Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு , பாலஸ்தீனம் தனி நாடு தொடர்பான அங்கிகரிப்பு ஆவணங்கள் நோர்வே உத்தியோக பூர்வமாக வழங்கியுள்ளது .
அடுத்து எதிர்வரும் 28 ஆம் திகதி பாலஸ்தீனம் அங்கீகரிக்க பட்ட உள்ளதாக ,நோர்வே ,ஐர்லாந்த் ,ஸ்பெயின் போன்ற நாடுகள் அங்கீகரிக்க போகின்றன .
இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன
இவர்களுடன் மேலும் இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன என்கின்ற விடயம் தெரிவிக்க படுகிறது .
எழுபது ஆண்டுகளாக அடக்குமுறை ,அவற்றில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக மிக கொடூரமான தாக்குதல்களை இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தியது .
அதுவே இன்று பாலஸ்தீனம், தனி நாடக மாறுவதற்கு காரணமாக அமைய பெற்றுள்ளது .
அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை
தொடர் அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை ,வாழ்விடங்கள் அழித்தல் என்ற ,ஆக்கிரமிப்பு அரச பயங்கரவாத தாக்குதல்களின் வெளிப்பாடே பாலஸ்தீன தேசம் ஒரு ,இறைமையுள்ள சுதந்திர தேசமாக மாறிட காரணமாக அமைய பெற்றுள்ளது .
அந்த நாட்டை பெற்று கொடுக்க ஈரான் சாதனையை யாரும் மறந்துவிட கூடாது .
கூட்டிணைந்த நன்கு ஒருங்கிணைக்க பட்ட ,கூட்டு தாக்குதலே இந்த நிலைக்கு காரணமாக அமைய பெறுகிறது .
நெதன்யாகுவின் மூன்று தாசாப்த ஆண்டு இனப்படுகொலையின் அதீத வளர்ச்சியே இன்று இஸ்ரேல் அழிவில் சிக்கவும் ,மக்கள் அவரை வெறுத்து ஆட்சியிழந்த ஒருவராக மாற்றம் பெறவும் காரணமாக அமைகிறது .
இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவை போல ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் மாற போகிறார் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைய பெற்றுள்ளது .
மலர்கிறது பலஸ்தீன நாடு ,மனம் மகிழ்கிறது .எதனை ஆயிரம் உயிர் இழப்பு ,எத்தனை ஆண்டுகள் வலி ,அவலம் .
இத்தனையும் தந்து மகிழ்ந்த யூத ஆளும் அரச இராணுவ வெறியாட்டம் முடிவுக்கு வருகிறது .
விலங்குகளை போல மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்ட யூத அரச பயங்கரவாதத்திற்கு ,சாட்டை அடி வழங்க பட்டுள்ளது .
எமது சொந்த மக்கள் விடுதலை போன்றே பலஸ்தீன தானி நட்டு இராச்சியத்தை தமிழினம் பார்க்கிறது .
ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்
ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல் ,ஈரான் அதிரடி இராணுவ ஏவுகணைகள் இஸ்ரேலை அழித்திருக்கும் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு .
இஸ்ரேல் இயலாமையை அம்பல படுத்தியுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகணைகள் டிரோன் ரக வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .
இஸ்ரேலியா இராணுவத்தின் ஒன்பது முக்கிய நிலைகளை தெரிவு செய்து 500 டிரோன் ரக விமானங்கள் ,ஏவுகணைகள் ஊடாக ஈரான் தாக்குதல் நடத்தியது .
இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி தாக்குதல்
இந்த ஈரான் இராணுவத்தின் அதிரடி ஏவுகணை ,விமான தாக்குதலினால் இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்தித்தது .
மூன்று மணித்தியாலமாக இஸ்ரேல் விமானங்களை பறக்க விடாது ஈரான் இராணுவம் ஏவுகணைகள் ,விமானம் மூலம் தாக்குதலை நடத்தியது .
சற்றும் எதிர் பாராத ஈரானின் இந்த ஏவுகணை ,ட்ரான் அதிரடி தாக்குதல் காரணமாக ,இஸ்ரேல் நிலை குலைந்து காணப்பட்டது .
எனினும் ஈரான் ஏவுகணை ,விமானங்களின் தாக்குதலினால் எமக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்து இருந்தது .
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்
அவ்வாறன கால பகுதியில் தற்போது அமெரிக்கா ஜோ பைடன் ஈரான் ஏவுகணைகள் விமானங்கள் தொடர்பாக இவ்விதம் தெரிவித்து ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் தோல்வியை அம்பல படுத்தியுள்ளார் .
இந்த அறிவிப்பினால் இஸ்ரேல் நெதன்யாகுவின் ஆட்சி அதிகாரம் முடிவிற்கு வருவதாக அமெரிக்கா அறிவிக்கிறது என எடுத்து கொள்ளலாம் .
இந்த போரில் வென்று தலை நிமிர்ந்தது ஈரான் ,மற்றும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ,ஹவுதிகள் ,ஈராக்கிய படைகள் ,என்பதை யாராலும் மறுக்க முடியாது .
Iran Missiles Will Destroy Israel USA
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை முக்கியஸ்தர் அறிவிப்பு .
சர்வதேச நீதிமன்ற உத்தரவு மீறலை அடுத்து பொருளாதார தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
ஐக்கிய நாடுகள் சபை
எகிப்தின் எல்லையோரம்,காண படும் ரபா எல்லை வழியூடாக இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ,இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சர்வதேச நீதிமன்ற உத்தரவை மதிக்காது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதால் வேறு வழியின்றி இந்த நகர்வுக்கு ஐநா வந்துள்ளது .
இஸ்ரேல் போரை தடுக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச பொருளாதார தடை ஊடகவே, இஸ்ரேல் நடத்தும் மனித குலத்திற்கு எதிரான கொடிய போரை தடுக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது .
இன அழிப்பு தாக்குதல்
எட்டு மாதங்கள் கடந்து தொடர் போரை நடத்தி மிக பெரும் இனஅழிப்பு தாக்குதலை நடத்திட இஸ்ரேல் தயாராகி வருகிறது .
இவ்வாறான நிலையில் ,அதனை தடுக்கும் நோக்குடன் இந்த பொருளாதார தடை என்ற ,ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாக பார்க்க படுகிறது .
எனினும் இஸ்ரேல் மீது பொருளாதார தடையை விதிக்க அமெரிக்கா அனுமதி அளிக்காது என ஒரு தரப்பு கூறுகிறது .
எப்படி பார்த்தாலும் அமெரிக்காவை நம்பியவர்கள் ,அதே அமெரிக்காவினால் கவிழ்க்க பட்டு முதுகில் குத்திய நிகழ்வுகள் அதிகம் அரேங்கேறியுள்ளன .
அதை போலவே இஸ்ரேலுக்கும் அமெரிக்கா முதுகில் குற்றும் என எதிர் பார்க்க பாடுகிறது .
மிக பெரும் தோல்வியில் முடங்கி சேடம் இழுக்கும் இஸ்ரேலும் வேறுவழியின்றி ,சரண் அடையும் நிலைக்கு செல்ல நேரிடும் எனவே எதிர் பார்க்க படுகிறது
பாலஸ்தீனம் காசா தெற்கு பகுதியில் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்த பட்டதில், இஸ்ரேல் கனரக படைக்கு படைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது .
அவ்வாறான தாக்குதல் புதிய காணொளிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்
பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்
பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார் , ஆகி வருவதகாக தகவல் ,
பாலஸ்தீனமானது தனிநாடாக மலர்வதற்கு எதிராக கொதிக்கும் இஸ்ரேல் .அடக்கு முறைகளை உடைத்து பாலஸ்தீன புதிய தேசம் உலக பந்தில் உருவாக்கம் பெறுகிறது .
வன்முறை தாக்குதல் முடிவுக்கு வருகிறது
பல்லாண்டு அதிகார அடக்குமுறை வன்முறை தாக்குதல் முடிவுக்கு வருகிறது .
வெள்ளம் போல் ஓடிய மக்கள் கண்ணீர் துளிகள் வற்றி பெரும் சமுத்திரம் ஒன்றாக காசா மக்கள் வாழ்வு மாற்றம் பெற போகிறது .
அடக்கப்பட்ட ஒரு தேசத்தின் பெரும் கனவும் ,அடக்குமுறையின் உச்சத்தின் வெளிப்பாட்டு தன்மையும் தற்போது முடிவுக்கு வரவுள்ளது .
நெதன்யாகருவின் இன அழிப்பு
இஸ்ரேல் ஆளும் நெதன்யாகுவின் இன அழிப்பும் ,அதன் வக்கிர நிலைப்பாடுகளும் உலக அரங்கில் அம்பல பட்டுள்ளது .
அமெரிக்கா இஸ்ரேல் என்பன எவ்வாறான கொடிய மோசமானவர்கள் என்பதையும் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர் வெளிப்படுத்தியுள்ளது .
அதனால் பல நாடுகள் தற்பொழுது தன்னெழுச்சியாக பலஸ்த்தீனம் தனி நாடக மாற்றம் பெறுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன..
மக்கள் பாலஸ்தீனம் தனிநாடாக மலர்வதை இட்டு பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன .
இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு
இந்த விடுதலையை விரைவாக பாலஸ்தீனம் பெற்றுக்கொள்ள ,இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு வழி ஏற்படுத்தி கொடுத்தார் என்றே அடித்து கூறலாம் .
தொடரான ஆக்கிரமிப்பு ,அழித்தொழிப்பு ,அண்டை நாடுகள் மீதான இராணுவ படையெடுப்பு இஸ்ரேலிய ,இராணுவ முரண் நிலைகளினால் இஸ்ரேல் பெரும் நெருக்கடியில் இன்று சிக்கி தவித்து வருகிறது .
இராணுவ அரசுகளின் நடைமுறை
முரண் பாடு கொண்ட முற்றிலும் நிகழ்கால களமுனைக்கு இராணுவ ,அரசுகளின் நடைமுறை நிகழ்வே,இன்று பாலஸ்தீனம் தனிநாடாக மலர்வதற்கு காரணமாக மாற்றம் பெற்றுள்ளது .
உலக நாடுகளில் தனி நாடக பிரிந்து செல்ல துடிக்கும் பலநாடுகளுக்கு ,இன்றைய பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலைப்பாடு மிக பெரும் முன் உதாரணமாக காணப்படுகின்றன .
மக்கள் உரிமை கோரி போராட்டம்
அரேபிய தேசத்திலும் ,ஆபிரிக்க நாடுகளிலும் பல நாடுகள் ,இவ்வாறு தமது மக்கள் உரிமை கோரி போராடிய வண்ணம் உள்ளனர்
மனம் மாறிய உலகம் .மறுமலர்ச்சி உருவாக்கம் .சிரியாவில் கார் குண்டு தாக்குதல் இஸ்ரேலை தாக்கிட காரணம் ஈரான் ஜனாதிபதி என இராணுவம் அறிவிப்பு
இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை , ரபா எல்லை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பயங்கர தாக்குதலை நடத்துவோம் என ஹிஸ்புல்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .
பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு
பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் நன்கு திட்டமிட்டு நடத்திய வண்ணம் உள்ளது .
ஆண்டுகளாக நடத்தி வந்த இஸ்ரேல் இனவாத அரசின் இனப்படுகொலைகள் தற்போது உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .
ஜெர்மன் ஹிட்லரை போல இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு இனப்படுகொலையாளியாகி மாற்றம் பெற்றுள்ளார் .
பெரும் மனித பேரழிவு
வரலாறு காணாத மிக பெரும் மனித பேரழிவை நடத்தி நாடற்றவராக பாலஸ்தீனம் காசா மக்களை ஆட்படுத்தி வருகிறார் .
இவ்வாறான கால பகுதியில் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் அரச இராணுவம் தொடர்ந்து நடத்தினால் , மிக பெரும் பேரழிவை இஸ்ரேலிய, யூத படைகள் சந்திக்கும் என்பதாக லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .
ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்
ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்
ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல் ,ஏடன் வளைகுடாவில் பயணித்த இஸ்ரேலியா ஆதரவு சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் இஸ்ரேலிய ஆதரவு கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கப்பல் எரிவதாக தாக்குதலை நடத்திய ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்துள்ளன .
ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி
ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்த 72 மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
காசா மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் ,இடைவிடாத தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் ,அந்த மக்கள் மீதான இழப்புக்களை
தணிக்கவும் ,எதிரி படைகளுக்கும் பெரும் நெருக்கடிகளை வழங்கும் முகமாவே இந்த தாக்குதல் இடம்பெற்று கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
உக்ரைன் ரஸ்யா இராணுவம் கடும் மோதல்
அதேவேளை உக்ரைன் ரஸ்யா இராணுவம் கடும் தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ரஷ்யா நடத்திய தாக்குதலில் மக்கள் பலர் காயமடைந்துள்ளனர் .
தொடரும் இரு தரப்பு தாக்குதலினால் மக்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
பல கிராமங்கள் இதுவரை இருளில் மூழ்கியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்
சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்
சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன் ,சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார தீர்ப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒரே தராசில்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒரே தராசில் வைத்து நிறுத்தி தீர்ப்பு கூறப்பட்ட விடயம்,ஏற்று கொள்ள பட முடியாத ஒன்று என காட்டாமாக பேசியுள்ளார் .
நீதிமன்ற தீர்ப்புக்களை ,கடுமையாக விமர்சிக்க முடியாது என்ற நிலை இருக்கின்ற பொழுது ,அவ்விதம் புரிந்தால் அதுவே நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்ற விடயம் இருக்கின்ற பொழுது ,பைடன் இவ்விதம் பேசியுள்ள விடயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேலிய அரச பயங்கரவாத தாக்குதல்களுக்கு ,ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்க ஆதரவை வழங்கிய வண்ணம் உள்ளார் .
இவரது இந்த கடும் போக்கு நிலைப்பாட்டுக்கு எதிராக அமெரிக்கா மக்களே கிளர்ந்து எழுந்துள்ளனர்
மேலும் பொறுப்பற்ற முறையில் பைடன் பேசி வரும் இவ்விதமான பேச்சுக்கள் ,அமெரிக்கா தேர்தலில் பைடனுக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் இஸ்ரேல் படைகளுக்கு பாரிய இழப்பு .
இஸ்ரேலியா இராணுவத்தின் வடக்கு எல்லைகளை இலக்கு வைத்து மிக பெரும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர்
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு எல்லை ராணுவ நிலைகள் கடும் சேதங்களை உள்ளாகி வருகின்றன .
காசா மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் அரம்பைத்த நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை ,பல்ஸினம் காசா போராளிகள் நடத்திய வண்ணம் உள்ளன .
நமக்கு ஒருங்கிணைக்க பட்ட தாக்குதல்களை தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் ,மற்றும் காசா ஹமாஸ் போராளிகள் ஆகியோர் சிறப்பாக நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த இரு போராளி குழுக்கள் தாக்குதல்களினாலேயே இஸ்ரேல் முகாம்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
யூத இராணுவத்தின் இராணுவ முகாம்கள் உள்ளே நிறுத்தி வைக்க பட்ட பல ஏவுகணைகள் ,அதி முக்கிய ஆயுத தளபாடங்களை அழிக்க பட்டுள்ளன .
எட்டு மாதங்கள் களைந்து இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளது .
அந்த பாலஸ்தீனம் காசா மக்கள் இறையாண்மையுடன் வாழும் நிலையை பெற்று கொடுக்கும் நோக்குடனேயே இஸ்ரேல் இராணுவ முகாம்கள் தொடராக தாக்கி அழிக்க பட்ட வண்ணம் உள்ளன .
அமெரிக்கா ஐரோப்பிய ஆதரவு
அமெரிக்கா ,ஐரோப்பிய நாட்டின் ஆதரவுடன் பருத்து பெருத்த இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது .
பல பில்லியன் டொலர்களை நாள் தோறும் செலவு செய்து ,போரை நடத்தி வருகிறார் ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .
இந்த போரில் வெற்றி பெற முடியாத இருவராக இஸ்ரேல் பிரதம நெதன்யாகு காணப்படுகின்றார் .
போரை நிறுத்தினால் ஆட்சி கவிழ்க்க ,படும் அவ்வாறான ஆபத்தான மரண பொறிக்குள் சிக்கி இருக்கும் நெதன்யாகுவின் ஆட்சி ,இந்த போருடன் முற்று பெற போகிறதுஎன்பதை இந்த விடயம் தெளிவாக எடுத்து காட்டியுள்ளது .
இலங்கையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு போன்ற ஒன்று ,இஸ்ரேலிலும் இடம்பெற போவதை இப்பொழுதே அடித்து கூறலாம் .
இரான் வருகிறார் புட்டீன்
இரான் வருகிறார் புட்டீன்
இரான் வருகிறார் புட்டீன் ,ஈரானுக்குள் வைத்து ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடிய அபாயம் காணப்படுகிறது .
தனது நாட்டுக்கு நேசக்கரம் நீட்டிய ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள ,ரஷ்யா ஜனாதிபதி ஈரான் வருகிறார் .
ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வு
இதனை அடுத்து தற்போது ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் அமெரிக்கா என்பன இணைந்து ஈரானுக்கு மிக பெரும் தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
மிக்வும் ஆபத்தான அபாயகர நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் ஈடுபட்டுள்ளதாக இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
எதிரி நாடுகளின் பார்வை
அணைத்து எதிரி நாடுகளின் பார்வை ஈரான் மீதும் ,ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் மீதும் வீழ்ந்துள்ளது .
தமது வலைக்குள் ரஷ்ய ஜனாதிபத்தி புட்டீன் சிக்கி விட்டார் என்பதே எதிரிகளின் மகிழ்ச்சியாக உள்ளது .
இஸ்ரேல் இன படுகொலை
இஸ்ரேல் இன படுகொலை
இஸ்ரேல் இன படுகொலை ,இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தவில்லை என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .
ஜோ பைடனின் இந்த கருத்து பாலஸ்தீன காசா மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர்
சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா பகுதி உள்ளிட்ட பகுதியில் நடத்தி வருவது இனப்படுகொலை தான் என தெரிவித்துள்ளது .
இதனை அடுத்து தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்யும் உத்தரவை சர்வதேச நீதிமன்றம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது .
இந்த சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்க பட உள்ள நிலையிலேயே ,அமெரிக்காவிலும் ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
கண் முன்னே கொடிய அரச பயங்கரவாதம் மக்களை இனப்படுகொலை நடத்தி கொண்டிருக்கும் பொழுது ,அங்கு அவ்வாறான இனப்படுகொலை நடத்தப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது .
இந்த கருத்து அமெரிக்கா மீதான வெறுப்புணர்வை, ஜனாதிபதி பைடன் தூண்டி விட்டுளளார் என நோக்க முடிகிறது .
போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர் கைது செய்யும் நடவடிக்கையை சர்வதேச நீதிமன்றம் எடுத்திட தயாராகி வருகிறது .
பாலஸ்தீன தேசத்தின் மீது இஸ்ரேல் சுதந்திரம் அடைந்த நாடக அறிவித்த காலம் முதல் இன்றுவரை ,பாலஸ்தீன மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது .
இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் மனித படுகொலை
அந்த நாட்கள் முதல் இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் மனித படுகொலைக்கு மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்கி வருகின்றன .
இஸ்ரேல் மீதும் தொடுக்க பட்ட காசா போர் படைகளின் தாக்குதல் ,இஸ்ரேல் அமெரிக்கா மேற்குலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது .
சர்வதேச நீதி மன்றம்
இதனை அடுத்தே தற்போது சர்வதேச நீதி மன்றம் சர்வதேச சட்டங்களை சர்வதேச நாடுகள் மதிக்க வேண்டும் என்பதற்க்காக ,தற்போது நெதன்யாகுவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
ஆண்டுகளாக அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் பலஸ்தீன மக்கள் இந்த விடுதலைக்கு போராடும் ஹமாஸ் மூன்று தலைவர்கள் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கைக்கு சர்வதேச நீதிமன்றம் தயாராகி வருகிறது .
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு என் ஈரான் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
ஈரானிய ஜனாதிபதியின் உலங்கு வானூர்தி விபத்து சம்பவத்தால் அதிர்ச்சியில் அரபு நாடுகள் உறைந்துள்ள .
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார வர்க்கத்தின் கரங்களும் ,அமெரிக்கா அரசிய இயைத்தின்றத்தின் ,அணுகுமுறையில் ஒளிந்திருக்கும் புலனாய்வு கட்டமைப்பும் இணைந்தே இந்த மரணத்தை ஏற்படுத்தி இருக்க கூடும் என குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன .
பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் போர்
பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்போது .உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் ஜேஜேனாதிபதி மற்றும் ,ஈரான் முக்கிய அதிகாரிகள் பலியாக காரணமாக மைய பெற்றுள்ளது என விடயம் சந்தேகமாக காணப்படுகின்றன .
உலங்குவானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி
இந்த உலங்குவானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதில் முழுமையாக அவர்களது சடலங்கள் மீட்கப்பட்ட முடியா நிலையில் ,சிதைந்த உடல்பாகங்களே மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் மேற்கு நாடுகள் சதி என அரேபிய மக்கள் குற்ற சாட்டு .
ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஈரானிய ஜனாதிபதி மற்றும் முக்கிய பாதுகாப்புத்துறை ஊழியர்கள் ,பயணித்த உலங்கு வானூர்தி வீழ்ந்த்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா தயாரிப்பு உலங்கு வானூர்தி
அமெரிக்கா தயாரிப்பு உலங்கு வானூர்தியை என்றான் ஜனாதிபதி பயன் படுத்தியது மிக தவறான செயல் என்ற வாதம் நிலை பெற்றுள்ளது .
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வரும் இவ்வேளை இந்த அமெரிக்கா உலங்குவானூர்தி பயன் படுத்திய சம்பவம் பெரும் தவறாக பார்க்க படுகிறது .
மூன்று உலங்கு வானூர்தி
ஜனாதிபதியின் பாதுகாப்பைற்கு பயணித்த மூன்று உலங்கு வானூர்திகளில் இரண்டு திரும்பிய பொழுது ,இவர்கள் பயணித்த உலங்குவானூர்தி மட்டும் எவ்வாறு வீழ்ந்து நொறுங்கியது என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
இந்த விபத்தில் மிக பெரும் சதி உள்ளதை தெளிவாகவே காண முடிகிறது .
ஈரானிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .
ஈரானிய இராணுவத்திற்குள் அல்லது அரசியலுக்குள் முக்கியகறுப்பு ஆடு ஒன்று மிக பெரும் நாசகார வேலையில் ஈடுபட்டு வருவதை இந்த சம்பவம் காண்ப்பிக்கிறது .
ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது அதிர்ச்சியில் ஈரானிய மக்கள் .
ஈரானிய நாட்டின் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி அவர்கள் பயணித்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது இந்த உலகுவானூர்தியில் பயணித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ,மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் ,பாதுகாப்பு ஊழியர்கள் என இருபதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன .
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம்
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் இந்த கால பகுதியில் ,இவர் பாயனித்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பல மணித்தியாலங்களாக காணாமல் போயுள்ள உலங்கு வானூர்தியை கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளன .
இவரது இந்த உலங்குவானூர்தி விபத்து மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மொசாட் உளவுத்துறை
இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையால் இவர் பயணித்த உலங்குவானூர்தி வீழ்த்த பட்டு இருக்கலாம் என்கின்ற விடயமும் கசிகிறது .
இறந்து விட்டார் என ஒரு தகவலும் ,உயிரோடு உள்ளார்கள் என ஒரு தகவலும் வெளியாகியுள்ள நிலையில் ,மிக பெரும் பர பரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
பாதுகாப்புக்கு சென்ற இரண்டு உலங்குவானூர்தி மீள களம் திரும்பியுள்ள நிலையில் ,வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி அவ்விடம் விட்டு பாதுகாப்புக்கு பயணித்த உலங்குவானூர்திகள் எவ்வாறு சென்றன என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
விபத்து
சற்றும் எதிர்பாராத இந்த விபத்து சம்பவம் உலக நாடுகள் மத்தியில் மக்கள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன .
வளர்ந்து வரும் நாடுகளில் பட்டியலில் அடக்கம் பெற்றுள்ள ஈரான் இன்றைய அரசியல் பொருளாதார,அபிவிருத்தி மற்றும் ஆயுத உற்பத்தியில் முன்னிலை பெற்றுள்ள இவ்வேளையில் , இந்த உலங்குவானூர்தி வீழ்ந்து நொருங்கிய சம்பவம் அதிர்வலைகளை .ஏற்படுத்தியுள்ளன .
பரம எதிரியின் சூழ்ச்சியால் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்து என கூறப்படுகின்ற பொழுதும் ,ஒருசாரார் இது இயற்கை விபத்து என்கின்ற ஒற்றை ,சொல்லுக்குள் யாவற்றையும் மறைத்துவிட முயல்கின்றன .
வரலாற்றியலில் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள மிக பெரும் மோசமான நிகழ்வாக இது காணப்படுகிறது குறிப்பிட தக்கது .
ஓடும் இஸ்ரேல் படைகள்
ஓடும் இஸ்ரேல் படைகள்
ஓடும் இஸ்ரேல் படைகள் .பாலஸ்தீனம் காட தெற்கு பகுதி ஊடாக பாரிய தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் படைகளை வழிமறித்து கடும் தாக்குதல் .
ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ,இசுரேலியா அரச இராணுவத்தை எதிர்கொண்டு கடும் தாக்குதலை நடத்தின .
இஸ்ரேலிய அதிகாரிகள் பலி
இவர்கள் நாடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய அதிகாரிகள் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அதிகாரி தரத்திலானவர்கள் என தெரிவிக்க படுகிறது .
ரபா எல்லையூடாக மக்களை வெளியேற்றும் இனச்சுத்திகரிப்பு தாக்குதலாக இது மாற்றம் பெற்றுள்ளது .
சியோனிச அரச இராணுவத்தின் தந்திரம்
சியோனிச அரச இராணுவத்தின் தந்திரங்களை நன்கு புரிந்து கொண்ட ,ஹான்ஸ் மக்கள் விடுதலை இயக்கம் கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது .
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ரஸ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் மக்கள் வாழ்விடங்கள் எரிந்த வண்னம் உள்ளன ,மேலும் ஆறு பொது மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
முன்னரங்க போர் முனையில் இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் தெற்கு ஊடாக படை நகர்வை மேற்கொண்ட இஸ்ரேல் ராணுவத்தின் தாங்கி கனரக படை பிரிவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காசா ஹமாஸ் விடுதலை போராளிகள்
பாலஸ்தீனம் காசா ஹமாஸ் விடுதலை போராளிகள் நடத்திய வீரம் சேர்ந்து ஊந்துகணை ஏவுகணை தாக்குதலில் டாங்கிகள் சிதறியது .
இதன் பொழுது டாங்கிகளை செலுத்தி சென்ற இராணுவத்தினர் மற்றும் ,அதன் கட்டளை தளபதிகள் யாவரும் பலியாகியுள்ளனர் .
கடந்த நான்கு நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய இராணுவம்
இவ்வாறன கால பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது .
1948 ஆண்டு நக்பா இனசுத்திகரிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் இராணுவம் நடத்தியது .
ஏழுலடசம் அப்பாவி பலஸ்தீன மக்கள் தமது நாட்டை விட்டு அகதிகளாக சென்றனர் .
அவ்வாறான ஒரு நிகழ்வை நடத்தவே இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில் ,அதற்கு தகுந்த நெத்தியடி வைத்தியத்தைவழங்கி வருகின்றனர் .
ஹமாஸ் போர் படைகள் ,ஹிஸ்புல்லா என்பன இணைந்து கடுமையாக நடத்தி ,இஸ்ரேல் கபட நாடகத்தை முறியடித்து வருகின்றனர் .
இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு ,பல முக்கிய போர் தளபாடங்கள் சேதம் .கொண்டாடும் ஹிஸ்புல்லா இராணுவம் .
இஸ்ரேலிய இராணுவத்தின் வடக்கு இராணுவ பகுதிகள் தொண்டராக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
ஹிஸ்புல்லா போர் படை
லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் அநடத்திய பழிவாங்கும் பதிலடி தாக்குதலில் ,இஸ்ரேலிய படைகளுக்கு பெயரம் இழப்பு ஏற்பட்டுள்ளது .
நீட தூர ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த ப்பட்டுளள்து .
இந்த தாக்குதலின் மேற்படி சேதங்களை இஸ்ரேல் படைகளுக்கு தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா போர் படைகள் தெரிவித்துள்ளன .
உக்ரைன் ரஸ்யா போர்
இதேவேளையில் உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் ,கடந்த ரெண்டு வாரத்தில் மிக முக்கிய உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட நான்கு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக, உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது
Su ரக தாக்குதல் போர் விமானமே சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் படைகள் அறிவித்துள்ளன .
இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு , ஹிஸ்புல்லா போர் படைகள் வெடி குண்டு விமானங்கள் இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் ,அலறும் சைரன்கள் .
ரபா எல்லை தாக்குதலை நிறுத்த கோரி நேதன்யாகூவிற்கு எதிராக பல நாடுகள் அவசர கோரிக்கை விடுத்துள்ளன .
நெதன்யாகு பெரும் சிக்கலில்
இதனால் இஸ்ரேல் நெதன்யாகு பெரும் சிக்கலில் சிக்கியுள்ளதை மேற்படி கூட்டு அறிக்கைகள் எடுத்து காட்டுகின்றன .
இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த மக்களின் குரலாக இந்த நாடுகள் வேண்டுதல் காணப்படுகின்றன .
அமெரிக்கா சிரியா மோதல் ,வெடித்த புது யுத்தம் .வெள்ளம் போல் பொழியும் ஏவுகணை மழை .
பெரும் தாக்குதல் நடவடிக்கை
காசா பகுதி ஊடாக மிக பெரும் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்த இஸ்ரேலிய படைகளுக்கு மீளவும் ஹமாஸ் படைகள் பலம் கொண்டு தாக்கி வருகின்றன .
சற்றும் எதிர்பாராத ஹமாஸ் போர் படைகளின் இந்த தாக்குதலினால் ,இஸ்ரேல் இராணுவம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது .
ஓயாது தொடரும் போரினால் பெரும் ஓல வாழ்வில் இந்த படைகள் சிக்கியுள்ளன .
இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு
இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு
இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் கொடிய போரில் ,காசா ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட ,மூன்று இஸ்ரேல் கைதிகளே இவ்விதம் ,சடலமாக மீட்க பட்டுஉள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
சிறை பிடித்து செல்ல பட்டவர்களை விடுவித்து தரும் படி கோரி ,இஸ்ரேல் மக்கள் ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .
ஆனால் ஹமாஸ் போராளிகள் வசம் உள்ள மக்களை விடுவித்து தருவதற்கு மறுத்து போரை நடத்தி கொண்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் .
சிறை கைதிகள் பலியாக காரணம்
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் பிடிவாத கொள்கை காரணமாகவே ,சிறை கைதிகள் பலியாக காரணம் என தெரிவிக்க படுகிறது .
முடிவில்லாது தொடரும் இந்த போரில் ,இஸ்ரேல் காசா மிக பெரும் பேரழிவை சந்தித்துள்ளன .
ஆகையால் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ,மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதே இஸ்ரரேல் காசா மக்கள் நிலையாக உள்ளது .
இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
இஸ்ரேலிய தூதரகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரக தாக்குதல்
டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவாக காணப்டுகிறது .
தாக்குதல் நடத்தியது யார்
இந்த இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் இஸ்ரேல் யார் தாக்குதல் பின்புலத்தில் உள்ளார்கள் என்ற விடயத்தை உடனடியாக தெரிவிக்கவில்லை .
பெரும்பாலும் இந்த தாக்குதலை நடத்தியது , ஈரான் எனவே இஸ்ரேல் கூறுவதற்கு வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது என தெரிவிக்க படுகிறது .
மிக முக்கிய இஸ்ரேல் தூதரக அதிகாரியை இலக்கு வைத்தே துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தாக்குதல் இலக்கு முக்கிய மொஸாட் உளவாளியாக இருக்கலாம் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .








































