ராதிகா ஆப்தே.

          நிர்வாண வீடியோ வெளியானதும் வெளியே தலைகாட்ட முடியவில்லை – ராதிகா ஆப்தே.

          தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி மற்றும் வெற்றிச்செல்வன், தோனி படங்களில் நடித்துள்ள ராதிகா

          ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். பார்ச்சட் என்ற இந்தி படத்தில் பாலியல் தொழிலாளியாக வந்தார்.

          ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா வாழ்க்கையில்

          ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து ராதிகா ஆப்தே தற்போது அளித்துள்ள பேட்டியில்

          கூறும்போது, “நிர்வாண வீடியோ வெளியானதும் நான்கு நாட்கள் வெளியே தலைகாட்ட

          முடியவில்லை. எனது கார் டிரைவர், வீட்டு வேலை செய்பவர்கள், உறவினர்கள் யாரேனும் அந்த வீடியோவை பார்த்து இருப்பார்களோ என்ற அச்சத்தினால் மனம் புழுங்கி இருந்தேன்.

          அந்த வீடியோவை வைத்து சமூக வலைத்தளத்தில் என்னை கேவலமாக அவதூறும், கேலியும் செய்ததை தாங்க முடியவில்லை. அதையெல்லாம் கடந்து தொடர்ந்து நடித்து வருகிறேன்.

          ராதிகா ஆப்தே

          ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா படத்தில் ஏமாற்றப்பட்டேன். எதிர்பார்த்த சம்பளம் தரவில்லை.

          படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில் தொடங்காமல் எனது நேரத்தையும், திறமையையும் விரயமாக்கினர்.

          சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமா என்றெல்லாம் யோசித்தேன்.

          அதில் ஏற்பட்ட அனுபவம் நான் ஒதுக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் என்னை உறுதியாக இருக்க வைத்தது’’ என்றார்.

          Posted in Uncategorized

          12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு Moderna’s ஊசி – வெற்றிகர செயல்பாடு

          12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு Moderna’s ஊசி – வெற்றிகர செயல்பாடு

          உலக அளவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து அந்த மக்களை காப்பாற்றி

          கொள்ள தற்பொழுது பல தடுப்பூசிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன

          மேற்படி தடுப்பூசிகளில் சிறுவர்களுக்கு செலுத்த படும் ஊசிகள் சோதனையிடப்பட்டுள்ளன

          அவற்றில் தற்போது , நூறு வீதம் அதி பலனை Moderna’s COVID-19 vaccine அளிப்பதாக அந்த

          நிறுவனம் தெரிவித்துள்ளது ,கனடா ,அமெரிக்கா ,உள்ளிட்ட நாடுகளில் இந்த மருந்து அதிக

          பாவனையில் உள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            ஈரான் ,துருக்கி 144 KM பாதுகாப்பு உச்சம் – திடீர் ரோந்து அதிகரிப்பு

            ஈரான் ,துருக்கி 144 KM பாதுகாப்பு உச்சம் – திடீர் ரோந்து அதிகரிப்பு

            ஈசன் ,துருக்கியின் சுமார் 144 கிலோ மீட்டர் நீளமான எல்லைகளில், பாதுகாப்பபு கடுமையாக்க

            பட்டுள்ளது .உளவு விமானங்கள் ,வான் ஊர்திகள்,மற்றும் இராணுவ ரோந்து ,செய்திமதி

            கண்காணிப்பு என பல மடங்கு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

            இரு நாடுகளுக்குள்ளும் இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தலாம் என்பதால இந்த உச்ச கட்ட பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

            இஸ்ரேல் மீதான ,பலஸ்தீன போராளிகள் தாக்குதலுக்கு ஈரான் முக்கிய ஆயுதங்களை வழங்கியது

            என்ற குற்ற சாட்டை இஸ்ரேல்பாதுகாப்பு அமைச்சு முன் வைத்துள்ளது

            எனவே தான் ஈரானை அழித்திட இஸ்ரேல் முயற்சிகளை மேற்கொள்கிறது ,இவர்களது இலக்கு

            ,அணு உலை ,மற்றும் முக்கிய இராணுவவ நிலைகள் ,இதன் மீது தாக்குதல் நடத்திவிட்டால்

            ,ஈராக்கை போல ஈரான் அழிந்து விடும் ,பின்னர் அதன் மீது தாக்குதல் நடத்தலாம் என்பது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டு திட்டமாக உள்ளது

            இஸ்ரேலின் இந்த நப்பாசை ,பயனளிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

              Posted in Uncategorized

              மத்திய ஆசியா நோக்கி படை யெடுக்குகம் அமெரிக்கா-அடி வாங்குமா ..? அல்லது அழியுமா ..?

              மத்திய ஆசியா நோக்கி படை யெடுக்குகம் அமெரிக்கா-அடி வாங்குமா ..? அல்லது அழியுமா ..?

              புஸ் ஆட்சியில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா படைகள் அங்கிருந்து தற்போது

              படிப் படியாக விலக்க படுகின்றனர் ,அதில் முதல் கட்டமாக அரசிவாசி படைகள் முற்றாக அங்கிருந்து அகற்ற படுகின்றனர்

              தாலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா படைகள் பாரிய இழப்பை சந்தித்தன

              ,அதன் பின்னர் ,ஏற்பட்ட அரசியல் மாறுபட்ட நிலைகளை அடுத்து இந்த படை விலகலை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது

              மத்திய கிழக்கு நாடு முழுவதும் ஆக்கிரமித்து , அதன் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க

              பயங்கரவாதம் என்றபோர்வையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் வழ வேட்டை போரில் படு தோல்வியை சந்தித்துள்ளது

              மத்திய கிழக்கு நாடுகளை விட்டு ,தற்போது மத்திய ஆசியா நோக்கி அமெரிக்கா திரும்பியுள்ளது

              குறிப்பிட தக்கது ,இங்கு அடி வாங்குமா ..? அல்லது முற்றாக அழியுமா ..?

              ஏன் எனில் இங்குதான் சீனா ,வடகொரியா இந்திய உள்ளன .

              Posted in Uncategorized

              கமாஸ் தாக்குதல் வரலாற்று வெற்றி – ஹிஸ்புல்லா தலைவர் வாழ்த்து

              கமாஸ் தாக்குதல் வரலாற்று வெற்றி – ஹிஸ்புல்லா தலைவர் வாழ்த்து

              இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் மீது ,கமாஸ் மற்றும் ஜிகாத் போராளிகள் நடத்திய

              அகோர ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் வரலாறு காணாத பேரழிவை சந்தித்தது ,அது மட்டு

              மல்லாமல் ,இரும்பு கோட்டைகள் என கருத்தை பட்ட ஆயுத கூடங்கள் ,தொழில் சாலைகள்

              ,இராணுவ விமான தளங்கள் என்பன இலக்கு வைத்து தாக்க பட்டன

              இந்த தாக்குதலை அடுத்து இராணுவ ,உளவுத்துறைக்குள்,இஸ்ரேல் அதிரடி மாற்றங்களை

              ஏற்படுத்தியது ,இது உள்ளக ரீதியாக பெரும் முறுகளை தோற்றுவித்துள்ளது ,

              இவ்வாறான நிலையில் இந்த அறிவிப்பை ஹிஸ்புல்லா தலைவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                கொரனோவை வெல்ல இதை பண்ணுங்க – மருத்துவர் – வீடியோ

                கொரனோவை வெல்ல இதை பண்ணுங்க – மருத்துவர் – வீடியோ

                கொரோனா ஆரம்பத்தில் ஒரு கடும் போக்கான நிர்வாகி போலப் பயப்பீதியைபீதியை உருவாக்கி

                இருப்பினும் கால ஓட்டத்தில் கழுதை தேய்ந்து … ஆனது போல நையாண்டிப்பாடல்களும் tiktok

                க்களும் என்று அதன் பலவீனமான பக்கங்களும் மக்கள் மனநிலையில் காற்றுப்போன கடுப்போன

                கடும் போக்கான நிர்வாகி போலப் பயமின்றி

                நாளை நம் சமுகம் கொரோனா வை வெல்லும்…

                click here video

                https://www.youtube.com/watch?v=ea7Ufgc7_ck
                Posted in Uncategorized

                இலங்கை செல்லாதீர்கள் – அமெரிக்கா தனது மக்களுக்கு எச்சரிக்கை

                இலங்கை செல்லாதீர்கள் – அமெரிக்கா தனது மக்களுக்கு எச்சரிக்கை

                இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இலங்கைக்கு தமது நாட்டு

                மக்களை செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது

                இதே போன்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே குறிப்பிட

                தக்கது

                  Posted in Uncategorized

                  அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை ஒருவர் மரணம் – 13 பேர் காயம்

                  அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை ஒருவர் மரணம் – 13 பேர் காயம்

                  அமெரிக்கா தெற்கு கரலினோ பகுதியில் நடந்த திடீர் துப்பாக்கி சண்டையில் சிக்கி 14 வயது

                  வாலிபன் ஒருவர் பலியானார் மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                  காயப்பட்டவர்களில் சிலர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் ,


                  மேற்படி தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                    Posted in Uncategorized

                    அமெரிக்கா விமான தளத்திற்குள் வீழ்ந்து வெடித்த ரொக்கட் – அதிர்ச்சியில் அமெரிக்கா


                    அமெரிக்கா விமான தளத்திற்குள் வீழ்ந்து வெடித்த ரொக்கட் – அதிர்ச்சியில் அமெரிக்கா

                    ஈராக்கில் உள்ள US Ain al-Asad விமான நிலையத்திற்குள் மூன்று ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது

                    ,இராணுவ நிலைகளுக்கு உள்ளே வீழ்ந்து வெடித்துள்ளதால் அதனால் ஏற்படட சேத விபங்கள் தெரிய வரவில்லை

                    இம் மாதத்தில் மூன்று தடவை இந்த குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது ,
                    ஈரான் தயாரிப்பிலான

                    ரொக்கட்டுக்களே இங்கே வீழ்ந்து வெடித்துள்ளன ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்று முழுதாக

                    வெளியேற வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் சட்டம் நிறைவேற்றிய நிலையிலும் ,அமெரிக்கா

                    படைகள் அங்கிருந்து விலக மறுத்து வருகிறது
                    அதனை அடுத்தே தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன

                      Posted in Uncategorized

                      இலங்கைக்கு விரைவில் பெயர் மற்றம் – சை லங்கா

                      இலங்கைக்கு விரைவில் பெயர் மற்றம் – சை லங்கா

                      இலங்கையை குத்தகைக்கு எடுத்துள்ளது சீனா அரசு ,ஆளும் கோமாளிகள் அரசுகளான மகிந்த ,கோட்டா சகோதரர் ஆட்சியில் சீனா இலங்கைக்குள் புகுந்து விளையாடுகிறது

                      இவர்கள் இலங்கையை சீனாவுக்கு விலைக்கு விற்று விட்டார்கள் ,தற்போது தமிழ் மொழி காணாமல்

                      போயுள்ளது ,அது தவிர சிங்கள மக்கள் கூட இந்த நிலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டிக்டாக் மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

                      அதில் விரைவில் இலங்கை chai lanka என பெயர் மாற்ற படும் என அவர்களே தெரிவித்துள்ளனர்

                      ,அவ்வாறு எனின் விரைவில் சிறிலங்கா காணாமல் போய், சை லங்கா உருவாக போகிறது

                        Posted in Uncategorized

                        பயணிகளுடன் விமானம் கடத்தல் -வழிமறித்த போர் விமானங்கள்

                        பயணிகளுடன் விமானம் கடத்தல் -வழிமறித்த போர் விமானங்கள்

                        Ryanair விமான ஒன்று பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது ,அந்த விமானத்தை பெலரூஸ்

                        நாட்டின் வான் பகுதியில் திடீரென போர் விமானங்கள் சுற்றி வளைத்தன

                        உடனடியாக அந்த விமானத்தை Minsk பகுதி விமான தளத்தில் தரை இறக்கும்படி கட்டளை இடப்பட்டது ,

                        மேற்படி விமானத்தில் பயணித்த ஊடக நபர் ஒருவரை கைது செய்யும் நிலையில் இந்த விமானம்

                        மிரட்ட பட்டு அங்கு தரை இறக்க பட்டுள்ளது ,மேற்படி சம்பவத்திற்கு ஐநா ,மற்றும் அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன

                          Posted in Uncategorized

                          பாகிஸ்தான் -ஆப்கான் எல்லையில் அமெரிக்கா விமான தளம்- ஈரான் -இலங்கை இலக்கா ..?

                          பாகிஸ்தான் -ஆப்கான் எல்லையில் அமெரிக்கா விமான தளம்- ஈரான் -இலங்கை இலக்கா ..?

                          மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து அங்கு நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவம் ,ஆப்கான் நாட்டில் இருந்து

                          முற்றாக விலகுவதாக அறிவித்திருந்தது ,ஆனால்;தற்போது திடீரென ஆப்கான் பாகிஸ்தான் எல்லையில் திடீரென புதிய விமானத்தை தளம் ஒன்றை நிறுவுகிறது

                          இந்த திடீர் விமானம் தளம் அமைப்பு ஈரானை இலக்கு வைக்க படுகிறதா ..? அல்லது இலங்கை ,இந்தியாவை சுற்றி வளைக்க திட்டமா என பல்வேறு பட்ட சந்தேகங்கள் எழுந்துள்ளன

                          ஐரோப்பாவை விட்டு வெளியேறும் அமெரிக்கா இராணுவம் பசுவுபிக் பிராந்தியங்களை இலக்கு வைத்து படைகளை குவித்து வருகிறது ,

                          சீனாவின் ஆதிக்கம் ஐரோப்பாவை அண்மித்து வரும் நிலையில் அதன் அரசியல் ,பொருளாதார பலத்தை உடைக்கும் நகர்வில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருகிறது

                          அப்படி என்றால் ஆசியா நாடுகளில் பெரும் போர் வெடிக்கும் அபாயமும் ,புதிய விமான தளம் உருவாகும் நிலை ஏற்படலாமென எதிர்பார்க்க படுகிறது

                          ஆசியாவில் போராடும் அமைப்புகளுக்கு புதிய நாடுகள் வழங்கவும் திட்டம் இதில் உள்ளடங்க படலாம் என எதிர் பார்க்கலாம் ,

                          ஏன் இலங்கையில் தமிழர் தேசம் புதிய நாடாக அல்லது மாநில சுயாட்சியுடன் கூடிய தீர்வு ஒன்று கிட்டும் நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது

                          2025 ற்கு பின்னர் இலங்கையில் தலைகீழ் அரசியல் நிலைகள் மாறும் என்பதை அடித்து கூறுகிறோம் .

                            • வன்னி மைந்தன் –
                            Posted in Uncategorized

                            தருமபுரம் வைத்தியசாலை காணி அபகரிப்பு

                            தருமபுரம் வைத்தியசாலை காணி அபகரிப்பு


                            அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, கிளிநொச்சி – தருமபுரம் பிரதேச வைத்தியசாலையின்

                            காணியை, தனியார் இருவர் அடாத்தாகப் பிடித்துள்ளதாக, தருமபுரம் பொலிஸ் நிலையத்தில், இன்று (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                            தருமபுரம் பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினரால், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                            வைத்தியசாலையிக்கு அருகில் குடியிருக்கும் குடும்பமொன்று, வைத்தியசாலையின் காணியை உரிமை கோரிய போது,

                            நீதிமன்றத்தாலும் பிரதேச செயலகத்தாலும் அரை ஏக்கர் காணி ஏற்கெனவே வழங்கப்பட்டு, பிரச்சினை தீர்க்கப்பட்டது.

                            இந்நிலையில், தற்போது அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, காணிகளின் எல்லையை நகர்த்தி,

                            வைத்தியசாலையின் காணியை அடாத்தாகப் பிடிப்பதுடன், வைத்தியசாலையின் காணியில் காணப்பட்ட தென்னைகளில்

                            இருந்த தேங்காய்களையும் பிடுங்கி எடுப்பதாக, வைத்தியசாலை நிர்வாகத்தினர், தங்களது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்

                            Posted in Uncategorized

                            நாட்டை முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

                            நாட்டை முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

                            நாட்டை முற்றாக முடக்கி அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

                            கொவிட்-19 வைரஸ் வேலைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்த தளபாடங்களை பெற்றுக்கொள்ள பாரிய அளவிலான நிதி தேவைப்பட்டது.

                            அதேபோன்று தற்சமயம் கொவிட் வைரஸ் பரவும் இந்த சந்தர்ப்பத்திலும் சுகாதார உபகரணங்களை கொள்வனவு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

                            வழங்குவதற்காக பாரியளவிலான பொருளாதார வெல்லமே அரசாங்கத்திற்கு அவசியம் என்றும் அவர் கூறினார்.

                            நாட்டின் சனத்தொகையில் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அன்றாடம் வருமானம் வெட்டுபவர்கள் ஆவர். நாட்டை முற்றாக அடக்குவதன் மூலம் இவர்களின் வருமானம் முழுமையாக தடைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

                            கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வருடாந்தம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

                            இதன்மூலம் ஒவ்வொரு வருடமும் 4 லட்சம் பேர் நாட்டின் தொழில் படையில் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். துறைமுக நகர சட்டமூலத்தின் ஊடாக

                            அரசாங்கத்தின் பொருளாதார இலக்கை அடைந்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்

                              Posted in Uncategorized

                              அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல் – சிதறிய கவச வண்டிகள்

                              அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல் – சிதறிய கவச வண்டிகள்

                              இன்று தெற்கு ஈராக் முத்தன்ன மாகாணத்தின் வழியாக பயணித்த அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து

                              குண்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,
                              இந்த திடீர் தாக்குதலில் அமெரிக்கா கவச வண்டிகள் சிதறின .

                              இரண்டு வாரத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாக பதிவாகியுள்ளது ,மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா

                              இராணுவம் விலகும் வரை ,அவர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான்

                              அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது