Tag: நீச்சல்
9குழந்தைகள் மரணம் நீச்சல்குளத்திற்கு ஆப்பு
9குழந்தைகள் மரணம் நீச்சல்குளத்திற்கு ஆப்பு
9குழந்தைகள் மரணம் நீச்சல்குளத்திற்கு ஆப்பு ,9 குழந்தைகள் இறந்த பிறகு 5 மில்லியன் நிலத்தடி நீச்சல் குளங்கள் திரும்பப் பெறப்பட்டன
ஒன்பது குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய சில்லறை விற்பனையாளர்களிடம் விற்கப்பட்ட மில்லியன் கணக்கான .
நிலத்தடி நீச்சல் குளங்கள் திரும்பப் பெறப்படுகின்றன
நிலத்தடி நீச்சல் குளங்கள் திரும்பப் பெறப்படுகின்றன என்று நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
பெஸ்ட்வே, இன்டெக்ஸ் மற்றும் பாலிகுரூப், CPSC உடன் இணைந்து ஜூலை 21 அன்று சுமார் 5 மில்லியன் நீச்சல் குளங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தன, இது நீரில் மூழ்கும் அபாயத்தைக் காரணம் காட்டியது.
குளங்களின் சுருக்கப் பட்டைகளால் உருவாக்கப்பட்ட கால்தடங்கள் மூலம் குழந்தைகள் குளங்களுக்குள் நுழைந்த பிறகு 22 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் ஒன்பது பேர் இறந்துள்ளதாக CPSC நம்புகிறது.
கலிபோர்னியா, புளோரிடா, மிச்சிகன், மிசோரி, டெக்சாஸ்
கலிபோர்னியா, புளோரிடா, மிச்சிகன், மிசோரி, டெக்சாஸ் மற்றும் விஸ்கான்சினில் 2007 மற்றும் 2022 க்கு இடையில் குழந்தைகளின் இறப்புகள் நிகழ்ந்தன.
2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடந்த மூன்று கூடுதல் சம்பவங்கள் குறித்தும் CPSC அறிந்திருப்பதாகக் கூறியது,
அங்கு குளங்களை அணுகிய குழந்தைகள் குளங்களுக்குள் நுழைவதற்கு சுருக்கப் பட்டைகளைப் பயன்படுத்தியதாக முன்பு புகார் அளித்தனர்.
நீச்சல் உடையில் கலக்கும் ரைசா
நீச்சல் உடையில் கலக்கும் ரைசா
தமிழ் திரையுலகில் பிக்பாஸ் ஊடாக அடியெடுத்து வைத்த ரைசா
தற்போது நீச்சல் உடையில் கலக்கும் நிழல் படங்களை விதம் விதமாக சுட்டு போட்டுள்ளார்
இவரது இந்த படு செக்ஸ் கவர்ச்சி படங்களை பார்த்து ஆண் ரசிகர்கள் தூக்கத்தை மறந்து அம்மணி வாங்கோ என கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர்
சமூக வலைத் தளங்களில் ரைசா தொடர்பான வாத பிரதி வாதங்கள் சூடு பிடித்துள்ளது ,
சினிமாவில் மேலும் வாய்ப்பை தேடிக் கொள்ள நடிகைகள் தற்போது நீச்சல் உடை காட்சிகளை வெளிட்டு இயக்குனர்களை தம் பக்கம் சுண்டி இழுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்
அதன் ஒரு அங்கமாகவே இளம் நடிகையாக உருவெடுத்த ரைசா இந்த கவர்ச்சி படங்கள் வெளியீட்டின் பின்னால் சர்ச்சையில் சிக்கி இருக்கும் ரைசாவுக்கு சினிமா வாய்ப்பு கூடி வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
நீச்சல் உடையில் கலக்கும் ரைசா
மாடல் நடிகையாக வலம் வந்த ரைசா திடிரென இவ்விதம் கலக்கிய காட்சிகள் அருவருப்புடன்
காணப்படுவதாக பெண்களில் சிலர் குமுறுகின்றனர்
சிலரோ அது அவரது தனிமனித சுதந்திரம் என்ற கோட் பாட்டுக்குள் சிக்க வைக்கின்றனர் ,
ஆரம்பத்தில் ரோமன்ஸ் மற்றும் கவர்ச்சி காட்ட மறுக்கும் நடிகைகள் ,பிற்காலத்தில் இவ்விதமான கவர்ச்சி படங்களை தாராளமாக கவர்ச்சி காட்ட தயராகி வருகின்றனர்
இது நடிகைகள் மேற்கொள்ளும் ஒரு யுத்தியாக காணப்படுகிறது ,முக அலங்காரம் செய்திட சென்று சர்ச்சையில் சிக்கிய ரைசா மீளவும் இப்பொழுது கவர்ச்சி உடையில் திறந்த மேனியை காட்டிட முனைந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்
இதெல்லாம் சினிமாவில் சாதாரணமப்பா அவர்கள் கூத்தாடிகள் தான் என்கிறது சில கூட்டம் ,

என்னதான் இருந்தாலும் அம்மணி இப்படி பார்க்கும் பொழுது லூக்கா தான் இருக்கிறார் என்கிறது கரையும்
வாலிப கமன்ட்
எது எப்படியோ இதன் மூலம் திரையுலகளில் தாராள கவர்ச்சி காட்ட அம்மணி தயாராகி விட்டார் என்பதாக
இந்த திடீர் கவர்ச்சி படங்கள் ஊடாக திறந்த மனதுடன் நடிகை ரைசா தெரிவித்துள்ளார்
நீச்சல் உடையில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்
நீச்சல் உடையில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஹன்சிகா, தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிகினியில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்
ஹன்சிகா
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து
முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில்
நடிக்கிறார். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹன்சிகா
இந்நிலையில், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர், “கடலை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. மனம் முழுவதும் அங்கு
தான் உள்ளது” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.









