Tag: சட்னி
இந்த சட்னி இருந்தா 20 இட்லீ சாப்பிடலாம்
இந்த சட்னி இருந்தா 20 இட்லீ சாப்பிடலாம்
வீட்டில நாம் கடை சுவையில் இவ்வாறு சட்னி செஞ்சா ,இருபது இட்லீ சாப்பிடலாம் .
இவ்வாறு கடை சுவையில் தரமான உணவாயு வீட்டில் செஞ்சு அசத்துங்க மக்களே .
வாங்க இப்போ இந்த சுவையான சட்னி செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .
இட்லி சட்னி செய்வது எப்படி ..?செய்முறை ஒன்று
தக்காளி கொத்தமல்லி சட்னி செய்திட அடுப்பில ஒரு சட்டி வைத்து கொள்ளுங்க.,அதில தேவையான எண்ணெய் ஊற்றி ஒன்றரை கரண்டி கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு சேர்த்து ,இரண்டையும் நன்றாக வறுத்திடுஙக .
அப்புறம் கூடவே ஐந்து வறுமிளகாய் .இஞ்சி ,சீரகம் ,பூண்டு ,வெங்காயாம் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்திடுங்க .
அப்புறம் பழுத்த தக்காளி நன்றாக வெட்டி சேர்த்திடுங்க .கூடவே உப்பு சேர்த்து வதக்கிடுங்க .இப்போ இதுகூட புளி சேர்த்திடுங்க .
இது கூடவே கடையாசியாக கொத்தமல்லி சேர்த்திடுங்க .அதையும் நன்றாக கலக்கி வதக்கி விடுங்க.
நம்ம சட்னி ரெடியாடிச்சு ,இப்போ அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .
சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு ,தண்ணி சேர்த்து நன்றாக அரைத்திடுங்க .கருவேப்பிலை ,அரைக்கரண்டி, உழுத்தம் பருப்பு ,கடுகு பொரித்து தாளித்து கொட்டிடுங்க
இப்போ இட்லீ கூட சேர்த்து சாப்பிடுங்க செம சுவையாக இருக்கும் .அம்புட்டு தாங்க வேலை மக்களே .
இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க
இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க
வீட்டில இட்லி தோசைக்கு ஏற்ப சுவையாக ,இந்த சட்னி செஞ்சா ,ரெம்பவே கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .
அப்படியான மிக தரமான சுவையான ,இலகுவான முறையில இந்த சட்னி செய்திடலாம் .
அவ்வாறான இந்த சட்னி செய்வது எப்படி என்பதை ,இதில் பார்க்கலாம் வாங்க .
தமிழ் சமையல்
கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி -செய்முறை ஒன்று
அடுப்பில சட்டியை வைத்து என்னை ஊற்றி கொள்ளுங்க .எண்ணெய் சூடானதும் .நான்கு பல்லு பூண்டு ,கூடவே இஞ்சி ,காரத்திற்கு ஏற்ப ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து ,இப்போ இவற்றை ஒருநிமிடம் அப்படியே வதக்கி வாங்க .
அதன் பின்னர் அரைக் கரண்டி சீரகம் ,அரை கப் அளவு பொட்டுக் கடலை சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .
அப்புறம் வெட்டி வைத்த தேங்காய் துண்டுகளை சேர்த்திடுங்க .இரண்டு நிமிடம் வேறுபட்ட பின்னர் ,கொஞ்ச புளி சேர்த்து ஒரு நிமிடம் வரை வறுத்து வாங்க .
நன்றாக வறு பட்டதும் அடுப்பை அணைத்து ,அதனை எடுத்திடுங்க .
சட்னி செய்முறை இரண்டு
சூடு ஆறினதும் அதனை மிக்சியில் போட்டு ஒன்றரை கப் அளவுக்கு கொத்தை மல்லி இலை,கூடவே ஒரு கரண்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுங்க .
நன்றாக அரைத்து எடுத்ததிடுங்க .இப்போ சட்னி ரெடியாகிடிச்சு ,இதற்கு தாளித்து சிலது சேர்த்தால் ,சாப்பிடும் பொழுது சுவை வேற லெவலாக இருக்கும் .
கருவேப்பிலை ,கடுகு,உளுத்தம் பருப்பு ,பெருங்காய தூள் ,போட்டு தாளித்து எடுத்து இது கூட கலந்திருங்க .
அவ்வளவு தாங்க வேலை .
இப்போ இதனை தோசை ,இட்லி சாதம் பாராட்டோ கூட சேர்த்து ,ஒரு புடி புடிச்சா ,மாப்புள்ள செமயா ஏறி போகும் யா .
அம்புட்டு சுவையாக இருக்கும் ,நாள் தோறும் செஞ்சு அசத்துங்க மக்களே .
































