ரஷ்யா உக்ரைன் கடும் மோதல்
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் தொடர்ந்தும் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில் உக்ரைன் கார்கீவ் பகுதியை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தினர்.
உக்ரைன் மக்கள் மற்றும் ராணுவ மையங்களை இலக்கு வைத்து நச்சுக் குண்டு தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சுமத்தி இருக்கின்றது.
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் நச்சு குண்டுகளை வீசிய விடுதலைப் புலிகளையும் மக்களையும் இலங்கை அரசாங்கம் படுகொலை செய்தது.
அவ்வாறான ஏரி குண்டுகளை வீசி உள்ளதாக அவர்கள் ஆதரத்துடன் காண்பித்துள்ளனர்.
ஏற்படுத்தி புகையை ஏற்படுத்தி மனிதன் உடலில் பட்டால் அந்த மனித தோள்கள் உறிந்து விழுகின்ற நிலையை ஏற்படுத்தும் .
அவ்வாறான மிகக் கொடிய தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை தற்பொழுது மக்கள் மீது ரஷ்ய பயன்படுத்தி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நச்சு கூண்டுகளையே தற்பொழுது ரஷ்யாவின் மீது பயன்படுத்தியிருந்தது .
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய இந்த குண்டுகளை அவர்களுக்கு எதிராக வழங்கி இருந்தனர்.
யுத்தங்கள் நடைபெறுகின்ற தேசங்களில் அந்த மக்கள் மீதும் அந்த எதிரி படைகள் மீதும் இவ்வாறான கொடிய குண்டுகளை பாவிப்பதில் இவர்கள் முன்னிலை வகிப்பதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.
தமிழர்களை அழித்து அந்த விடுதலை போராளிகளை சிதைத்து மிகப்பெரும் நாசகார வேலைகளை செய்த இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைகள் இன்றுவரை விசாரிக்கவில்லை.
அதுபோன்று இனப்படு கொலை க்கும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கப்படவில்லை தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்ற ,
இந்த காலப்பகுதியில் இந்த நச்சு குண்டுகள் அங்கு பயன்படுத்தப்பட்டது உலகளாவிய மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.












