Category: சமையல் cook
இன்றைய சமையல் ,இன்றய முக்கிய சமையல்,today cook,today easy cooking
சுவையாக சிக்கன் குழம்பு இப்படி செய்ங்க | CHICKEN KULAMBU |CHICKEN RECIPE |சிக்கன் குழம்பு |
சுவையாக சிக்கன் குழம்பு இப்படி செய்ங்க | CHICKEN KULAMBU |CHICKEN RECIPE |சிக்கன் குழம்பு |
வாய்க்கு சுவையான இலகுவான முறையில், கொஞ்ச பொருளுடன் சிக்கன் குழம்பு இப்படி செய்து பாருங்க ,வீடே மணக்கும் .
வீட்டில் உள்ள பொருள்களுடன் ,ஆடம்பரம் இல்லாது ,சுலபமாக இப்படி சிக்கன் குழம்பு ,சுவையாக செய்து பாருங்க மக்களே .
சிக்கன் குழம்பு செய்வது எப்படி ..?
சுவையான சிக்கன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

சிக்கன் ,எண்ணெய் ,வெங்காயம் ,பச்சைமிளகாய் ,சீரகம் ,( சோம்பு ) பூண்டு ,கடுகு தண்ணி .இந்த பொருள்களை வைத்து இபப்டி சிக்கன் குழம்பு செய்திடலாம் .
வீட்டில் சிக்கன் குழம்பு செய்வது எப்படி செய்முறை விளக்கம் .
சிக்கனை சிறிதாக வெட்டி, நீரில் கழுவி வைத்திடுங்க .அதன் பின்னர் அடுப்பில கடாய வைத்து ( சட்டி ) இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி கொள்ளுங்க .
சுவையாக சிக்கன் குழம்பு இப்படி செய்ங்க | CHICKEN KULAMBU |CHICKEN RECIPE |சிக்கன் குழம்பு |
எண்ணெய் சூடானதும் ,கடுகு ,சோம்பு போட்டு வதங்கி கொள்ளுங்க .அப்புறமா பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்திடுங்க .வெங்காயம் பச்சை வாசம் போனதும் ,பச்சை மிளகாய் சேர்த்து கலக்கி வதக்கி வாங்க .
அதன் பின்னர் கழுவி வைத்த சிக்கனை காடயில போட்டு கலக்கி, ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்திடுங்க .
அதன் பின்னர் தண்ணி சேர்த்து மறுபடி 5 நிமிடம் வேக வைத்திருங்க .சிக்கன் வேகியதும் தூள் ,பூண்டு ,உப்பு போட்டு , மூன்று நிமிடம் வேக வைத்து இறக்கிடுங்க .
அவவ்ளவு தாங்க, சுவையான சிக்கன் குழம்பு ரெடியாடிச்சு .இதனை இப்போ ( சாதம் )சோறு கூட சேர்த்து சாப்பிட்டு கொள்ளுங்க .
ஆடம்பரம் இல்லாது ,வீட்டில் உள்ள பொருள்களுடன், சுலபமாக செய்திட இந்த சிக்கன் கறி செமையாக இருக்கும் மக்களே .
சிக்கன் கறி செய்வது எப்படி | sikkan kulampu seivathu eppadi
சுவையான சிக்கன் குழம்பு | suviyaana chikkan kulampu
யாழ்பாணத்து சிக்கன் குழம்பு | yaalpaanthu sikkan kulampu
இந்தியா முறையில் சிக்கன் குழம்பு | iNdiya muraiyil cikkan kulampu
இலங்கை கார சிக்கன் குழம்பு | ilankai kaara sikkan kulampu
HICKEN GRAVY CHICKEN KULAMBU CHICKEN CURRY சிக்கன் குழம்பு சிக்கன் கிரேவி CHICKEN RECIPE
கடலை பருப்பு போளி செய்வது எப்படி | இப்படி போளி செஞ்சு அசத்துங்க
கடலை பருப்பு போளி செய்வது எப்படி | இப்படி போளி செஞ்சு அசத்துங்க
கடலை பருப்பு போளி வீட்டில இது போல செமயாக செய்து அசத்துங்க மக்களே .மிகவும் இலகுவான முறையில் ,தரமான போளி செஞ்சு பாருங்க .
பருப்பு போளி செய்வது எப்படி செய்முறை ஒன்று
இந்த கடலை பருப்பு போலி செய்வதற்கு அடுப்பில கடாய வைத்து ,ஊற வைத்த கடலை பருப்பை நன்றாக தண்ணி ஊற்றி வைத்து கொள்ளுங்க .
இந்த பருப்பு வேகும் வரைக்கும் ,இந்த போளிக்கு பாகு காய்ச்சி கொள்வோம் .அதற்கு ஒன்றரை கப் அளவு வெள்ளம் (சர்க்கரை ) எடுத்து தண்ணி ஊற்றி கரைத்து எடுங்க .
கடலை பருப்பு போளி செய்வது எப்படி | இப்படி போளி செஞ்சு அசத்துங்க
இப்போ இதனை வடி கட்டி வடித்து எடுத்து கொள்ளுங்க .
அதன் பின்னர் போளிக்கு தேவையான மாவு ,பிசைந்து எடுக்கணும் .
இதற்கு தேவையான ,மைதா மா ,உப்பு , மஞ்சள் நெய் சேர்த்து நனறாக கலக்கி மாவிலை தண்ணி ஊற்றி பிசைந்து எடுங்க .
சப்பாத்தி மாவு போல கொஞ்சம் இளகிய மாதிரி பிசைந்து எடுங்க
கடலை பருப்பு இனிப்பு போளி செய்திட கடலை வேகி ரெடியாகிடிச்சு .இப்போ கடலை ,மற்றும் சர்க்கரை பாகுவை ,தேங்காய் துருவல் கலந்து அடுப்பில வைத்து கிளறி எடுத்திருங்க .
மாவு இப்போ ஊறி ரெடியாகிடிச்சு .மோதகம் போல கடலை மாவு உள்ளே வைத்து ,உருட்டி அப்புறம் பரோட்டா போல தட்டை வடிவாக தட்டி எடுத்து கொள்ளுங்க
அதன் பின்னர் தோசை கல்லில் போட்டு ,சுட்டு எடுத்து கொள்ளுங்க .இப்போ இனிப்பு பருப்பு போளி ரெடியாடிச்சு.
இதனை டீ கூட சேர்த்து சாப்பிடுங்க .சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .
நம்ம ஆசை பட்ட கடலை மாவு இனிப்பு பருப்பு போளி ரெடியாகிடிச்சு .
paruppu poli recipe |poli recipe in tamil |boli in tamil | sweet poli recipe in tamil
மொறு மொறு காலிஃபிளவர் சில்லி இப்படி செய்து அசத்துங்க
மொறு மொறு காலிஃபிளவர் சில்லி இப்படி செய்து அசத்துங்க
மொறு மொறு காலிஃபிளவர் சில்லி வீட்டில இப்படி செய்து அசத்துங்க .மிகவும் இலகுவான முறையில் கொட்டல் சுவையில் இப்படி செய்து பாருங்க .
காலிஃபிளவர் சில்லி செய்வது எப்படி ..?
இப்போ காலிஃபிளவர் சில்லி செய்வது எப்படி என்கின்ற உங்கள் கேள்விக்கு ,இதோ இதில் செய்முறை விளக்கத்துடன் பதில் உள்ளது .
காலிஃபிளவர் சில்லி இனி இப்படித்தான் செய்வீங்க .காலிஃபிளவர் சில்லி செய்முறைக்குள் போகலாம் வாங்க .
காலிஃபிளவர் சில்லி செய்முறை ஒன்று .
இந்த காலிஃபிளவர் சில்லி செய்வதற்கு 250 கிராம் காலிஃபிளவர் எடுத்து கொள்ளுங்க .
அதனை கொஞ்சம் சின்னத்தாக வெட்டி தண்ணீரில் போட்டு கழுவி கொள்ளுங்க .அதன் பின்னர் நீர் சேர்த்திடுங்க .கூடவே அரை கரண்டி மஞ்சள் ,கொஞ்சமா உப்புச சேர்த்து கலக்கி விடுங்க .
இப்போ இதை அடுப்பில வைத்து நன்றாக கொதிக்க வைத்து ,நல்ல கொதி வந்ததும் அடுப்பை அணைத்து கொள்ளுங்க .
இப்போ காலிஃபிளவர வடி கட்டி எடுத்திருங்க .
அதன் பின்னர் ஒரு சட்டியில் அரை கப் அளவு மைதா மா ,அரை கப் சோளம் மா ,சில்லி பவுடர் ,மல்லி தூள் ,கரம் மசாலா , தேவையான உப்பு ,மஞ்சள்தூள் ,தக்காளி சோஸ் .சில்லி சோஸ்,சோயா சோஸ் ,எல்லாம் போட்டு மாவை நன்றாக பிசைந்து குழைத்திடுங்க .
தோசை மாவு பதத்திற்கு கரைத்து எடுத்து ,அதற்குள்ள ரெடியாக அவித்து வைத்த காலிஃபிளவர போட்டு கலக்கி கொள்ளுங்க .ஐந்து நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்க .
காலிஃபிளவர் சில்லி செய்முறை இரண்டு
இப்போ அடுப்பில கடாய வைத்து ,காலிஃபிளவர் சில்லி பொரித்திட தேவையான எண்ணெய் விட்டு சூடாக்கி கொள்ளுங்க .
இப்போ செஞ்சி வைத்துள்ள காலிஃபிளவர ஒன்று ஒன்றாக எண்ணெய்யில போட்டு நன்றாக பொரித்து எடுத்திருங்க .
இறுதியாக ஒரு கொத்து கருவேப்பிலை பொரித்து எடுத்து .அதனை பொரித்து வைத்துள்ள காலிஃபிளவர் சில்லி மேல போட்டு எடுத்து சாப்பிடுங்க .
இப்படித்தாங்க காலிஃபிளவர் சில்லி செய்து கொள்வது .இது போலவே வீட்டில் இப்படி செய்து அசத்துங்க மக்களே .
எப்பவும் இட்லி தோசையா அப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க
எப்பவும் இட்லி தோசையா அப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க
வீட்டில் எப்பவுமே இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா ,கவலை வேண்டாம் மிக இலகுவாக இதுபோல செஞ்சு சாப்பிடலாம் வாங்க .
முட்டை ப்ரோட்டோ செய்முறை ஒன்று
இந்த முட்டை பாராட்டோ செய்வதற்கு ஒரு கப் கோதுமை மாவு எடுத்து ,அது கூட உப்பு சேர்த்து ,தண்னி விட்டு பாராட்டோ பதம் அளவுக்கு பிசைந்து வாங்க .
நன்றாக பிசைந்த பின்னர் ,எண்ணெய் விட்டு கொஞ்ச நேரம் ஊற வைத்திடுங்க .
இப்போ இரண்டு முட்டை ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடுங்க .
நுரை வரும் அளவுக்கு நன்றாக கலக்கி எடுங்க .இது கூடவே பொடியாக வெட்டிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,கொத்தமல்லி பொடியாக வெட்டி முட்டை கூடவே சேர்த்து ,கரம் மசாலா பேப்பர் ,சேர்த்து நன்றாக கலந்திருங்க .
ஊற வைத்த மாவை பூரி கட்டை வைத்து நன்றாக அழுத்தி மெல்லியதாக எடுங்க ,அதனை அப்படியே தயாராக உள்ள தோசை கல் மேலே போட்டு ,முட்டைக் கலவையை அதற்குள் ஊற்றி சதுர வடிவிலே நன்றாக மடித்து விடுங்க .
இப்போ நான்கு பங்கமும் நன்றாக வேக வைத்து எடுங்க .
சதுர வடிவில செமையான முட்டை பாராட்டோ ரெடியாகிடிச்சு .இது கூட தக்காளி சோஸ் சேர்த்து சாப்பிடுங்க .
மிச்சமான இட்லி இருக்கா பத்தே நிமிஷம் போதும் சூப்பரான snack ரெடி
மிச்சமான இட்லி இருக்கா பத்தே நிமிஷம் போதும் சூப்பரான snack ரெடி
மிச்சமான இட்லியில் பத்தே நிமிடத்தில் சூப்பரான சினேக் செய்திடலாம் வாங்க .இந்த snack இப்பொழுது எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க .
செய்முறை ஒன்று
மிச்சமான இட்லி தேவையான அளவு எடுத்து மிக்சியில் போட்டு மெருதுவாக அரைத்து எடுங்க .
பொடியாக எடுத்ததன் பின்னர் ,ஒரு பாத்திரத்தில் போட்டு அது கூடவே ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,அரை கரண்டி உப்பு ,மிளகாய் பொடி , பச்சை மிளகாய் இரண்டு ,கருவேப்பிலை ,வெங்காயம் ஒன்று .சோம்பு ,மஞ்சள் தூள் ,அரை கப் கடலைமாவு போட்டு நன்றாக பிசைந்து எடுங்க .
மிச்சமான இட்லி இருக்கா பத்தே நிமிஷம் போதும் சூப்பரான snack ரெடி
இப்போ அது கூட முந்திரிப் பருப்பு ,சூடான எண்ணெய் விட்டு மீளவும் நன்றாக பிசைந்து எடுங்க .
இப்பொழுது அடுப்பில கடாய வைத்து ,எண்ணெய் விடுங்க,எண்ணெய் சூடானதும் ,குட்டி குட்டியாக பிய்த்து போட்டு ,நன்றாக பொரித்து எடுங்க .இப்போ பொரித்தவற்றை ஆற வைத்து டீ கூட சாப்பிட்டு பாருங்க செம சுவையாக இருக்கும் .
மிஞ்சிய இட்லியை வீசிடாம இப்படி பண்ணி சாப்பிடுங்க மக்களே .
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்றாக விரும்பி சாப்பிடுவாங்க .
மட்டன் குழம்பு சுவையா வர இந்த செய்முறை போதும்| Mutton Kulambu In Tamil | mutton gravy | mutton curry
மட்டன் குழம்பு சுவையா வர இந்த செய்முறை போதும்| Mutton Kulambu In Tamil | mutton gravy | mutton curry
மட்டன் குழம்பு வீட்டில் சுவையாக செய்வது எப்படி .இலகுவான முறையில் மிகவும் சுவையாக அசத்தலான மட்டன் குழம்பு ,| Mutton Kulambu In Tamil | mutton gravy | mutton curry வாய்க்கு சுவையாக செய்திடலாம் வாங்க .
தரமான மட்டன் குழம்பு செய்வது எப்படி
இலகு சுவையான மட்டன் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
வாங்க செய்முறைக்குள் போகலாம்
சுவையான மட்டன் குழம்பு செய்முறை ஒன்று
இந்த மட்டன் குழம்பு செய்திட அடுப்பில குக்கர் வைத்து, அதில இரண்டு கரண்டி எண்ணெய் விடுங்க .
இரண்டு கரண்டி மல்லி ,ஒரு கரண்டி சீரகம் ,சோம்பு ,ஒரு கரண்டி மிளகு ,ஏலக்காய் இரண்டு ,பட்டை,3 கராம்பு சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
மட்டன் குழம்பு சுவையா வர இந்த செய்முறை போதும்| Mutton Kulambu In Tamil | mutton gravy | mutton curry
நன்றாக வறு பட்ட பின்னர் ,சின்ன வெங்காயம் ,ஒரு கைப்புடி பூண்டு ,இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி வாங்க ,ஒரு கைப்பிடி அளவு தேங்காய் சொட்டு சேர்த்து வதக்கி வாங்க ,
பச்சை வாசம் போன பின்ன இரண்டு தக்காளி சேர்த்து வதக்கி வாங்க .நன்றாக வதக்கிய பின்னர் ,ஆற வைத்திடுங்க ,அரைத்து எடுக்கணும் .
இப்போ அரை கிலோ மட்டன் எடுத்து, அதில தயிர்,உப்பு ,மஞ்சள் தூள் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் போட்டு நன்றாக பிசைந்து மிக்ஸ் பண்ணுங்க , இந்த மட்டனை 30 நிமிடம் ஊற வைத்திடுங்க .
இப்போ மிக்சியில் ஆற வைத்தவற்றை ,மிக்சியில் போட்டு காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,தண்ணி சேர்த்து நன்றாக அரைத்து எடுங்க .
செய்முறை இரண்டு
இப்போ குக்கரில் எண்ணெய் விட்டு ,எண்ணெய் சூடானதும் ,கல்பாசி பூ ,பட்டை ,சோம்பு பொரித்த பின்னர் ,இப்போ ஊற வைத்த மட்டனை எடுத்து போட்டு மிக்ஸ் பண்ணி தேவையான அளவு தண்ணி சேர்த்திடுங்க .
இப்போ மூடி போட்டு மூடிவைத்து நனறாக மட்டன் வேக வைத்திடுங்க .மட்டன் நன்றாக வெந்த பின்னர் ,அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து மிக்ஸ் பண்ணி வாங்க .உப்பு கூடவே தேவையான தண்ணி சேர்த்து வேக வைத்திடுங்க .
இப்போ மிக சுவையான தரத்தில் மட்டன் குழம்பு ரெடியாகிடிச்சு .
ரெம்ப திக்கான மட்டன் குழம்பு சாதம் ,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிட்ட மாப்புள்ள சொல்லவே வேணாம் செம பிச்சு கிட்டு போகும் .

கடையில சாப்பிட்டது போல அம்புட்டு சுவை ,
அப்புறம் என்ன நீங்களும் வீட்டில் இதுபோல மட்டன் குழம்பு செய்து அசத்துங்க மக்களே .
சிக்கன் கிரேவி கடை சுவையில் சமைக்க சிக்கன் கிரேவி இப்படி பண்ணுங்க
சிக்கன் கிரேவி கடை சுவையில் சமைக்க சிக்கன் கிரேவி இப்படி பண்ணுங்க
சிக்கன் கிரேவி சூப்பரா , வீட்டில் கடை சுவையில் சமைக்க, தினமும் இப்படி பண்ணுங்க .வீடே மணக்கும் சிக்கன் கிரேவி .அவ்வாறன செமையான சிக்கென கிரேவி ,சமையல் செய்வது எப்படி என்பதை இதில பார்க்கலாம் வாங்க .
சிக்கன் கிரேவி செய்முறை ஒன்று
இந்த சிக்கன் கிரேவி செய்திட முதல்ல அடுப்பில, கடாய் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
எண்ணெய் சூடானதும் அரை கப் அளவு சின்ன வெங்காயம் வெட்டி சேர்த்திடுங்க .
வெங்காயம் நன்றாக வதங்கி வந்ததும் ,ஒரு கரண்டி மல்லி விதை ,ஒரு கரண்டி சீரகம் ,ஒரு கரண்டி சோம்பு ,அரை கரண்டி மிளகு ,இரண்டு ஏலக்காய் ,ஐந்து முந்திரி பருப்பு ,ஒரு நட்ச்சத்திர சோம்பு ,இரண்டு கராம்பு ,ஒரு பட்டை ,ஒரு கருப்பாச்சி ,ஒரு கொத்து கருவேப்பிலை ,வெட்டியா தக்காளி இரண்டு சேர்த்து ,இப்பொழுது நனறாக வதக்கி வாங்க .
நன்றாக வதங்கிய பின்னர் அரைத்து எடுக்கணும் .
இப்போ ரெடியானதும் ,ஆற வைத்து ,மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .
சிக்கின கிரேவி செய்முறை இரண்டு
இப்போ மீளவும் அடுப்பில கடாய் வைத்து ,எண்ணெய் விட்டுக்கொளுங்க ,அப்புறம் அரை கப் அளவு சின்ன வெங்காயம் ,கூடவே கருவேப்பிலை ,உப்பு சேர்த்து வதக்கி வாங்க .
வெங்காயம் வதங்கிய பின்னர் ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,சேர்த்து இஞ்சி பூண்டு பச்சை வாசம் போன பின்னர் ,மசாலா சேர்த்திடுங்க .
ஒன்றரை கரண்டி மிளகாய் தூள் ,ஒரு கரண்டி கரம் மசாலா ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,மல்லி ,சீரகம்,சேர்த்து வதக்கி வாங்க .
மசலா பச்சை வாசம் போன பின்னர் கழுவி வெட்டி வைத்துள்ள சிக்கன் சேர்த்திடுங்க .
இரண்டு நிமிடம் சிக்கன் வதங்கிய பின்னர் ,இரண்டு பச்சை மிளகாய் ,தயிர் ,சேர்த்து வதக்கி விடுங்க .இப்போ அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து வதக்கி வாங்க ,இப்போ தேவையான அளவு தண்ணி சேர்த்து கலக்கி விடுங்க .
அதன் பின்னர் ,மூடிய போட்டு மூடி 10 நிமிடம் விடுங்க .இப்போ சுவையான சிக்கன் கிரேவி ரெடியாகிடிச்சு .
அம்புடுட்டு தாங்க ,கடை சுவையில் அசத்தலான மசாலா கிரேவி ரெடியாடிச்சு .
இதனை சாதம்,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிடுங்க செமை சுவையாக இருக்கும் மக்களே .
பாசிப் பருப்பு அல்வா 10 நிமிடத்தில் சுவையான அல்வா செய்யலாம் வாங்க
பாசிப் பருப்பு அல்வா 10 நிமிடத்தில் சுவையான அல்வா செய்யலாம் வாங்க
பசி பருப்பு பயன் படுத்தி 10 நிமிடத்தில் தரமான சுவையில் அல்வா செய்திடலாம் வாங்க .இந்த பாசி பருப்பு வைத்து ரெம்ப இனிப்பான அல்லவா செய்வது எப்படி என்பதை ,செய்முறை விளக்கத்துடன் பார்க்கலாமா வாங்க .
அல்வா செய்வது எப்படி ….?
இனிப்பு அல்வா செய்திட தேவையான பொருட்கள் .
இனிப்பு அல்வா செய்முறை ஒன்று
இந்த அல்வா செய்திட ஒரு கப் அளவு பாசி பருப்பு எடுத்து தண்ணி ஊற்றி ,நன்றாக கழுவி எடுத்திடுங்க .
மூன்று தடவை தண்ணி மாற்றி மாற்றி கழுவி எடுத்திருங்க .
இப்போ அடுப்பில கடாய் வைத்து வைத்தில கழுவி எடுத்த பாசி பருப்பை போட்டு வறுத்தெடுங்க .
நன்றாக வறு பட்டதும் ,இப்போ அடுப்பில் இருந்து எடுத்து ஆற வைத்து ,மிக்சியில் போட்டு அரைத்து எடுத்திருங்க .
பாசிப் பருப்பு அல்வா 10 நிமிடத்தில் சுவையான அல்வா செய்யலாம் வாங்க
அதன் பின்னர் மீளவும் அடுப்பில கடாய் வைத்து, சட்டியை சூடாக்கி ,இரண்டு கரண்டி நெய் சூடானதும் முந்திரி பருப்பு போட்டு ,வறுத்து எடுத்து வைத்திடுங்க .
அதன் பின்னர் அதே நெய்யில் வெள்ளை ரவை ,கடலை மாவு போட்டு, நன்றாக வறுத்தெடுங்க .அதன் பின்னர் அரைத்த பாசி பருப்பை நன்றாக கலக்கி வறுத்திடுங்க .
இப்போ தேவையான அளவு தண்ணி ஊற்றி நனறாக கலந்து வாங்க .

அதன் பின்னர் இரண்டு கப் அளவு சர்க்கரை சேர்த்து கலந்து விடுங்க .இப்போ இது கூட இரு கரண்டி நெய் சேர்த்து நன்றாக கலக்கி விடுங்க .நம்ம எதிர் பார்த்த அல்வா பதத்திற்கு ரெடியாகிடிச்சு .இரண்டு ஏலக்காய் பவுடர் ,முந்திரி பருப்பு சேர்த்து கலக்கி ,அதனை இறக்கிடுங்க .
இப்போ நமக்கு சுவையான தரமான இனிப்பு அல்வா ரெடியாகிடிச்சு .
இந்த அல்வாவை ஒரு டீ கூட சேர்த்து சாபிடுஙக .சிறுவர்கள் முதல் ,குழந்தைகள் வரை விரும்பி கேட்டு சாப்பிடுவாங்க.
இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க
இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க
வீட்டில இட்லி தோசைக்கு ஏற்ப சுவையாக ,இந்த சட்னி செஞ்சா ,ரெம்பவே கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .
அப்படியான மிக தரமான சுவையான ,இலகுவான முறையில இந்த சட்னி செய்திடலாம் .
அவ்வாறான இந்த சட்னி செய்வது எப்படி என்பதை ,இதில் பார்க்கலாம் வாங்க .
தமிழ் சமையல்
கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி -செய்முறை ஒன்று
அடுப்பில சட்டியை வைத்து என்னை ஊற்றி கொள்ளுங்க .எண்ணெய் சூடானதும் .நான்கு பல்லு பூண்டு ,கூடவே இஞ்சி ,காரத்திற்கு ஏற்ப ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து ,இப்போ இவற்றை ஒருநிமிடம் அப்படியே வதக்கி வாங்க .
அதன் பின்னர் அரைக் கரண்டி சீரகம் ,அரை கப் அளவு பொட்டுக் கடலை சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .
அப்புறம் வெட்டி வைத்த தேங்காய் துண்டுகளை சேர்த்திடுங்க .இரண்டு நிமிடம் வேறுபட்ட பின்னர் ,கொஞ்ச புளி சேர்த்து ஒரு நிமிடம் வரை வறுத்து வாங்க .
நன்றாக வறு பட்டதும் அடுப்பை அணைத்து ,அதனை எடுத்திடுங்க .
சட்னி செய்முறை இரண்டு
சூடு ஆறினதும் அதனை மிக்சியில் போட்டு ஒன்றரை கப் அளவுக்கு கொத்தை மல்லி இலை,கூடவே ஒரு கரண்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுங்க .
நன்றாக அரைத்து எடுத்ததிடுங்க .இப்போ சட்னி ரெடியாகிடிச்சு ,இதற்கு தாளித்து சிலது சேர்த்தால் ,சாப்பிடும் பொழுது சுவை வேற லெவலாக இருக்கும் .
கருவேப்பிலை ,கடுகு,உளுத்தம் பருப்பு ,பெருங்காய தூள் ,போட்டு தாளித்து எடுத்து இது கூட கலந்திருங்க .
அவ்வளவு தாங்க வேலை .
இப்போ இதனை தோசை ,இட்லி சாதம் பாராட்டோ கூட சேர்த்து ,ஒரு புடி புடிச்சா ,மாப்புள்ள செமயா ஏறி போகும் யா .
அம்புட்டு சுவையாக இருக்கும் ,நாள் தோறும் செஞ்சு அசத்துங்க மக்களே .
Easy egg sandwhich recipe முட்டை சான்வீச் 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க
Easy egg sandwhich recipe முட்டை சான்வீச் 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க
வீட்டில் காலையில் சிறுவர்கள் அதிகம் விரும்பு உண்ணும் egg sanwhich முட்டை சான்வீச் மிக இலகுவாக இவ்வாறு செய்து அசத்துங்க மக்களே .
ஐந்து நிமிடத்தில்மிக சுலபாக செய்திடலாம் .
வெளிநாடுகளில் வெள்ளையர்கள் அதிகம் இவ்விதமான சான்வீச்சை விரும்பி சாப்பிடுறாங்க .
தமிழ் சமையல்
அடுப்பில கடயா வைத்து அதில் நல் எண்ணெய் விட்டு கொள்ளுங்க ,எண்ணெய் சூடானதும் , முட்டை உடைத்து ஊற்றி ஆம்பிளட் செய்து கொள்ளுங்க .
Easy egg sandwhich recipe முட்டை சான்வீச் 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க
முட்டை ரெடியானதும் ,சூடாக்கி வைத்த பாண் துண்டுகள் மேலே வைத்து கொள்ளுங்க ,அப்புறம் கூகும்பர் சிறிதாக வெட்டி வைத்து, கூடவே மைனஸ் போட்டு தடவி கொள்ளுங்க .
இப்போ அதன் மேலே மேலும் ஒரு பாண் துண்டை வைத்து மூடிக்கொள்ளுங்க .
இப்போ உங்களுக்கு விரும்பினால் இரண்டு துண்டாக சான்வீச்சை வெட்டி அப்படியே சாப்பிட்டு கொள்ளுங்க .
இப்போ முட்டை சான் வீச் ஐந்து நிமிடத்தில் மக்களே ரெடியாச்சு .
நேரத்தை மீத படுத்தி உடலுக்கு ஆரோக்கியமான உணவை செஞ்சு சாப்பிடுங்க .
காணொளி பார்க்க இதில் அழுத்துங்க
வாழைப் பழம் இருக்கா இதோ வாழைப்பழ கேக் செய்து அசத்துங்க 5 நிமிடம் போதும்
வாழைப் பழம் இருக்கா இதோ வாழைப்பழ கேக் செய்து அசத்துங்க 5 நிமிடம் போதும்
வாழைப் பழம் வீட்டில் இருக்கா ..? இதோ இந்த வாழைப்பழ கேக் ஐந்து நிமிடத்தில் செய்து அசத்துங்க .
மிகவும் இலகுவான முறையில் சுவையான ,சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ,இந்த வாழைப்பழ கேக் ,ஒருமுறை செய்து பாருங்க மக்களே .
உடனடி மலிவு விலையில் செய்து அசத்தலாம் வாழைப்பழ கேக் .
தமிழ் சமையல்
வாங்க இப்போ வாழைப்பழ கேக் செய்வது எப்படி ,என்பதை செய்முறை விளக்கத்துடன் பார்ப்போம் .
வாழைப்பழ கேக் செய்வது எப்படி செய்முறை ஒன்று
இரண்டு வாழைப்பழம் எடுத்து அதனை தோல் உரித்து, மிக்சியில் போட்டு கொள்ளுங்க .கூடவே இரண்டு முட்டை அதற்குள் உடைத்து ஊற்றி கலந்து கொள்ளுங்க .
வாழைப் பழம் இருக்கா இதோ வாழைப்பழ கேக் செய்து அசத்துங்க 5 நிமிடம் போதும்
அதன் பின்னர் அரை கப் அளவு பால் ,அரை கப் அளவு சீனி ,ஒரு மேசை கரண்டி வெண்ணிலா ,சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்க .
அதன் பின்பு, ஒரு பாத்திரத்தில் ஒன்றை கப் அளவு மைதா மா ,அதற்கு தேவையான அளவு உப்பு ,கால் கரண்டி பேர்கிங் பவுடர் ,இப்போ இதில அரைத்து வைத்த வாழைப்பழ கலவையை ஊற்றி கலந்து கொள்ளுங்க .
இப்போ இதனை தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்து கொள்ளுங்க .
செய்முறை இரண்டு
இப்போ அடுப்பிலா தோசை கல்லை வைத்து, நனறாக சூடாக்கி ,அதை ஊத்தை அப்பம் போல ஊற்றி அப்படியே வேக வைத்திடுங்க .
இரண்டு பக்கம் வேகி வந்ததும் எடுத்து கொள்ளுங்க .
இப்போ சாப்டிட வாழைப்பழ கேக் ரெடியாகிடிச்சு .
மிகவும் இலகுவான முறையில இதந்த வாழைப்பழ கேக் நீங்களும் செய்து அசத்துங்க மக்களே .
வீட்டில் 1 கப் கோதுமை மாவு இருந்தால் போதும் பஞ்சு போல் சாப்டன அப்பம் சுடலாம்
வீட்டில் 1 கப் கோதுமை மாவு இருந்தால் போதும் பஞ்சு போல் சாப்டன அப்பம் சுடலாம் .
கோதுமை மாவில் அப்பம் செய்வது எப்படி ? செய்முறை ஒன்று
கோதுமை மாவு அப்பம் செய்வதற்கு ஒரு கப் அளவு கோதுமை மாவு சட்டியில் எடுத்து கொள்ளுங்கள் .
அதன் பின்னர் அடுப்பில கடயா வைத்து, அதில அரை கப்பல் அளவு வெள்ளம் ( சர்க்கரை ) சேர்த்து,அது கூட அரை கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்க .
தமிழ் சமையல்
மெல்லிய நெருப்பில் வைத்து ,அதனை நன்றாக சூடாக்கி கொள்ளுங்க .நன்றாக தண்ணி போல வெள்ளம் சூடானதும் ,வடிகட்டி எடுத்து வைத்த மாவில் ஊற்றி கலந்து கொள்ளுங்க .
வீட்டில் 1 கப் கோதுமை மாவு இருந்தால் போதும் பஞ்சு போல் சாப்டன அப்பம் சுடலாம்
அதன் பின்னர் அரை கப் அளவு தண்ணீர் விட்டு ,தோசை மாவு போல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளுங்க .
இப்போ அரைக்கால் கரண்டி ஏலக்காய் சேர்த்து கொள்ளுங்க .அதே அளவு சமையல் சோடா சேர்த்து கொள்ளுங்க .
இப்போ அப்பத்திற்கு ஏற்ப மாவு ரெடியாடிச்சு .இனி கோதுமை மாவில் தயாரான அப்பம் பொரித்து எடுக்க வேண்டியது தாங்க .
செய்முறை இரண்டு
இப்போ அடுப்பில கடைய வைத்து ,தயாரான கோதுமை மாவு அப்ப மாவை
எண்ணையில், குழி கரண்டியில எடுத்து சுட்டு எடுத்து கொள்ளுங்க .
அப்ப மா ஒன்றுடன் ஒன்று ,முட்டி கொள்ளாத அளவுக்கு ,மாவை வேக வைத்து எடுத்து கொள்ளுங்க .
இப்போ கோதுமை மாவிலை தயாரான அப்பம் ,நன்றாக பஞ்சு போல பொரிந்து வந்திருக்கு .
இப்போ இனிப்பு கோதுமை மாவு அப்பம் தயாராகிடிச்சு .
அப்புறம் என்னங்க, ஒரு டீ கூட இதை சேர்த்து ,சாப்பிட்டு அசத்துங்க .
மிகவும் இலகுவான முறையில் ,சுலபமான கோதுமை மாவு அப்பம் ரெடியாகிடிச்சு .
இதுபோல இலகுவான முறையில ,நேரத்தை மீத படுத்தி செய்து கொள்ளும் இனிப்பு அப்பம் ,இது போல செய்து சாப்பிடுங்க மக்களே .
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
தினமும் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிகுதா,அப்படின்னா இதோ இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க .
மிக இலகுவான தரமான ,மிக சுவையான சமையல் .
பிள்ளைங்க முதல் வயதானவர்கள் வரை ,மிகவும் விரும்பி உண்ணும் உணவு .
அப்புறம் என்ன குஷி தாங்க .
இட்லி தோசைக்கு பதிலாக சுவையான டிபன் செய்முறை ஒன்று
தமிழ் சமையல்
மிக்சிங் போல் ஒன்றில் ஒரு கப் கோதுமை மாவு ,அரை கரண்டி உப்பு ,அரை கரண்டி மஞ்சள் ,அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்றாக பிசைந்து மாவு எடுங்க .இப்போ மாவு ரெடியாடிச்சு
செய்முறை இரண்டு
இப்போ அவிய வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கு, நன்றாக கட்டி இல்லாம மசிய வைத்து எடுங்க .
கூடவே ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து கொள்ளுங்க .
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
அப்புறம் மூன்று பச்சை மிளகாய் ,கூடவே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,கருவேப்பிலை கொஞ்சம் ,அரை கரண்டி இஞ்சி பூண்டு ,தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி சாட்மசாலா சேர்த்து கலக்கி விடுங்க .
அதன் பின்னர் காரம் மசாலா ,மஞ்சள் தூள் சேர்த்து, மசாலா தொக்கு செய்து கொள்ளுங்க .இப்போ இதுவும் ரெடியாடிச்சு .
செய்முறை மூன்று
சப்பாத்தி மாவை சப்பாத்தி போல தேய்த்து எடுத்து கொள்ளுங்க .இப்பபோ சப்பாத்தி மாவுக்கு நடுவில செய்து வைத்த சாட்பிங் மசாலாவை ரோல் போல சுற்றி எடுங்க .
இப்போ கத்தி வைத்து இரண்டு இஞ்சி அளவு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்க .
துண்டுகளாக வெட்டியதை அப்படியே தட்டை போல தட்டி எடுங்க .இப்போ இவற்றை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளுங்க .
இப்போ செம்மையான டிபன் சுட சுட ரெடியாகிடிச்சு .
இட்டலி தோசைக்கு பதிலாக, சைடீஸ் இல்லாம சாப்பிடலாம் .
குழந்தைகள் எல்லாருமே நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .
இதுபோலவே நீங்களும் செஞ்சு அசத்துங்க மக்களே.
கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து சாப்பிடுங்க செம சுவையாக இருக்கும்
கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து சாப்பிடுங்க செம சுவையாக இருக்கும்
கறிவேப்பிலை சட்னி வீட்டில இப்படி செய்து சாப்பிடுங்க, செம சுவையாக இருக்கும் .
இந்த கறிவேப்பிலை கார சட்னி சாதம் ,மற்றும் இட்லி தோசை கூட சாப்பிட ரெம்ப சுவையாக இருக்கும் .
அப்படி சுவையான கார கறிவிப்பிலை சட்னி ,எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க .
கறிவேப்பிலை கார சட்னி செய்வது எப்படி செய்முறை ஒன்று
அடுப்பில கடாயா வைத்து ,அதில கொஞ்சம் எண்ணெய் விட்டு ,அந்த எண்ணெய் சூடானதும் ,ஒரு கரண்டி உளுத்தம் பருப்பு ,ஏழு சின்ன வெங்காயம் ,போட்டு நன்றாக வதக்கி வாங்க .
வதங்கி வந்த பின்னர், காரத்திற்கு ஏற்ப வாறு மிளகாய் ,அப்புறம் ஒன்றரை கப்பு வேர்க்கடலை ,கூடவே புளி,ஒரு கப் அளவு துருவிய தேங்காய் ,தேவையான கருவேப்பிலை சேர்த்து வதக்கி வாங்க .
வதக்கியதை இறக்கி ஆற வைத்த பின்னர், மிக்சியில உப்பு சேர்த்து சேர்த்து அரைத்திடுங்க .
மிக சுலபமான கருவேப்பிலை கார சட்னி ரெடியாடிச்சு .
இந்த கருவேப்பிலை சட்னியில் ,அயன் சத்து கூட இருக்கு ,இவை கண்களுக்கு மற்றும் உடலுக்கு மிக அவசியமானது .
வாரத்தில இரண்டு முறை இந்த கருவேப்பிலை சட்னி செய்து சாப்பிட்டு வாங்க .மக்களே உடல் ஆரோக்கியமாக விளங்கும் .
முட்டை பிரியாணி செய்வது எப்படி இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க
முட்டை பிரியாணி செய்வது எப்படி இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க
முட்டை பிரியாணி செய்வது எப்படி என்கின்ற உங்கள் சந்தேகம் ,இந்த முட்டை பிரியாணி செய்வது எப்படி என்கின்ற குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
வீட்டில் மிகவும் இலகுவான முறையில் ,கடை சுவையில் எப்படி முட்டை பிரியாணி செய்வது என்பது தான் இங்கே நாம தரும் முக்கிய டிப்ஸ் .
அப்புறம் என்ன மக்களே கவலை விடுங்க ,இண்ணைக்கே வீட்டில செம ருசியாக,முட்டை பிரியாணி செஞ்சு அசத்துவோம் வாங்க .
தமிழ் சமையல்
முட்டை பிரியாணி செய்வது எப்படி ,செய்முறை குறிப்பு ஒன்று
வீட்டில் முட்டை பிரியாணி பண்ணுறதுக்கு இரண்டு கப்பு பசுமதி அரிசி எடுத்திருங்க ,அதனை நன்றாக தண்ணி ஊற்றி .மூன்று முறை நன்றாக கழுவி எடுத்து .அப்புறம் தண்ணி ஊற்றி நன்றாக ஊற வைத்திடுங்க .
இருபது நிமிடம் அரிசியை நன்றாக ஊற வைத்திடுங்க .
இப்போ அரசி ஊறும் வரைக்கும் ,நாம முட்டை பிரியாணி பண்ணுறதுக்கு தேவையான ஏனைய விடயங்களை செய்து கொள்வோம் .
இந்த பிரியாணிக்கு ஆறு முட்டை ,நன்றாக அவிய வைத்து ,முட்டை கோதுகளை அகற்றி எடுத்திருங்க .
முட்டை பிரியாணி பண்ணுறதுக்கு முட்டை தாங்க ரெம்ப முக்கியான பொருள் .
இப்போ இந்த முடடையை கொஞ்சம் மேலாக கத்தியால் கீறி விட்டிருங்க .
இப்போ இந்த முட்டையை கொஞ்சம் வறுத்து எடுக்கணும் .அதற்கு .
அடுப்பில சட்டியை வைத்து அதற்குள்ள எண்ணெய் ஊற்றி ,அரை கரண்டி மிளகாய் தூள் ,உப்பு ,மஞ்சள் பொடி ,சேர்த்து நன்றாக அந்த மசாலாவுக்குள் அந்த முட்டைகளை அப்படியே நன்றாக கலக்கி வறுத்து எடுத்திருங்க .
இப்போ பிரியாணி குக்கரில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .
குக்கரில் பிரியாணி செய்வதற்கு, அடுப்பில குக்கரை வைத்து அதற்குள் இரண்டு கரண்டி நெய்விட்டுருங்க .
நெய் சூடானதும் ,இரண்டு துண்டு பட்டை ,நான்கு கராம்பு ,நான்கு ஏலக்காய் ,ஒரு பிரிஞ்சி இலை ,கொஞ்சமா கல்பாசி ,ஒரு மராத்தி மொக்கு சேர்த்து ,கலக்கி விடுங்க .
நன்றாக வெந்து வந்த பின்னர் ,அதுக்கு அப்புறம் பொடியாக வெட்டிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து ,அந்த வெங்காயம் கலர் மாறி வரும் வரைக்கும் வதக்கி வாங்க .
இப்போ அது கூட இரண்டு பச்சை மிளகாய் ,புதினா கொத்த மல்லி இலை ,புதினா ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
முட்டை பிரியாணி செய்வது எப்படி இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க
நன்றாக வதங்கிய பின்னர் ,அரைத்த இஞ்சி பூண்டு விழுது ,சேர்த்து நனறாக வதக்கி வாங்க .
இஞ்சி பூண்டு பச்சை வாசம் போனதன் பின்னர் ,மசாலா பொடி ,ஒரு கரண்டி மிளகாய் பொடி ,ஒரு கரண்டி கரம் மசாலா ,
அரை கரண்டி மஞ்சள் பொடி ,காரத்திற்கு ஏற்பட்ட மிளகாய் தூள் சேர்த்திடுங்க .
அப்புறம் நன்றாக பொடியாக வெட்டி வைத்த தக்காளி சேர்த்து வதக்கி வாங்க .அதன் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி வாங்க .
அதன் பின்னர் முட்டை பிரியாணிக்கு ஏற்ப தயிர் சேர்த்து கலந்து விடுங்க .எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் மூன்று கப்பு தண்ணிர் விட்டிருங்க .
தண்ணிர் விட்டு கலந்து கொதித்த பின்னர் ,அப்புறம் ஊற வைத்த அரிசியை எடுத்து போட்டு நன்றாக கலந்து விடுங்க .
இப்போ மூடியை போட்டு மூடி வைத்திடுங்க .நன்றாக அரிசி வெந்த பின்னர் வறுத்து வைத்த முடடையை போட்டிருங்க .இது கூடவே புதினா இலை போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்திடுங்க .
இப்போ முட்டை பிரியாணி குக்கரில் செய்தாச்சு .
இப்படி தங்க முட்டை பிரியாணி செய்வது .
ரெம்ப சுவையான தரமான முட்டை பிரியாணி தயராகிடிச்சு .
அப்புறம் என்ன ஒரு புடி புடிக்கலாம் வாங்க .சமமா சொல்ல படைத்தது குக்கரில் செய்த முட்டை பிரியாணி செம மாஸ் சுவை தாங்க
டீகடை வெங்காய வடை மொறு மொறுனு செய்வது எப்படி
டீகடை வெங்காய வடை மொறு மொறுனு செய்வது எப்படி
வீட்டில் டீகடை வெங்காய வடை மொறு மொறுனு செய்வது எப்படி ,என்கின்ற உங்கள் கேள்விக்கு இதோ பதில் உள்ளது .
வெங்காய வடை செய்வது எப்படி என்பது, இதோ வெங்காய வடை சமையல் குறிப்பு மூலம் பார்க்கலாம் வாங்க .
இதோ வெங்காய வடை சமையல் குறிப்பு ஒன்று
வெங்காய வடை செய்வதற்கு ,பெரிய வெங்காயம் மூன்று பொடியாக வெட்டி கொள்ளுங்க.வெட்டிய வெங்காயத்தின் மேலே ,ஒரு மேசை கரண்டி அளவு உப்பு சேர்த்திருங்க .
தமிழ் சமையல்
அதன் பின்னர் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,மஞ்சள் பொடி ,பொடியாக நறுக்கிய மூன்று பச்சைமிளகாய் ,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைதிருங்க
பின்னர் 10 நிமிடம் நனறாக அப்படியே ஊற வைத்திடுங்க .அதன் பின்னர் அரை கரண்டி பெருங்காயம் சேர்த்திடுங்க ,
அதன் பின்னர் ஒரு மேசை காரனடி மைதா மாவு ,ஒரு கரண்டி அரசி மா சேர்த்து நன்றாக வெங்காயத்தை பிசைந்து விடுங்க .
வெங்காய வடை சுடுவது எப்படி செய்முறை இரண்டு
இப்பபோ வெங்காய வடை சுடுவதற்கு ரெடியாக செய்தாச்சு .இப்போ வெங்காய வடையை எண்ணையில் போட்டு சுட்டு எடுக்கணும் .
அதற்கு அடுப்பில காடாய வைத்து ,தேவையான எண்ணெய் விட்டிருங்க .எண்ணெய் நன்றாக சூடாகினதும் .வெங்காயத்தை வடை போல தட்டையாக உருட்டி எண்ணையில போட்டு சுடுங்க .
எண்ணையில் போட்ட பின்னர், வடையை மூன்று நிமிட பெரிய விட்டு, அப்புறம் பிரட்டி எடுத்து நன்றாக சுட்டு எடுங்க .
இப்பபோ வெங்காய வடை செய்முறை காட்சியோட நீங்கள்பார்த்திருக்கலாம் .இதுபோலவே வெங்காய வடையை நன்றாக செஞ்சு சாப்பிடுங்க மக்களே.
வெங்காய வடை வீடியோ கீழே உள்ளது ,அதனையும் தெளிவாக பார்த்து தெரிந்து கொள்ளுங்க.
இது தாங்க வெங்காய வடை ,மிகவும் இலகுவான ஒன்று .அப்புறம் என்ன செஞ்சு அசத்துங்க .
பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்டி செய்ங்க செம்ம ருசி
பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்டி செய்ங்க செம்ம ருசி
பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்படி செஞ்சு அசத்துங்க. காரசாரமான பூண்டு சட்னி பத்து நிமிடத்தில் ,இலகுவாக இப்படி செய்திடலாம் வாங்க .
பூண்டு மிளகாய் சட்னி செய்முறை ஒன்று
அடுப்பில கடாய வைத்து நன்றாக சூடாக்கி கொள்ளுங்க ,சூடானதும் ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு கொள்ளுங்க .
தமிழ் சமையல்
அதன் பிறகு அரை கப் அளவுக்கு பூண்டு சேர்த்து கொள்ளுங்க .நன்றாக வெந்து வரும் பொழுது 12 மிளகாய் சேர்த்து கொள்ளுங்க .
பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்டி செய்ங்க செம்ம ருசி
அதன் பின்னர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்க .சின்ன வெங்காயம் அரை கப் ,மற்றும் புளி ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
கலர் மாறியது அதை எடுத்து ஆற வைத்து கொள்ளுங்க .
அதன் பின்னர் மிக்சரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் போட்டு அரைத்து கொள்ளுங்க .
அதன் பின்னர் கடாயில எண்ணெய் விட்டு சூடானதும் ,ஒரு கரண்டி கடுகு ,அரை கரண்டி உளுந்து ,ஒரு கொத்து கருவேப்பிலை ,சேர்த்திதூங்க .
அதன் பின்னர் அரைத்து வைத்த சட்னியை போட்டு ,கூடவே தேவையான உப்பு போட்டு நனறாக கலந்து வாங்க .
ஐந்து நிமிடம் வேக வைத்து இறக்கிடுங்க .
இப்போ செம்ம பூண்டு மிளகாய் சட்னி ரெடியாடிச்சு .இதனை .தோசை இட்லி ,சாதம் கூட சேர்த்து சாப்பிட்ட செமையாக இருக்கும் .
மிகவும் இலகுவான முறையில் ருசியான பூண்டு மிளகாய் சட்னி ரெடியாடிச்சு .
இதுபோலவே நீங்களும் செஞ்சு அசத்துங்க மக்களே .
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்
மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி ..? இது போல மீன் செஞ்சா வீடே மணக்கும் ,
அவ்வாறான தரணமான மிகவும் சுவை தரவல்ல மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .
மீன் குழம்பு செய்வது எப்படி .
மீனை நனறாக வெட்டி கழுவி ,அதன் பின்னர் மஞ்சள் தூள் போட்டு கலக்கி நன்றாக ஊற வைத்திடுங்க .
தமிழ் சமையல்
சுவையாக மீன் குழம்பு வருவதற்கு காரணம் புளி தாங்க .அவ்வாறான புளியை நீரில் போட்டு ஊற வைத்து வடித்து எடுத்து வைத்திடுங்க .
கரைத்து வடித்த புளிக்குள்ள இப்போ ,மஞ்சள் தூள் ,இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,மூணு கரண்டி மல்லி தூள் ,ஒரு கரண்டி சீராக தூள் ,அரை கரண்டி சோம்பு தூள் ,
ஒரு கரண்டி உப்பு ,சேர்த்து இப்போ எல்லாத்தையும் நன்றாக் கலக்கிடுங்க .
நன்றாக் கலக்கிய பின்னர் ,அதற்குள் தேவையான பச்சை மிளகாய் ,கூடவே கருவேப்பிலை சேர்த்திடுங்க .
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்
அதன் பின்னர் இரண்டு தக்காளி நனறாக பொடியாகி வெட்டி தட்டு ஒன்றில் வைத்திடுங்க .
இப்போ மீன் குழம்பு செய்வதற்கு ,அடுப்பில கடாய வைத்து அதில் மூன்று கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாகா சூடாக்கிடுங்க .
எண்ணெய் சூடானதும் வெந்தயம் ,கடுகு ,சோம்பு சேர்த்து பெரிய வைத்திருங்க ,அதுகூட பெரிய வெங்காயம் ,பூண்டு நன்றாக பொடியாக்கி ,அது கூடவே பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,யாவரும் போட்டு நன்றாக வதக்கி வாங்க .
வெங்காயம் கலர் மாறி வந்ததும் ,மசித்து வைத்த தக்காளியை சேர்த்திடுங்க .அதன் பின்னர் கரைத்து வைத்த புளிகூட்டு கலவையை இப்போ ஊற்றி நன்றாக கலக்கிடுங்க .
மசாலா பச்சை வாசம் போனதன் பின்னர் ,இப்போ மாங்காய் ,மற்றும் மீனை போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
இப்போ மீனும் மாங்காயும் ,வேகி வருவதற்கு ஐந்து நிமிடம் விட்டிருங்க .
அதன் பின்னர்,தாளிப்பு வடகம் ,வெங்காய வடகம் எண்ணையில் பெரிய வைத்து, இப்போ இதில சேர்த்திடுங்க .
இப்போ மிக சுவையான மீன் குழம்பு ரெடியாடிச்சு .
இதனை சாதம் ,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிட்டா சும்மா பிச்சுக்கிட்டு போகும் தலைவரே .
இட்லி பொடி செய்வது எப்படி மிக சுவையாக இப்படி செய்ங்க
இட்லி பொடி செய்வது எப்படி மிக சுவையாக இப்படி செய்ங்க
இட்லி பொடி செய்வது எப்படி ,என்கின்ற உங்கள் கேள்விக்கு இதோ ,செய்முறை விளக்கம் கீழ் உள்ளது .இப்படி வீட்டில் இட்லி பொடி நாள் தோறும் மிக சுவையாக செய்து அசத்துங்க மக்களே .
மிகவும் இலகுவான முறையில் இட்லி பொடி செய்திடலாம் .வாங்க இப்போ செய்முறைக்குள் போகலாம் .
தமிழ் சமையல்
.வீட்டில் இட்லி பொடி செய்வதற்கு முதல்ல அடுப்பில ஒரு கடாய சூடாக்கி ,அதன் பின்னர் அதில் அரை கப் அளவு கடலை பருப்பு போட்டு ,சிவக்கும் வரைக்கும் வறுத்து எடுங்க .
இட்லி பொடி செய்வது எப்படி மிக சுவையாக இப்படி செய்ங்க
சிவப்பாக வறு பட்டதன் பின்னர் அதனை பிறிம்பாக ஒரு தட்டில எடுத்து வைத்திடுங்க .
அதே கடாயில, இப்போ அரை கப் அளவு ,உருட்டு உளுத்தம் பருப்பு ,போட்டு நன்றாக சிவக்கும் வரைக்கும் வறுத்து வாங்க .
பொன்னிறமாக கலர் மாறி வந்ததும் , அதனை முதல் வறுத்த கடலை பருப்புடன் சேர்த்து ஆற வைத்திடுங்க .
அப்புறம் அதே கடாயில மூன்று மேசை கரண்டி, எள்ளு பெரிய வைத்து, வறுத்து எடுத்திடுங்க .எள்ளு வாசம் வரும் வரைக்கும் வறுத்து வாங்க .வறு பட்டதும் அப்புறம் அதனை தட்டில மாத்தி ஆற வைத்திடுங்க .
இப்போ அதே கடையில ,எண்ணெய் ஊற்றி தேவையான அளவு ,வறு மிளகாய் வறுத்து எடுத்திருங்க .
நான்கு நிமிடம் வரைக்கும், நன்றாக சிவக்கும் வரை மிளகாயை வறுத்து எடுத்திருங்க .
இப்போ உப்பு ,கால் கரண்டி பெருங்காயம் தூள், சேர்த்து நன்றாக எல்லாத்தையும் கலக்கி விடுங்க .
வறுத்து வைத்த யாவற்றையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்திடுங்க .
இப்போ நன்கு அரைத்த இட்லி பொடி ரெடியாகிடிச்சு . இதனை இட்லி கூட சேர்த்து சாப்பிடும் பொழுது செமையாக இருக்கும் .
ஐந்து நிமிடத்தில் இட்லி பொடி செய்தாச்சு .அம்புட்டு தாங்க வேலை .
மிகவும்இலகுவான முறையில் ,மிக சுவையான இட்லி பொடி வீட்டில் தயாராகிடிச்சு .
அப்புறம் என்ன மக்களே நீங்களும் வீட்டில் நாள் தோறும் இது போல இட்லி பொடி செய்து சாப்பிடுங்க .
மிஞ்சிய சாதத்தில் சுவையான தோசை 5 நிமிடத்தில் ரெடி
மிஞ்சிய சாதத்தில் சுவையான தோசை 5 நிமிடத்தில் ரெடி
மிஞ்சிய சாதத்தில் ஐந்து நிமிடதில் சுவையான தோசை தயாரிக்கலாம் வாங்க.சாதம் வீட்டி, மிஞ்சி விட்டது என்ற கவலை உங்களுக்கு வேண்டாம் .
இப்பொழுதே அந்த மீதமான சாதத்தில் உடனடியாக விரைந்து தோசை செய்திடலாம் வாங்க .
சாதத்தில் தோசை செய்வது எப்படி ..?
தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
தோசை செய்முறை ஒன்று
தமிழ் சமையல்
மீதமான சாதம், ஒரு கப் எடுத்து கொள்ளுங்க .அதே கப் அளவுக்கு ரவை ,அதே கப்பில ஒரு கப் தண்ணீர் ,கூடவே ரவை எல்லாத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி வாங்க .
ஐந்து நிமிடமே இந்த ரவை ஊற வைத்திடுங்க .ஊற வைத்த ரவை தண்ணியை ரவை நன்றாக இழுத்திருக்கும் ,அதன் பின்னர் மீளவும் நன்றாக சேர்த்து கலக்கி விடுங்க .
மிஞ்சிய சாதத்தில் சுவையான தோசை 5 நிமிடத்தில் ரெடி
ஊற வைத்தவற்றை மிக்சியில் அரைத்து எடுத்திருங்க .அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு,சோடா உப்பு ,ஒரு எலுமிச்சை பழம் சாறு சேர்த்து நன்றாக கலக்கி வாங்க .
புளிச்ச மா போல ரெடியாடிச்சு .
அடுப்புல தோசை கல்லை வைத்து, தோசை ஊத்தி சுடுங்க .
இரண்டு பக்கம் தோசை பிரட்டி எடுத்து சுடுங்க .
ஊத்தை அப்பம் போல இப்போ மீதமான மொறு மொறு சாதத்தில் தோசை ரெடியாகிடுச்சு .
மெல்லியதாய் தோசை சுட்டு அதன் மேலே மிளகாய்,உப்பு எண்ணெய் கலந்த கலவையை இந்த தோசை மேல ஊற்றி விடுங்க .
காரமான மசாலா தோசை கிடைக்கும் ,மொறு மொறு தோசையாக இது சுவைக்கும் .
கிரிஸ்பியான மொறு மொறு தோசை ரெடியாகிடுச்சு .
அப்புறம் என்ன மக்களே இது போல நீங்களும் செஞ்சு அசத்துங்க.





































































