Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம் .இஸ்ரேலிய சிறப்புப் படையணி ஒன்று மீள இஸ்ரேலிய இராணுவத்தில் சேர மறுத்து ,போர் முனைக்கு போக மறுத்து தப்பி ஓட்டம் .
ஹமாஸ் மழை வெள்ளம் போல குண்டுகள் வெடிக்க ,அந்த குண்டு வெள்ளத்தில் தண்ணீரில் மூழ்கி ,சாக மறுத்து இஸ்ரேல் இராணுவம் ஆமி தப்பி ஓட்டம் என்பதாக தகவல் .
தப்பி ஓடும் இஸ்ரேல் இராணுவம்
போர் களத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் ,இடையூறுகளை நேரடியாக சந்தித்த மிக பெரும் முக்கிய முதன்மை படையணியை சேர்ந்த, இஸ்ரேல் இராணுவத்தின் அணி ஒன்று மீள போருக்கு செல்ல மறுத்து தப்பி ஓட்டம் .
இவ்வாறு தப்பி ஓடிய இஸ்ரேல் இராணுவத்தின் நிலை கண்டு ,உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
சமர்களத்தின் நிலவரங்கள்
சமர்களத்தின் நிலவரங்களை அறிய மறுத்து ,ஏசி ரூமில் குந்தி அமர்ந்து கடசிகளை பார்க்கும் ,இஸ்ரேல் ஆளும் இனவெறி கொள்கை வகுப்பளர்களின் ,ஆசைகளுக்கு ,அப்பாவி இஸ்ரேலிய மக்களும் ,இராணுவத்தினரும் பலியாகி வருகின்றனர் .
இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு
இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ,இந்த இராணுவத்தினர் தப்பி ஓட்டம் காண்பித்துள்ளது .
உளவியல் நிலையில் சோர்ந்து காணப்டும் இஸ்ரேலிய இராணுவத்தினர் ,சாக மறுத்து தப்பி ஓடும் செயல் ,இஸ்ரேல் இராணுவத்திற்குள் புயலை கிளப்பியுள்ளது .
உடனடியாக போரில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தள்ள பட்டுள்ளார் .
அதானல் அவர் முக்கிய போரை நடத்தி வெல்ல வேண்டிய நிலையில் காணப்படுகிறார் .
அதற்காக இராணுவ போர் வெற்றி ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்கிறார் .
ஆனால் எதிரிகள் இதனை நன்றாக அறிந்து கொண்டதால் ,இஸ்ரேலிய இராணுவத்தின் அணைத்து ,இராணுவத்தின் நகர்வுகளை துல்லியமாக இனம் கண்டு தடுத்து முறியடித்து வருகின்றனர் .
தோல்வி மேல் தோல்வியை சந்திக்கும் இஸ்ரேல் இராணுவம் நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு பைத்தியம் பிடித்தவர் போல் காணப்படுவதை ,அவரது உடல் அசைவுகள் காண்பிக்கின்றன
இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் இவை இன்றைய எதிரியின் உலக செய்திகள் ,
இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா அபாயகர எச்சரிக்கையை இஸ்ரேலுக்கு விடுத்துள்ளது .
வடக்கு இஸ்ரேல் முழுவதும் தாக்க பட்டு, எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் தாக்குதல்களை நடத்துவோம் என ஹிஸ்புல்லா அபாய அறைவிப்பை வெளியிட்டுள்ளது .
தெற்கு லெபனான் பகுதியை ரபா எல்லை அருகே மிக பெரும் படை நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது .
அதனை அடுத்தே தற்போது ,மிக பெரும் எதிர் தாக்குதல்களை எதிரி மீது லெபனான் போர் படைகள் நடத்த தயாராகி வருகின்றனர் .
ரபா போர் ஆரம்பிக்க பட்டால் அதுவே மிக பெரும் மோதலை இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
காஸாவில் இருந்து எகிப்துக்குள் ,பலஸ்தீன மக்களை முற்றாக அகதிகளாக துரத்தும் நடவடிக்கையில், இஸ்ரேல் தயாராகி வருவதை இவை காண்பிக்கிறது .
நாடற்ற மக்களாக ஹமாஸ் கட்டு பாட்டு மக்கள் செல்ல வேண்டும் என்பதே இஸ்ரேல் ,இனவாதிகள் நிலைப்பாடாக உள்ளது .
அதற்கு அமைவாகவே இந்த இராணுவ நடவடிக்கை திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக ஹிஸ்புல்லா கருதுகிறது .
களமுனை நகர்வுகளும் ,இஸ்ரேல் அசைவுகளும் மிக பெரும் மனித படுகொலை ஒன்று அரங்கேற போவதை காண்பிக்கிறது .
கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து. இஸ்ரேல் போர் அமைச்சரவை ,அமைச்சருக்கு விபத்தில் சிக்கிய கார் எலும்புகளை உடைந்து எறிந்தது .

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் ஜிவிர் கார் விபத்தில் சிக்கனார் . விபத்தில் சிக்கிய இவருக்கு 3 விலா எலும்புகள் உடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
எலும்பு முறிவுக்கு உள்ளான பென் ஜிவிர்
எலும்பு முறிவுக்கு உள்ளான பென் ஜிவிர் தற்போது வீட்டுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலிய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த போருக்கு இவரே முதன்மையான பங்கு வகித்தவர் .
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போல , இனவாதியாக இவர் காணப்படுகின்றார் .
போர் அமைச்சர் கார் கவிழ்ந்தது
இஸ்ரேலிய போர் அமைச்சராக காணப்படும் இவர் ,சென்ற கார் ,எதிரே பயணித்த கார் ஒன்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது .
அவ்வாறான கார் விபத்தில் சிக்கி மூன்று விலா எலும்புகள் முறிந்த நிலையில் காணப்படும் இவரது உடல் நிலை மோசமாக காணப்படுகிறது .
இதன் செயல் தாக்கம் ,இவரினால் இயல்பு நிலையோடு எழுந்து நடக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
காசா மக்களின் கண்ணீர் கதறல்
அப்பாவி பாலஸ்தின காசா மக்களின் கண்ணீர் கதறல் ,போர் அமைச்சரின் விலா எலும்புகளை முறித்துள்ளது .
அப்படி பார்த்தல் இஸ்ரேல் நெதன்யாகு அமச்சரவையில் ஒரு விக்கட் அவுட் எனலாம் .
ஆடிய ஆட்டம் என்ன ,அடங்க மறுத்த நிலை என்ன என ,அரேபிய தேச மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .
போரின் வலியை இப்பொழுது உணர்வார்
போரின் வலியை இப்பொழுது உணர்வார் போர் அமைச்சர் என்பது ,பாதிக்க பட்ட மக்களின் கருத்தாக உள்ளது .
நெதன்யாகுவும் ,விரைவில் அதே வலியை அதே மக்களினால் அனுபவிப்பர் என்கின்ற நிலையே காணப்படுகிறது .
இன படு கொலையாளி
மக்களை கொன்று அதில் சந்தோசம் காண்கின்ற இவ்வாறன ,இன படு கொலையாளி களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை இதுவாகவே காணப்படுகிறது .
இலங்கையில் கோட்டபாய எப்படி ,அதே சிங்கள மக்களினால் துரத்தியடிக்க பட்டரோ ,அதே போன்ற நிலை ,வரும் காலங்களில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு இடம்பெற போவதை இப்போதே அடித்து கூறலாம் .
பைடன் தோளில் ஏறிநின்று ஆடும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் ,கோட்டாவை போல விழுந்து கதற போகிறார் .
இனத்தை நசுக்கி கொன்று மகிழ்ந்த கூட்டம் ,கூண்டோடு சாய போகிறது .
இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு கைது செய்ய நடவடிக்கை.
பாலஸ்தீனம் காஸாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நடத்திய இனப்படுகொலையில் கைது செய்திட சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
நெதன்யாகு கைது செய்வதை தடுக்கும் அமெரிக்கா
நெதன்யாகு கைது செய்வதை தடுக்கும் அமெரிக்கா முயற்சிகளை மேகொள்வதாக பிரதமர் நெதன்யாகுவிற்கு ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார் .
சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகுவை கைது செய்திடும் நடவடிக்கையை ,தடுத்து நிறுத்த அமெரிக்கா,ஐரோப்பா ,கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன .
உலக மக்கள் கடும் கண்டனம்
வல்லரசுகள் நடவடிக்கைக்கு எதிராக உலக மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் காஸாவில் முப்பத்தி மக்கள் ,கடந்த ஏழு மாதங்களில் ,இஸ்ரேல் லாம் நெதன்யாகுவின் ஆட்சியால் படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
படுகொலைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்க ,தற்போது அந்த பாடுகொலையை புரிந்தவரை காப்பாற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது .
நாம் யாரையும் எங்கயேயும் எப்படியும் படுகொலை செய்வோம் ,அதனை யாராலும் ,தடுத்து நிறுத்தவோ தட்டை கேட்கவோ முடியாது என்பது இந்த சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
கம்போடியாவில் ஆயுத களஞ்சியம் வெடித்து சிதறல் .இந்த ஆயுதங்கள் வெடித்து சிதறியதால் 25 கிராமங்கள் அழிவு என அரசு அறிவித்துள்ளது .
மிக பெரும் வெடியோசையுடன் குண்டுகள் வெடித்து சிதறியது .இந்த சத்தங்கள் பல மைல்களுக்கு கேட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர் .
தமது வீடுகள் அழிந்த மக்கள் அழுகையுடன் காணப்படுகின்றனர் .
கம்போடியா மிக வறுமையான .நாடாகும் ,இலங்கையை விட பொருளாதாரத்தில் மிகவும் நலின பட்ட நாடாக காணப்படுகிறது .
குண்டுகள் வெடித்தது எப்படி விசாரணை ஆரம்பம்
அவ்வாறான நாட்டில் , இந்த இராணுவத்தினர் சேமித்து வைத்திருந்த வெடிகுண்டுகள் எப்படி வெடித்தன என்பது தொடர்பான விசாரணையில் பொலிஸ் இராணுவம் ஈடுபட்டுள்ளனர் .
சுடுகாடாக காட்சியளிக்கும் வீடுகள் ,கிராமங்கள் .
மழை வெள்ளத்தில் சிக்கி அழிந்தது போல குடிமனைகள் அழிந்து காணப்படுகின்றன .
ஆயுதம் வெடித்த குண்டுகள் சத்தம் பல மைல்களுக்கு கேட்டதாக மக்கள் தெரிவிப்பு .
பாதிக்க பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி வேண்டிய நிலையில் அரசு தள்ள பட்டுள்ளது .
இராணுவம் காயம் வாகனங்கள் அழிப்பு
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி இராணுவம் காயமடைந்துள்ளனர் ,அவ்வேளை அங்கு தரித்து நின்ற வாகனங்கள் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளன .
நான்கு மாடி கட்டடங்களில் இந்த வெடி குண்டுகள் களஞ்சிய படுத்த பட்டு அந்த இராணுவ முகம் பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்க பட்டிருந்தது .
அவ்வாறான பாதுகாப்பபு நிறைந்த இராணுவ முகாம் குண்டுகள் வெடித்து சிதறியது ,மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
திட்டமிடப்பட்ட சதி
திட்டமிடப்பட்ட சதிகளினால் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக ,சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
உடனடி விசாரணை நடத்தி ஆயுத களஞ்சியம் வெடிப்பு அறிக்கை சமர்ப்பிக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது .
பலமில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் வெடித்து சிதறிட காரணமாக உள்ள அந்த இராணுவ முக்கிய புள்ளி .யார் .?
இலங்கை கொழும்பில் ஆயுத கூடங்கள் வெடித்து சிதறியதற்கு இதுவரை கைது செய்யப்படவில்லை .
அதே போன்றே கம்போடியாவில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பும் இடம்பெற்று இருக்க கூடும் என ஐயம் வெளியிட பட்டுள்ளது .
சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
சூடு பிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை ,இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை அடுத்து ,ஈரான் ஆயுதங்களை வாங்கி குவிக்க பல நாடுகள் போட்டி போடுகின்றன .
ஈரானிய தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் ,ஏவுகணைகள் என்பனவையே அதிக தொகையில் விற்க படுகின்றன .
இஸ்ரேலிய படைகளுக்கு ஈரானிய ஏவுகணைகள் விமானங்கள் பலத்த இழப்பை ஏற்படுத்தியதை அடுத்தே ,இப்பொழுது, ஏவுகணைகள் ,கெமிக்காசி விமானங்கள் , விற்பனை கொடி கட்டி பறக்கிறது .சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
மலிந்த விலையில் ஈரான் ஆயுதங்கள்
அமெரிக்கா ,ஐரோப்பிய நாடுகளின் ஆயுத விலையில் ,குறைந்த விலையில் ஈரான் ஆயுதங்கள் விற்க படுகின்றன .
ஈரானிய ஆயுதங்கள் அமெரிக்கா, ஆயுதங்களுக்கு மேலான செயல் திறன் காணப்படுகிறது .
அவ்வாறான ஆயுதங்களை முண்டியடித்து ,வாங்கி குவிக்க நாடுகள் போட்டி போடுகின்றன .
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல் நிகழ்ந்ததை அடுத்தே ,ஈரான் ஆயுதங்களுக்கு உலக ஆயுத சந்தையில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது .
இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திய ஈரான் ,தற்போது ,பல மில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்திட ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .
ஹைபா துறைமுகம் மீது தாக்குதல்
ஹைபா துறைமுகம் மீது தாக்குதல் விமானங்கள் தாக்குதல்
ஹைபா துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலிங்கர் பகுதியில் மைய பெற்றுள்ள ஹைபா துறைமுகம் மீது
ஈராக்கிய போர் படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த துறைமுகம் மீது வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
தற்கொலை விமான தாக்குதல்
எனவும் இந்த தற்கொலை விமான ,தாக்குதலில் ஹொபா துறைமுகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இன்று வரை 20 தடவை ,இந்த ஹைபா துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .
இங்கே தரித்து நின்ற சரக்கு கப்பல் ஒன்றும் சேதங்களை உள்ளாகி இருந்ததாக தெரிவிக்க பட்டு இருந்தது .
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர்
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் நிறுத்த படும் வரை இந்த தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறும் என ,போர் படைகள் அறிவித்துள்ளன .
ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் இணைந்து இஸ்ரேல் முக்கிய கேந்திர பகுதிகளை தொடர்ச்சியாக தாக்கி உள்ளனர் .
இதனால் இஸ்ரேல் உள்கட்டமைப்பு , பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது .
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் .ஏமன் கட்டு பாட்டு பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின்,ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அதி உச்ச பாதுகாப்பு கொண்ட இந்த போர் உளவு விமானம், ஏமன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன .
பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது ,கப்பல் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அந்த தாக்குதலின் பொழுதே உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுளள்து .
தாக்குதல் ஆரம்பம்
தாக்குதல் ஆரம்பிக்க போவதக ஏமன் ஹவுதிகள் அறிவித்திருந்த நிலையில் , விமானம் மற்றும் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதை அடுத்து , ஏமன் ஹவுதிகள் இராணுவ நிலைகள் மீது ,அமெரிக்கா ,பிரிட்டன் இணைந்து தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல் ,போர் கப்பல்கள் யாவும் தாக்க பட போவதாக ஏமன் ஹவுதிகள் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
செங்கடல் பயணித்து கொண்டிருந்த Andromeda Star என்கிற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்.செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதல் மீளவும் செங்கடல் பகுதி படகுடத்தில் உறைந்துள்ளது .
செங்கடல் பகுதியில் தொடர்ந்து ஏமன் ஹவுதி படைகள் தகுதலை நடத்தி வருவதால் ,சர்வதேச கப்பல் நிறுவனங்கள் அச்சத்தில் உறைந்துள்ளன .
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் மெது போரை நிறுத்துவரை செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதக் நடத்துவோம் என ஏமன் ஹவுதிகஜால் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர் .
உலகின் மிக முக்கிய கடல்பாதையாக விளங்கும் செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்தொடர்வதால் , ,உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது .
செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் போரினை தடுத்து நிறுத்த மறுத்து வரும் ,மேற்குலக நாடுகள் .காசா மீது இஸ்ரேல் தொடுக்கும் போருக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி கண்மூடி உறங்குகின்றனர் .
இத்னால் சீற்றமுற்ற ஏமன் ஹவுதி படைகள் ,இஸ்ரேல் ,இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தியதில், எண்ணெய் கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ,தாக்குதலை நடத்திய போர் படைகள் அறிவித்துள்ளன .
48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்துவோம் என அறிவித்து இருந்தனர் ..
சொல்லி அடிக்கும் ஹவுதி படைகள்
சொன்னதை போன்று சொல்லி அடிப்பதில் கிளாடிகளாகி விளங்கும் ஏமன் ஹவுதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இந்த கப்பல் எந்த நட்டுக்கு சொந்தமானது ,எத்தனை மாலுமிகள் கப்பலில் இருந்தனர் என்கின்ற விடயம் முழுமையக தெரியவரவைல்லை .
வரும் மணித்தியாலங்கள் தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பல் தொடர்பான விடயங்கள் தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேலுக்குள் ஈரான் நேரடி தாக்குதலை நாடத்தியத பின்னர் ,நீண்ட வாரத்தின் பின்னர் ,மீளவும் ஹவுதிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளது ,கப்பல் நிறுவனங்களை அலற வைத்துள்ளது
அதன் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
ஈரான் ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி,இஸ்ரேலுக்குள் ஈரான் நடத்திய ஏவுகணைகளை உலங்குவானூர்தியில் தூக்கிச்செல்லும் இஸ்ரேலிய இராணுவம் .
சிரியாவில் ஈரானிய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக ,இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகணை மற்றும் ,தற்கொலை டிரோன் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது .
இதில் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்து இருந்தது .
அவ்வாறு சுட்டு வீழ்த்த பட்ட சில ஏவுகணைகளை .இஸ்ரேலிய இராணுவம் உலங்கு வானூர்தி மூலம் தூக்கி செல்லும் காட்சிகள் இவை .
சொல்லி அடித்த ஈரான்
இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ மையங்கள் மீது தாக்குதல் நாடத்துவோம் என ,சொன்னது போன்று சொல்லியடித்த ஈரான் செயல் கண்டு ,இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
வாய் சாடல் மட்டும் ஈரான் விடும் என நினைத்த இஸ்ரேலுக்கு ,ஈரான் வழங்கிய நேரடி தாக்குதலை அடுத்து அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம் ,மொசாட் உளவுத்துறை உறைந்துள்ளமை குறிப்பிட்ட தக்கது .
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம் .இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவீர் பயணித்த வண்டி கவிழ்ந்தத்தில் அவர் காயம் அடைந்துள்ளனர் .
இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் முக்கியமானவராக விளங்கிய இவரே இஸ்ரேல் பாலஸ்தீன போர் நீடித்து செல்ல காரணமானவர் .
அவ்வாறான அமைச்சு பெருமானே வீதி விபத்தில் காயமடைந்துள்ளார் .
இஸ்ரேல் போர் அமைச்சர்
இஸ்ரேல் நாட்டின் போர் அமைச்சராக விளங்கியவரும் ,இனவாதியும் கடும் போக்காளருமான ,பெண் கிவீரே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார் .
காயங்களுடன் தப்பியவர் ,உயிரிழக்காது தப்பித்துள்ளார் .

இஸ்ரேலிய உளவுத்துறையால் நன்கு திட்டமிட்டு இவர் வீதி விபத்தில் இவ்விதம் போட பட்டுள்ளார் என்பதாகவே விபத்தை பார்க்கும் பொழுது தெரிகிறது .
பாதுகாப்பு வண்டிகள் பயணித்த பொழுது ,இவ்விதம் இவர் விபத்தில் சிக்கியதால் இருந்து பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது .
அப்பவி பாலஸ்தீன காசா மக்கள் பல்யாகவே ,இந்த இனவாதியே காரணமாக விளக்கியவர் .
இவர் இவ்விதம் காயமடைந்த செயல் கண்டு அரேபிய மக்கள் குஷியில் உறைந்துள்ளான் .

ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி .இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய குண்டுவீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலியாகியுள்ளார் .
கடந்த தினம் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆளுகை பகுதிக்குள் ,தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த ,கலாஃப் என்கின்ற ,ஜமா இஸ்லாமியா அமைப்பில் மூத்ததளபதி ,இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
லெபனான் ஹிஸ்புல்லாவின் ஆளுகை பகுதிக்குள் தொடராக ,பலரை இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறை படுகொலை செய்து வருகிறது .
இவ்வாறு படுகொலை செய்ய பட்ட கலாஃப் என்கின்ற மூத்த தளபதி ,வடக்கு இஸ்ரேல் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ,முக்கிய மூளையாக செயல்பட்டவர் .
ஹிஸ்புல்லா ,ஹமாஸுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி , நாசகார தாக்குதல்களை இஸ்ரேலுக்கு நடத்திட தயாராகி கொண்டிருந்தவர் இவர் என ,இஸ்ரேல் மொசாட் அறிவித்துள்ளது .
அவ்வாறான மிக சக்தி வாய்ந்த முக்கிய தளபதியை ஹிஸ்புல்லா போர் அணிகள் ,இழந்துள்ளது என்கிறது இஸ்ரேல் .
தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல் .
முக்கிய தளபதிகளை படுகொலை செய்வதன் ஊடாக ,அந்த போர் அமைப்பை முற்றாக அழித்துவிடலாம் என்கின்ற, மொஸாட்டின் நடவடிக்கை வெற்றி பெறுகிறது என்கிறது மேற்குலகம் .
ஆனால் தளபதிகள் பலியானாலும் , இலக்கு நோக்கி நாங்கள் பயணிப்போம் என்கிறது போராட்ட அமைப்பினர் .
ஒருவாரத்தில் லெபனானுக்குள் நடந்த நான்காவது முக்கிய தளபதி படுகொலை சம்பவமாக இது அமைய பெற்றுள்ளது .
தாக்கியது எப்படி
இந்த தாக்குதல் தளபதி மீது தாக்குதல் நடத்தியது எப்படி என்பது தொடர்பில் ,தாக்குதல் நடத்தும் காணொளியை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது .
வாகனம் பயணித்து கொண்டுள்ளது ,அப்பொழுது அந்த பகுதி ஊடாக பறந்து வந்த ஆள் இல்லா உளவு விமன்ம் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்கிறது .
அப்பொழுது அந்த வண்டி தீப்பிடித்து வெடித்து எரிகிறது .சம்பவ இடத்திலேயே குண்டு பட்டு அவர் பலியாகியுள்ளார் .
யூத இராணுவத்தின் தாக்குதல் தளபதி ஒருவர் மீது வான்வெளி தாக்குதலை நடத்தி ஹிஸ்புல்லா படைகள் படுகொலை செய்திருந்தனர் .
அதன் பின்னர் இடம்பெற்ற தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
காசாவில் மக்கள் படுகொலை
காசாவில் மக்கள் படுகொலை
பாலஸ்தீனம் காசாவில் மக்கள் படுகொலை, மிக பெரும் புதை குழி கண்டு பிடிப்பு .
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் காசா நாசர் மருத்துவமனை ஆக்கிரமிக்க பட்டது .
அவ்வாறு இஸ்ரேல் இராணுவம் மருத்துவமனையில் இரண்டு மனித புதை குழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட புதைகுழியில் 390 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
கை ,கால் கட்ட பட்ட சடலங்கள்
கை ,கால் கட்ட பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .இவ்வாறு மிக கொடூரமாக வதைகள் செய்ய பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
சிறுவர்கள் ,பெண்கள் ,வயோதிபர்கள் ,உள்ளிட்டவர்கள் மிக கொடூரமாக தாக்க பட்டு , வெட்ட பட்டு ,கற்பழிக்க பட்ட நிலையில் சடலங்கள் மீட்க காணப்படுகின்றன .
சிறுவர்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
காஸாவில் கண்டு பிடிக்க பட்ட மனித புதைகுழியை ,விசாரணை நடத்தி உண்மையை கணடறியும் படி ,ஐக்கிய நாடுகள் சபை வேண்டுதல் விடுத்துள்ளது .
இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
இஸ்ரேல் வீடுகள் அழிப்பு மக்கள் காயம்
இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம் ,இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த இரு தரப்பு போரில் இஸ்ரேல் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளன .
ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீனிய பகுதியில் நிறுவ பட்ட , இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம் பயங்கரவாத குடிகளின் வீடுகளே அழிக்க பட்டுள்ளன .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் வீடுகள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இஸ்ரேலிய நகரங்கள் ,இராணுவ தளங்களை இலக்கு வைத்து, ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இடைவிடாது ஹிஸ்புல்லா நடத்தும் தாக்குதலினால் ,இஸ்ரேல் குடியேற்ற வாசிகள் வீடுகளை விட்டு ஓட்டம் வருகின்றன .
லெபனான் 35 வீடுகள் அழிப்பு
லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகைபகுதிக்குள் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் .35 வீடுகள் அழிக்க பட்டுள்ளன .மக்களும் காயமடைந்துள்ளனர் .
வாழ்விடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் , இஸ்ரேலுக்கு உள்ளே மக்கள் வீடுகளை ஹிஸ்புல்லாவும் தாக்கிட ஆரம்பித்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல் ,இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் ,அதிர்ச்சியில் எதிரி படைகள் .
இஸ்ரேலை இராணுவ படை முகாம்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது .
இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு
. இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு என ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளனர் .
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவ மையங்கள் ,இராணுவ , கோபுரங்கள் என்பனவற்றின் மீது கடும் பட்டுள்ளது .
லெபனான் ஹிஸ்ப்[உள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை நடத்திய நிலையில் பதிலடி பழிவாங்கும் தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது .
ரொக்கட் விமானம் தாக்குதல்
இஸ்ரேலிய படை நிலைகள் மீது மட்டும் மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஹிஸ்புல்க்ள போராளிகள் அறிவித்துள்ளன .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த தாக்குதலில் ,இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் உள்ளது .
மீது ஆறுமுனைகள் ஊடாக கடும் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
லெபனான் ஹிஸ்புல்லா தாக்குதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பெரும் நெருக்கடியை வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ,ஈரான் இராணுவ தளபதி அறிவிப்பு.
இஸ்ரேல் முழுவதும் தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை எம்மிடம் உள்ளது .அதனை வைத்து இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குவோம் என ஈரானிய தளபதி முழங்கியுள்ளார் .
ஈரான் மீது மிக பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்த கூடும் என்ற பதட்டம் உருவாகியுள்ள இவ்வேளையில் ,தற்போது முக்கிய ஈரான் இராணுவ தளபதி இவ்விதம் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .
இஸ்ரேல் ஈரான் போர்
இஸ்ரேல் மீது ஈரான் மிக பெரும் போர் ஒன்றை நடத்த போகிறது என்பதை இவரது கூற்றில்இருந்து தெரிய முடிகிறது .
அவ்வாறு ஈரான் மீது இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி தாக்குதல் ஒன்றை ஈரான் நடத்தும் .
அது மிக மோசமான தாக்குதல்களாகவும் ,பேரழிவை ஏற்படுத்த கூடிய வகையில் காணப்படும் என்பதே நிலவரமாக தெரிகிறது .
ஆழம் தெரியாதது காலை வைத்து இஸ்ரேல் இராணுவம் அடி வாங்கி சுருள போகிறது என்பதற்கான ,முன் அறிவிப்பாக இதனை எடுத்து கொள்ளலலாம்
ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
பாலஸ்தீன தனி நாடு வழங்கினால், ஆயுதங்களை கீழே போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு.

பாலஸ்தீன தனி நாடு வழங்கினால், ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பானது ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் இன்றைய நிலவரத்தில் இந்த ஆயுத ஆயுத்தங்களை கீழே போடுதல் விடயம் அரசியலில் சல சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
காசா போர் படைகள் இந்த அறிவிப்பு இஸ்ரேலிய ,அமெரிக்கா அதிகார வர்க்கங்களையும் ,கிலி கொள்ள வைத்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் பல அதிசயிக்க வைக்கும் அதிரடி தாக்குதல்களை நடத்தி ,ஆக்கிரமிப்பு இஸ்ரேலியா இராணுவத்திற்கு வரலாற்று தோல்வியை ஏற்படுத்திய ஹமாஸ் ஆயுதங்களை போடுவதர்க்கு தயார் எனும் விடயம் இஸ்ரேலுக்கு வைக்க பட்ட பொறியாகும் .
பாலஸ்தீன தனி நாடு
ஹாமாஸ் அழிக்க பட வேண்டுமாக இருந்தால் ,பாலஸ்தீன தனி நாட்டை கொடுத்து விடு என்ற இந்த விடயம் ,ஹமாஸ் போர் படைகளின் அடுத்த அரசியல் வெற்றியாகவே பார்க்க படுகிறது
ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
ஈரான் ஒருபோதும் சரண் அடையாது என ஈரான் மத தலைவர் அறிவித்துள்ளார் .
அமெரிக்கா ,ஐரோப்பா ,மேற்கு நாடுகளினால் விதித்த பொருளாதார தடைகள் ஈரானிய நாட்டை சரண் அடைய வைக்க முடியாது என அவர் முழங்கினார் .
பொருளாதார தடை
இந்த பொருளாதார தடைகளினால் ,ஈரானிய தேசம் ஒருபோதும் எதிரிகள் காலின் கீழ் சரணாகதி ஆகாது என ஈரான் மத தலைவர் முழங்கியுள்ளார் .
அடக்குமுறைகளை விதித்து அடக்கியாள நினைத்த , அந்த அடக்கு முறைகளை உடைத்தெறிந்து ஈரான் ,அதி உச்ச வளர்ச்சியை தழுவியுள்ளது .
இந்த ஆண்டில் மட்டும் 50 அமெரிக்கா டொலர்களை வருமானமாக பெற்று சாதனை படைத்துள்ளது .
அவ்வாறு சாதனை படைத்து செல்லும் ஈரான் இந்த அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு வியப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வடகொரியாவின் ஆயுத கப்பல்
ரஸ்யாவுக்கு சென்று கொண்டிருந்த வடகொரியாவின் ஆயுத கப்பல் ஒன்று சிக்கியுள்ளது .
ரஷ்யா உக்ரைன் போருக்கு உதவிட ,வடகொரியா ரஸ்யாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது .
அவ்வாறான வடகொரியா ஆயுத கப்பலே அமெரிக்காவிடம் சிக்கியுள்ளது .
இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
இஸ்ரேல் எங்கும் குண்டு மழை,இஸ்ரேலை தாக்கிய விமானம்,
இஸ்ரேல் கட்டு பாட்டு இராணுவ வலய பகுதி எங்கும் ஹிஸ்புல்லா மழை போல குண்டுகளை பொழிந்துள்ளது .
அதேவேளை இஸ்ரேலை தாக்கிய வெடிகுண்டு விமானம், பலத்த சேதங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்க படுகிறது.
லெபனானுக்குள் எதிரிகள் தாக்குதல்
லெபனான் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்த ,இஸ்ரேலிய விமானங்கள் ,தெரிவு செய்ய பட்ட இலக்குகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .
தாக்குதலில் ஹிஸ்புல்லா இராணுவத்தின் ஏவுகணை கூடங்கள் ,என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் இவ்வாறு தெரிவித்துள்ளது .
அனால் காட்சிகளோ தலைகீழாக .காணப்படுகின்றன .
சொல்லி அடிப்பதில் கில்லாடிகளான ஹமாஸ் போர்ப்படை போராளிகள் ,தாம் தெரிவு செய்த இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ தளங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன .
ஹமாஸ் தாக்குதல்
தெற்கு லெபனானுக்குள் வலிந்து நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள ,இஸ்ரேலுக்கு நெத்தியடி வழங்கும் முகமாக ,பதிலடி தாக்குதலை ,ஹமாஸ் போர் புலிகள் நடத்தியுள்ளன .
திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
ரஷ்யாவுக்குள் உக்ரைன் திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது,விமானங்கள் நடத்திய தாக்குதலில் எண்ணெய் வயல்கள் ,எரிபொருள் தாங்கிகள் என்பன பற்றி எரிகிறது .
சற்றும் ,, எதிர்பாரத இந்த விமான தாக்குதலினால் ஏற்பட்ட விபத்தினால் பலமில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது
உக்ரைன் விமானங்கள் ரஸ்யா உள்ளே தாக்குதல்
உக்ரைன் விமானங்கள் திடீரென ரஸ்யா உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது .
இந்த அவ்விமான தனியே நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயல் , மற்றும் தாங்கிகள் என்பன எரிந்த்து அழிந்துள்ளது .
திட்டமிட்டு தயாரிக்க பட்ட தாக்குதலாகவும் ,பின்புலத்தில் மேற்கு உளவுத்துறையும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற வலுத்துள்ளது .
திருப்பி தாக்குதம் ரஷ்யா
மேற்படி தாக்குதலை அடுத்து தற்போது உக்ரைன் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ,ரஷ்யா ஏவுகணைகள் ,விமானம் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் உக்ரைன் காற்கீவ்,தலைநகர் கீவ் கடும் சேதங்களை சந்தித்துள்ளன .தொடர்ந்து ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் பரஸ்பர தாக்குதல் இடம்பெற்ற வண்னம் உள்ளது .
உக்ரைன் ரஸ்யா போர்
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் இரண்டு ஆண்டுகள் கழிந்த இந்த தாக்குதல் சுநடவடிக்கையால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலமான சேதங்களை உள்ளாகியுள்ளது .
அவ்வாறான பெரும் சீரழிவை தமது நாட்டுக்கு ஏற்படுத்திய அதே எதிரியாக விளங்கி வரும் ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் ,அதன் கூட்டு நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறன தாக்குதல் ஊடாகவே ரஷ்யா பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .
ஐரோப்பிய நாடுகளின் முதல் எல்லை உக்ரைன்
ஐரோப்பிய நாடுகளின் முதல் எல்லையாக விளங்கும் உக்காரன் ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால் , அதனால் தமக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என கருதும் ,ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் போரில் நேரடியாகவே களம் குதித்துள்ளன .
அதுவே தற்போது ஐரோப்பா நாடுகளை அச்சுறுத்த ரஸ்யாவை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்து தாக்கி வருகின்றன என்பதே ,இந்த எண்ணெய் வயல்கள் ஊடான தாக்குதல் தெளிவாக எடுத்து காட்டுகின்றன .













































