Tag: உடையில்
நீச்சல் உடையில் கலக்கும் ரைசா
நீச்சல் உடையில் கலக்கும் ரைசா
தமிழ் திரையுலகில் பிக்பாஸ் ஊடாக அடியெடுத்து வைத்த ரைசா
தற்போது நீச்சல் உடையில் கலக்கும் நிழல் படங்களை விதம் விதமாக சுட்டு போட்டுள்ளார்
இவரது இந்த படு செக்ஸ் கவர்ச்சி படங்களை பார்த்து ஆண் ரசிகர்கள் தூக்கத்தை மறந்து அம்மணி வாங்கோ என கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர்
சமூக வலைத் தளங்களில் ரைசா தொடர்பான வாத பிரதி வாதங்கள் சூடு பிடித்துள்ளது ,
சினிமாவில் மேலும் வாய்ப்பை தேடிக் கொள்ள நடிகைகள் தற்போது நீச்சல் உடை காட்சிகளை வெளிட்டு இயக்குனர்களை தம் பக்கம் சுண்டி இழுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்
அதன் ஒரு அங்கமாகவே இளம் நடிகையாக உருவெடுத்த ரைசா இந்த கவர்ச்சி படங்கள் வெளியீட்டின் பின்னால் சர்ச்சையில் சிக்கி இருக்கும் ரைசாவுக்கு சினிமா வாய்ப்பு கூடி வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
நீச்சல் உடையில் கலக்கும் ரைசா
மாடல் நடிகையாக வலம் வந்த ரைசா திடிரென இவ்விதம் கலக்கிய காட்சிகள் அருவருப்புடன்
காணப்படுவதாக பெண்களில் சிலர் குமுறுகின்றனர்
சிலரோ அது அவரது தனிமனித சுதந்திரம் என்ற கோட் பாட்டுக்குள் சிக்க வைக்கின்றனர் ,
ஆரம்பத்தில் ரோமன்ஸ் மற்றும் கவர்ச்சி காட்ட மறுக்கும் நடிகைகள் ,பிற்காலத்தில் இவ்விதமான கவர்ச்சி படங்களை தாராளமாக கவர்ச்சி காட்ட தயராகி வருகின்றனர்
இது நடிகைகள் மேற்கொள்ளும் ஒரு யுத்தியாக காணப்படுகிறது ,முக அலங்காரம் செய்திட சென்று சர்ச்சையில் சிக்கிய ரைசா மீளவும் இப்பொழுது கவர்ச்சி உடையில் திறந்த மேனியை காட்டிட முனைந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்
இதெல்லாம் சினிமாவில் சாதாரணமப்பா அவர்கள் கூத்தாடிகள் தான் என்கிறது சில கூட்டம் ,

என்னதான் இருந்தாலும் அம்மணி இப்படி பார்க்கும் பொழுது லூக்கா தான் இருக்கிறார் என்கிறது கரையும்
வாலிப கமன்ட்
எது எப்படியோ இதன் மூலம் திரையுலகளில் தாராள கவர்ச்சி காட்ட அம்மணி தயாராகி விட்டார் என்பதாக
இந்த திடீர் கவர்ச்சி படங்கள் ஊடாக திறந்த மனதுடன் நடிகை ரைசா தெரிவித்துள்ளார்
கவர்ச்சி உடையில் சமந்தா
கவர்ச்சி உடையில் சமந்தா
சமந்தா எல்லைமீறும் கவர்ச்சியில், அட்டை படத்திற்கு போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
புதிய கவர்ச்சி உடையில் சமந்தா… வைரலாகும் புகைப்படம்
சமந்தா
விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தன் விடா முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு
ஏற்படுத்திய நிலையில், மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கணவர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து விட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டத்துக்கும் கண்டனங்கள் எழுந்தன.
பாடல் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் சமந்தா தற்போது கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சமந்தா சமூகத்தளங்களிலும் தன்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் சமந்தா பாலிவுட் பக்கம் பிசியாக உள்ளார். அதுமட்மின்றி, ஹாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார். இதனை
தொடர்ந்து சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யசோதா திரைப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இணையத்தில், அவ்வப்போது வலம் வரும் ரசிகர்களை
குஷியாக்க இவர் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
தற்போது, சமந்தா எல்லைமீறும் கவர்ச்சியில், அட்டை படத்திற்கு போஸ் கொடுத்து அதன்
புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
நீச்சல் உடையில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்
நீச்சல் உடையில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஹன்சிகா, தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிகினியில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்
ஹன்சிகா
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து
முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில்
நடிக்கிறார். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹன்சிகா
இந்நிலையில், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர், “கடலை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. மனம் முழுவதும் அங்கு
தான் உள்ளது” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.







