Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டதில் .இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் இராணுவ தளத்தை இலக்கு வைத்து ஹமாஸ் போர் படைகள் ரொக்கட் தாக்குதல் நடத்தின .
இவ்வாறு நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவத்தினர் மூவர் பலியாகியும் ,11 பேர் காயமடைந்துள்ளனர் .
18 ரொக்கட் வீழ்ந்து வெடித்ததில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
ரபா எல்லை ஊடாக தாக்குதலை நடத்திட ஆரம்பித்த வேளை நடத்த பட்ட இந்த ரொக்கட் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .
விமானங்கள் தாக்குதல்
இதேவேளை கடந்த இரவு முழுதும் நடத்த பட்ட விமான தாக்குதலில் பலத்த ,சேதம் ஏற்படுத்த பட்டுள்ளது .
கிழக்கு பகுதியில் இருந்து தொகையாக பறந்து வந்த விமானங்கள் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாது இஸ்ரேலை படைகள் திணறியுள்ளன .
இடைவிடாது நடத்த பட்ட ரொக்கட் மற்றும் ட்ரான் தற்கொலை விமான தக்குதலில் ,இஸ்ரேல் இராணுவம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது .
20பேர் போலீசாரால் கைது
20பேர் போலீசாரால் கைது
20பேர் போலீசாரால் கைது ,பம்பலப்பிட்டி காலி வீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் சென்ற 20 பேரை மோட்டார் சைக்கிள்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த ஒருவழிப்பாதையான இவற்றில் அதிக சத்தத்துடன் அதிவேகமாகவும், எதிர்திசையிலும் கூட கட்டுக்கடங்காத வகையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக மக்களிடம் இருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி, முன் சக்கரத்தை உயர்த்தி பின் சக்கரத்தில் மாத்திரம் பயணித்து ஏனைய சாரதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி இன்று (05) அதிகாலை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த குழுவிற்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Featured
ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம் ,இஸ்ரேல் எங்கும் மக்கள் ஆயிர கணக்கில் வீதி இறங்கி போராட்டம் .
பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட.எமது உறவுகளை நெதன்யாகு அரசு மீட்டு தரவேண்டும் என கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
மக்கள் கோரிகைகளை ஏற்க மறுக்கும் நெதன்யாகு
ஆனால் மக்கள் கோரிகைகளை ஏற்க மறுத்து நெதன்யாகு அரசு அதன் இராணுவம் பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் மீது இராணுவ தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது .
ஆளும் நெதன்யாகு அரசு மேற்கொள்ளும் இவ்விதமான நய வஞ்சக தாக்குதலை அடுத்து ஹமாஸ் தமது கோரிக்கைகளில் விட பிடியாக உள்ளதால் ,கைதிகளை விடுவிக்க கோரி நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்துகின்றன .
போரை நிறுத்தினால் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ,போரை தொடர்ந்து நாடத்தினால் இராணுவ இழப்பின் ஊடாக கால தமதகமாக நெதன்யாகு ஆட்சியில் இருந்து ஒதுக்க படுவார் .
இலங்கையில் கோட்டபாய ஆடிய அதே ஆட்டத்தை நெதன்யாகு நடத்துகிறார் ,விரைவில் இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க பட போகிறது என்பதை தீவிரம் பெற்றுள்ள மக்கள் போராட்டம் காண்பிக்கின்றன.
ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல் இராணுவம் .இஸ்ரேலிய இராணுவ முக்கிய தளங்கள் பலத்த சேதம் .
யூதர்களின் ஆக்கிரமிப்பு யாரோன் நகருக்கு அருகில் உள்ள அல்-சர்வத் பகுதி படை நிலைகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ரொக்கட் ,ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

சற்றும் எதிர்பாரத புதுவகை ஹிஸ்புல்லா இராணுவ தந்திரம் கொண்ட தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் திகைத்து போயினர் .
ராடர் ,மற்றும் அயாண்டோம் ஏவுகணைகளுக்குள் சிக்காது பறந்து தாக்கும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ,ரொக்கட் தாக்குதலினால் சியோனிச படைகள் அதிர்ச்சியில் உறைந்து போயின.
ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல்
காஸாவை போல தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா பகுதி மக்கள் வாழ்விடங்களை குண்டு வீசி தாக்குதலை இஸ்ரேல் நடத்த ,அதே தாக்குதலை மிக வலுவாக ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல் நடத்தின .
இந்த தாக்குதலில் இராணுவ காவலரண்களுக்கு பாதுகாப்புக்காக குடி அமர்த்த பட்ட ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் பலமாக சேதங்களை உள்ளாகின .
தாக்குதல் மிக அகோரமாக உள்ளதை கண்ணுற்ற குடியேற்ற வாசிகள் அங்கருந்து ஓட்டம் பிடித்தனர் .
லெபனான் போர் படைகள் நாளும் புதிய வகை தாக்குதல் உத்திகளை கையாள்வதால் ,இஸ்ரேல் இராணுவத்தினர் திகைத்து போயுள்ளனர் .
பரம எதிரியை அவர்கள் திரும்பும் திசை எல்லாம் சுற்றியவளைத்து போர் படைகள் தாக்குதல் நடத்துகின்றன .
அதனால் தான் இஸ்ரேலிய ஊடகங்களே வலிமிகுந்த தாக்குதல்களை தெற்கு லெபனான் போர் படைகள் நடத்துவதாக எழுதி தள்ளியுள்ளன.
மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குதல்
மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குவதால் அதே மக்களே தமக்கு எதிராக திசை திரும்புவதுடன் ,சொந்த இராணுவத்தை நம்பிட முடியா நிலையில் உள்ளதே பெரும் சிக்கலை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .
சொல்லி அடிக்கும் சோரம் போகா படைகள் வெற்றிபெறுவர்கள் என்பதாக தாக்குதல்கள் காணப்படுகிறது .
தம்பிக்கு விழும் அடியால் அண்ணா ஒப்பாரி வைக்கிறார் .இது போல அண்ணாவுக்கும் வீழ்ந்தால் நிலை என்ன ஆகும் என்பது தான் இந்த பக்க வாத்திய பாட்டுக்கு காரணமாகும் .
ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
பாலஸ்தீனம் ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா சூளுரைத்துள்ளது ,இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் தீவிரம் பெற்றுள்ள வேளையில் அமெரிக்காவோ ஹமாஸ் அழிக்க படும் என்கிறது .
கடந்த வருடம் இஸ்ரேல் உள்ளே நுழைந்து ,இஸ்ரேல் இராணுவம் மற்றும் மக்களை ஹமாஸ் போராளிகள் சிறை பிடித்து சென்றனர் .
அவ்வாறு ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்டவர்களை ஏழு மாதங்கள் கடக்கின்ற பொழுதும், இதுவரை இஸ்ரேலினால் மீட்கமுடியவில்லை .மீட்பு நகர்வில் அமெரிக்காவும் தோற்று போனது ..
ஹமாஸ் போர் படை
இவ்வாறாந தோல்வியின் விளிம்பில் உள்ள அமெரிக்கா இஸ்ரேல் என்பன மீளவும் ,காசா ஹமாஸ் போர் படைகளை முற்றாக அழிக்க போவதாக அறிவித்துள்ள செயல் ,சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தமது வல்லாதிக்க அடக்கியாளும் ,அடக்குமுறை சுரண்டல்களுக்கும் ,மிரட்டி ஆளும் ,உலக கொள்ளையர் அமெரிக்காவினால் ,ஈரானுக்கு எதிராக முழுமையாக செயலாற்ற முடியா நிலையில் ஹமாஸ் அழிக்க படும் என்கிறது
.மத்திய கிழக்கு நாடுகள்
அவ்வாறு ஹமாஸ் இஸ்ரேல் அமெரிகாவினால் அழிக்க பட்டாலும் ,ஈரான் உள்ளவரை ,ஹமாஸ் முளை விட்டு கொண்டே இருப்பார்கள் என்பதை ,உலக் சண்டியர் அமெரிக்கா மறந்து விட்டது .
ஆப்கானில் அடி வாங்கி ஓடியது போல ,தற்போது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ,தென் ஆசியாவிலும் அமெரிக்கா ஓட்டம் பிடிக்க போகிறது என்பதே ஹாமாஸ் அழியும் என்ற இவர்கள் இந்த பேச்சுக்கள் மூலம் காணமுடிகிறது .
ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம் என அறிவித்துள்ளதால் செங்கடல் பகுதியில் பதட்டமாகும் மத்திய தரை கடல்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வன்முறை இராணுவம் ,பாலஸ்தீனம் மீதான தாக்குதலை நிறுத்தாவிடின் கப்பல்களை தாக்குவோம் என ஹவுதிகள் மீளவும் மிரட்டல் விடுத்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாத தாக்குதலை நடத்திவருகிறது .
ஏமன் ஹவுதி போர் படை
அதனால் காசா மக்களுக்கு ஆதரவாக ஏமன் ஹவுதி போர் படைகள் களத்தில் இறங்கி ,கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
இஸ்ரேல் ,அமெரிக்கா,பிரிட்டன் ,நாட்டு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
அதனை அடுத்து தற்போது மீளவும் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த ஹவுதிகள் அறிவிப்பால் ,மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
ரபா எல்லை ஊடாக மிக பெரும் தாக்குதல் நடத்திட இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது .
அவ்வாறான நிலையில் ஏமன் ஹவுதி போர் படைகள் பகிரங்கமாக அறிவித்துள்ள செயலினால் ,மீளவும் செங்கடல் ,மத்திய தரைக்கடல் வழியான கப்பல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட போவதை காண்பிக்கிறது .
Featured
விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேலியர்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம் ,ஹிஸ்புல்லா போராளிகள் விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது .

இஸ்ரேல் அப்பர் கலிலி பகுதியை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
இஸ்ரேல் குடியேற்ற பகுதியில் விமான தாக்குதல்
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் குடியேற்ற பகுதியில் விமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இதில் இஸ்ரேலிய பெண்கள் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
லெபனான் அப்பாவி மக்கள் வீடுகளை தாக்கி அழித்த இஸ்ரேலுக்கு இப்பொழுது , போராளிகள் தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தி பேரழிவை ஏற்படுத்தி உள்ளன .
இந்த விமான தாக்குதலில் இஸ்ரேல் வீடுகள் அழிக்க பட்டும் ,அங்கு வசித்த மக்களுக்கு காயங்களும் ஏற்படுத்த பட்டுள்ளன .
தற்கொலை விமான தாக்குதல்
தற்கொலை விமான தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .
பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொலை வெறி தாக்குதலில் ,இதுவரை முப்பத்தி ஐந்து ஆயிரம் மக்கள் பலியாகியும் ,76000 மக்கள் காயமடைந்துள்ளனர் .
இரண்டு லட்சம் வீடுகள் அழிக்க பட்டுள்ளன .
அவ்வாறன நிலையில் தற்பொழுது ,இஸ்ரேல் குடியேற்ற வாசிகள் வீடுகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ளது , இஸ்ரேலிய மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது .
நீயும் அடித்தால் நானும் அடிப்பேன் ,ஹிஸ்புல்லா போராளிகள் பதிலுக்கு பதில் பழிக்கு பழி அடி இது போலும் .
ரபா எல்லை தாக்குதல் ஆரம்பம்
எகிப்து எல்லையான ரபா எல்லை வழியான தாக்குதல்கள் ஆரம்பிக்க பட்டதான தோற்றப்பாடு காணப்படுகிறது . அங்கிருந்த அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
அவ்வாறான தாக்குதல் நடத்திய இரண்டு மணித்தியாலத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள் , இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் வீடுகள் ,மற்றும் அதே இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அயோண்டோம் ஏவுகணைகள் தூங்கி கொண்டிருக்க ,போராளிகள் விமானம் உள்ளே நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளது .
இஸ்ரேலிய இராணுவத்தின் ஏவுகணைகளின் கண்ணை கட்டிவைத்து ,போர் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி உள்ளனர் .
எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம். ஹிஸ்புல்லா தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் .
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் இராணுவத்தின் முகாம்களை தாக்கியுள்ளனர் .
லெபனான் வடக்கு எல்லையில் அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவத்தினர் மிக முக்கிய கண்காணிப்பு, இராணுவ தளத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் இஸ்ரேல்படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்திய காணொளிகளை வெளியிட்டுள்ளனர் .
ஐந்தில் இஸ்ரேல் இராணுவம் முகம் பகுதியில் இருந்து புகை மண்டலமாக புகை கிளம்பும் காட்சிகள் காணப்படுகின்றன .
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை ஏற்றுள்ள இஸ்ரேல் இராணுவம், தமக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை .
தெற்கு லெபனான் ஹிப்புள்ள ஆளுகை பகுதிக்குள் இஸ்ரேல் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
அதனை அடுத்து திருப்பி அடிக்கும் பதிலடி தாக்குதல்களை ஹிஸ்புல்லா போராளிகள் வேகமாக நடத்தி வருகின்றனர் .
அசைத்து பார்க்க முடியாது என கம்பீரமாக அமைக்க பட்ட இஸ்ரேல் வடக்கு உளவுத்துறை முகாம் ,மற்றும் கண்காணிப்பு இராணுவ தளங்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன .
மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் உள்ள மொசாட் தலைமையகம் மற்றும் முக்கிய உளவுத்துறை மூன்று மையங்கள் மீது தாக்குதல் .
ஈராக் போராளிகள் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .
முதன் முதலாக மொஸாட் உளவுத்துறை மூன்று முகாம்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .
இந்த தாக்குதலுக்கு மேம்படுத்த பட்ட குருஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த பட்டுள்ளதக தாக்குதல் நடத்திய படைகள் அறிவித்துள்ளன .
சற்றும் எதிர்பாராத திகைக்க வைக்கும் தாக்குதலை நடத்தியுள்ளது ,இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல்
ஏமன் ஹவுதி போராளிகளின் கட்டு பாட்டு பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல் .
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விமானங்கள் இணைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்
கென்யா வெள்ளத்தில் சிக்கி பேரழிவு ,மக்கள் பாதிப்பு .அதிகரித்த உயிரிழப்பு .90 க்கு மேற்பட்ட மக்களை காணவில்லை ,தொடரும் தேடுதல் .
இருளில் மூழ்கிய உக்ரைன்
இருளில் மூழ்கிய உக்ரைன்
இருளில் மூழ்கிய உக்ரைன் .ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் ,அதன் மின்சார மையங்கள் அழிக்க பட்டதால் ,உக்ரைன் இருளில் மூழ்கியது .
மின்சார உற்பத்தி மையங்கள் பலமான உள்ளாகிய நிலீயல் ,உக்ரின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது .
இதனால் உக்ரைன் பாதி நாடு இருளில் மூழ்கியுள்ளதாக உக்ரைன் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன .
மூன்றாவது ஆண்டுக்குள் வைத்து நகரும் உக்ரைன் ரஷ், உக்ரைன் மிக மோசமகா பாதிக்க [பட்டுள்ளது .
இதுவரை பல கிராம மக்கள் வெளி முடிய நிலையில் சிக்கி தவித்து ,.வருகின்றன
உக்ரைனை விட்டு வெளியேற மக்களுக்கு தடை
இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல் ,இழப்பு என அறிவிப்பு .சவுதியில் மசூதியின் கூரை இடிந்து வீழ்ந்தது ,அதிர்ச்சியில் மக்கள் .
அதிக மாழைவீழ்ச்சி காரணமாக பள்ளிவாசல் கூற இடித்து வீழ்ந்துள்ளது ,காணொளி வைபர் வாட்சாப் பகுதியில் இணைக்க பட்டுள்ளது .
,மின்சார உற்பத்தி மையங்கள் ரஸ்யாவினால் அழிப்பு ,மக்கள் போராட்டம் வெடித்தது .
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் எலியாட் துறைமுகம் எம்மீது விமனக்கல் மற்றும் ஏவுகணைகள் மூலம் கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த ஏவுகணை தாக்குதலில் குறித்த எலியாட் துறைமுகம் பலதஹ் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து .
ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீன்
ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீன் பகுதியில் அமைந்திருக்கும் ,இந்த துறைமுகம் பலமான தாக்குதலலுக்கு உள்ளாகி வருகிறது .
பலம் பொருந்திய இஸ்ரேல் இராணுவத்தின் கோட்டைகளை துல்லியமாக ஊடறுத்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,வெற்றிகர தாக்குதலை நாடத்திய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியதாது இஸ்ரேல் இராணுவம் திணறிய வண்னம் உள்ளது .
ரபா மீதான தாக்குதல் இறுதி வடிவம் பெற்றுள்ள நிலையில் ,ஹிஸ்புல்லா போர் படைகள் வேக தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளன .
லெபனான் ஹிஸ்புல்லா நடத்தும் அதிரடி தாக்குதல்களினால் ,இஸ்ரேல் இராணுவத்தினருக்கு மிக பெரும் ஆள் ,ஆயுத இழப்பு ஏற்படுத்த பட்டு வருகிறது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல் . இஸ்ரேலை தாக்கிய ரொக்கட் பெரும் சேதம், ஆரம்பித்துள்ள ஹிஸ்புல்லா போராளிகளை .
லெபனான் எல்லையோரத்த்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் மீது ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
ஹிஸ்புல்லா போரளிகள் ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா போரளிகள் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மிக பெரும் போர் ஆரம்பிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டுள்ளது .
அதற்காக தமது விசேட படையணிகளை தயார் செய்து வருகிறது .
ரபா மீதான தாக்குதல் நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்க படுவதால் ,மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்டு ஏழு மாதங்கள் கழிக்கின்ற பொழுதும் ,இதுவரை ஹமாஸ் சிறைபிடித்து சென்ற கைதிகளை ,இஸ்ரேல் இராணுவத்தால் மீட்டு வரமுடியவில்லை .
அதனை அடுத்தே தற்போது ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பிக்க போவதாக ,இஸ்ரேலியா இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
கப்பலை தாக்கிய ஹவுதி படை
கப்பலை தாக்கிய ஹவுதி படை
கப்பலை தாக்கிய ஹவுதி படை,சுற்றிவளைத்த ஹவுதி விமானம்.மத்திய தரை கடல் அருகில் பயணித்து கொண்டிருந்த ,போர்த்து கேச நாட்டின் சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஹவுதி இராணுவம் தாக்குதலை நடத்தியது .

ஏமன் ஹவுதிய இராணுவத்தின் விமானங்கள் துல்லியமாக தமது இலக்குகளை தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது .
கடந்த இந்து நாட்களுக்கு முன்னதாக தாக்குதல் நடத்த போவதாக அறிவித்திருந்த ,ஹவுதிகள் தற்போது தமது தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளதை ,இரண்டு கப்பல் தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன .
சிதறியது இஸ்ரேல் முகாம்
வடக்கு இஸ்ரேலின் இரு இஸ்ரேலிய இராணுவ தளங்களை இலக்கு வைத்து ,ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் ,விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளன .
இதில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு கனிசமான இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஹிஸ்புல்லா தாக்குதல் அச்சம் , தெற்கு லெபனான் எல்லையோர
இஸ்ரேல் மக்களை அவசர அவசரமாக வெளியேயேற்றும் இஸ்ரேல் இராணுவம்.
இதன் மிக பெரும் தாக்குதல் நாட்களில் தொடர போவதை இவை எடுத்து காட்டுகின்றன .
லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர் செயல் ,லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இன்று காலை உள்ளூர் நேரம் 7 மணியளவில் வடகிழக்கு லண்டனில் உள்ள ரயில்வே நியலையத்தின் அருகில் இந்த நபர் திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர் .
இதில் இரு போலீசார் உள்ளிட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்
மேலும் கார் ஒன்றில் பயணித்த இவர் அதனை வீட்டுடன் மோதியுள்ளார் ., பின்னர் அங்கிருத்தவர்கள் மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .
இந்த வாள்வெட்டு தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர் தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
கொலம்பியாவில் இராணுவ உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல் .இவ்வேளை இந்த உலங்குவானூர்தியில் பயணித்த ஒன்பது முக்கிய அதிகாரிகள்
உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் .
போதைவஸ்து கடத்தல் காரர்களுக்கும் அரச இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ,இந்த உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்த தெரிவிக்க படுகிறது .
பொறியில் சிக்கிய நெதன்யாகு.
சர்வதேச நீதிமன்றம் கைது செய்திட நடவடிக்கை .
விரைவில் நெதன்யாகுவை கைது செய்திட உத்தரவு வழங்க படுமாம் .
இன்றைய எதிரியின் உலக செய்திகள் ,
ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்
ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்
ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்,செங்கடலில் பயணித்த கிரேக்க சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் ஹவுதி படைகள் , வெடிகுண்டு விமானம் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இதில் சரக்கு கப்பல் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளதாக தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் .
செங்கடல் கடல் பாதுகாப்பில் அமெரிக்கா படைகள் ஈடுபட்டுள்ளன .இவர்களினால் சரக்கு கப்பல் மீதான ஏமன் ஆயுத படைகளின் தாக்குதலை தடுக்கும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது என்கிறது .
3 நாளில் ரபா தாக்குதல் ஆரம்பிக்க படும் இஸ்ரேல்
3 நாளில் ரபா தாக்குதல் ஆரம்பிக்க படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது .ஹமாஸ் போர் படைகள் சிறை பிடிக்க பட்ட கைதிகளை விடுவிக்க தவறினால் ,தாக்குதல் நடத்துவோம் மிரட்டும் இஸ்ரேல் இராணுவம் .
எவ்வேளையும் வெடிக்கலாம் என்பதால் ,மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல்
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் ,யுத்த டாங்கிகள் அழிப்பு என உக்ரைன் இராணுவம் தெரிவிப்பு .
இதற்கு எதிராக ரஷ்யா பதிலடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
மழை வெள்ளம் போல இடி குண்டு மழைகள் பொழிகின்றன . இவை இன்றைய எதிரியின் உலக செய்திகள் .
ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்
ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்
ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல் ,திறக்கப்படும் போர் முனை ,பதட்டமாகும் நாடுகள் .
இஸ்ரேல் இராணுவம் தமது இராணுவத்தை தயார் செய்துள்ளது . இஸ்ரேல் இராணுவம் பாரிய தாக்குதலை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இஸ்ரேல் போருக்கு ஆதரவாக அமெரிக்கா மக்கள் எழுபது வீதம் உள்ளனர் என அமெரிக்கா அறிவித்துள்ளது .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பி ஈழ வேந்தன் மரணம் என அறிவிக்க பட்டுள்ளது ,வயது மூப்பு நோய் வாய்ப்பட்டு இருந்த அவர் காலமானார் .
வடகொரியா நாடானது ஈரானுக்கு இராணுவ தொழில் நுட்ப உதவிகளை உள்ளதாக வடகொரியா ஈரான் என்பன கூட்டாக அறிவித்துள்ளது .
சாட்டை எடுத்து சுழட்ட ஆரம்பித்துள்ளது அரேபிய தேசம் .
எகிப்து காசா எல்லை வழியான ரபா வீதிகள் ,இடி மின்னல் போல குண்டு மழை வெள்ளம் போல பாய போகிறது .
நெருங்கி விட்டது தாக்குதல் நகர்வுகள் .மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம் .
வீடியோ
அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
செங்கடலில் எரியும் கப்பல் ,அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்,
சரக்கு கப்பல்கள் மற்றும் அமெரிக்கா போர் கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி போர் படைகள் .
வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது .
செங்கடல் வழியாக பயணிக்கும் போக்குவரத்து கப்பல்களுக்கு ,ஏமன் ஆயுத குழுக்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது .
தற்போது கடல் பகுதியில் பலத்த யுத்தம் இடம்பெற்று வருவதால் ,உலக பொருளாதாரம் மற்றும் கடல்வழி போக்குவரத்து கலங்கள் சேவைகள் பாதிக்க பட்டுள்ளன .
கடல் பகுதியில் பலத்த யுத்தம்
இஸ்ரேல் காசா மீதான போரினை நிறுத்தினால் செங்கடல் வழியாக மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம் என ,ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து இருந்தன .
ஆனால் போரை நிறுத்த மறுத்து இஸ்ரேல் தொடர்ந்து மக்களை தாக்குவதால் ,தற்போது செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல் மற்றும் ,அமெரிக்கா ,பிரிட்டன் ,இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளனர் .
எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு
எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு
எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு, ஹமாஸ் ஹிஸ்புல்லா இணைந்து ரொக்கட் தாக்குதல் ,நடத்தியதில் இஸ்ரேல் இராணுவத்தின் இராணுவ தளத்தின் ஆயுத கிடங்கில் ரொக்கட் வீழ்ந்து வெடித்தது .
அவ்வாறு வெடித்த ரொக்கட் தாக்குதலில் அந்த ஆயுத சேமிப்பு களஞ்சியம் பற்றி எரிவதாக ,தாக்குதலை நாடத்திய ,ஹமாஸ் ,ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .
இஸ்ரேலிய இராணுவத்தின் ,இராணுவ முகாமில் பாய்ந்து தாக்கிய ரொக்கட் குண்டுகளினால் ,பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குளம் கட்டுடைத்து வெள்ளம் பாய்ந்து ஓடியது போல், ஐம்பது ரொக்கட்டுக்களை வீசி தாக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பாலஸ்தீனம் காசா மீது தொடரும் போர்
பாலஸ்தீனம் காசா மீது தொடரும் போரினால் ,இவ்விதமான தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது .
அம்மா சமையல் ,அண்ணாவுக்கும் ,தம்பிக்கும் ,சிறப்பாக ஹிஸ்புல்லா ஹமாஸ் அமைப்பினால் தரமாக வழங்கி பட்டுள்ளது .
பாலஸ்தீனம் இஸ்ரேல் இன்றைய போர் நிலவரத்தின் ,இவை இன்றைய எதிரியின் உலக செய்திகள் .
Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல் ,எகிப்த் rafah எல்லையில் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நாடத்தின .இதில் அந்த rafah பகுதியில் தங்கி இருந்த 20 காசா மக்கள் பலியாகியுள்ளனர் .
இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் , rafah வீதியில் தங்கி வாழ்ந்த இருபது மக்கள் பலியானதாகவும் ,அவ்வாறு பலியானவர்களில் ஐந்து சிறுவர்களும் உள்ளடங்கும் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இந்த rafah எல்லையில் காத்திருக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன காசா மக்களை ,எகிப்துக்குள் அகதிகளாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில், இஸ்ரேல் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது .
ரபா போர் ஆரம்பிக்க இராணுவம் தயாரா நிலையில்
அதற்கு அமைவாகவே தற்போது எகிப்து எல்லையோர rafah பகுதியில் தாக்குதலை நடத்திட இஸ்ரேல் தயாராகி வருகிறது .
ரபா வீதியில் அருகில் உள்ள மறைவிடங்களிலேயே இஸ்ரேல் இராணுவம் ,மற்றும் கைதிகளை சிறை வைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கருதுகிறது .
அதனால் அவர்கள் மீது தாக்குதலை நடத்தும் நகர்வில் இஸ்ரேல் இரானுவம் மிக பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராகி வருகிறது























































