பேச்சுக்கு தயார் நெதன்யாகு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பேச்சுக்கு தயார் நெதன்யாகு

பேச்சுக்கு தயார் நெதன்யாகு

பேச்சுக்கு தயார் நெதன்யாகு ,இஸ்ரேல் கைதிகளை விடுவித்தால் நிரந்தர பேச்சுக்கு தயார் .

பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை இயக்கத்தினால் பிடித்துச் செல்லப்பட்ட அனைத்து கைதிகளையும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் விடுதலை செய்தால் நிரந்தர பேச்சுவார்த்தைக்கு தாங்கள் வருவதற்கு தயார் என இஸ்ரேலிய ஆளும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிளிண்டன் அவர்கள் மத்திய கிழக்கிற்கு சமாதானத்தை நோக்கி பயணிக்கின்ற இந்த வேளையில் இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றார் .

சிறை பிடித்து வைத்துள்ள கைதி

சிறை பிடித்து வைத்துள்ள அனைத்து கைதிகளை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் ,பலஸ்தினை கைதிகள் யாவரையும் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது .

ஆனால் அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த நெதன்யாகு இதுவரை அவற்றுக்கு செயல்முறை நடவடிக்கை வடிவம் கொடுக்கவில்லை அதனை அடுத்து தற்பொழுது சிறை பிடித்து வைத்துள்ள அனைத்து ராணுவம் மற்றும்

பொதுமக்களை விடுவித்தால் உடனடியான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் வருவதற்கு தயாராக உள்ளதாகவும், நிரந்தரமான பேச்சுவார்த்தை மூலமான சமாதானத்தை ஏற்படுத்த தயாராகவே இருக்கிறது .

இஸ்ரேல் பிரதமர்

என இஸ்ரேல் பிரதமர் இப்படி தெரிவித்திருக்கின்றார் இவரது இந்த கோரிக்கைகளை ஏற்கவோ அல்லது கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் தயார் நிலையில் இல்லை என்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

நிலையிலும் அதற்கு பல நாடுகள் இட்டையலுக்கு எதிரான கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்ற இந்த வேளையில் இந்த அறிவிப்பை இப்படி வெளியிட்டுள்ளார்.

வீடியோ

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல் ,கமாஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இஸ்ரேல் தளபதி பதவி விலகல் .

ஆக்டாபர் ஏழு 2023 ஆம் ஆண்டு அன்று அல் அசாத் புயல் நடவடிக்கையை கமாஸ் மக்கள் இயக்கம் மேற்கொண்டது .

இஸ்ரேலியா படைகளுக்கும் அரசுக்கும் பெரும் இழப்பு

இந்த தாக்குதலின் பொழுது இஸ்ரேலியா படைகளுக்கும் அரசுக்கும் பெரும் இழப்பும் தோல்வியும் ஏற்பட்டது .

இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து அன்று இடம்பெற்ற அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது அதற்கு வித்திட்டவர்களாக கருதப்பட்ட, இஸ்ரேலுடைய ஜெனரல் அதிகாரி ஒருவர் பதவி விலகி உள்ளதாக அறிவித்துள்ளார் .

பாலஸ்தீன மக்களுக்காக போராடி வரும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ,யூத இராணுவ முகாமிற்குள் நுழைந்து ,இஸ்ரேலியா ராணுவ முகாம்கள் மீது தாக்குதலை நடத்தி, இஸ்ரேலியா ராணுவத்தினரை உயிரோடு சிறை பிடித்து சென்றனர் .

மிக பெரும் தோல்வி

இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட மிக பெரும் தோல்வி என்பதை , அவர் ஒப்பு கொண்டு, தனது பதவி விலகலை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஜெனரல் பதவி விலகலை அடுத்து, தற்பொழுது இஸ்ரேலிய உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்குள் ,ஒருவித மன உளைச்சல் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

தாமே அதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்கின்ற நிலையில் ,முன்னாள் உளவுத்துறை தலைவர் பதவி விலகினார்.

அதனை அடுத்து தற்பொழுது ,இஸ்ரேல் உயர் அடுக்கு இராணுவ ஜெனரல் பதவி விலகி உள்ளார் .

இந்த ஜெனரல் பதவி விலகியதை அடுத்து, ஏனைய சிலரும் பதவி விலகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

அடுத்ததாக இஸ்ரேல் ஆளும் தலைமை பாதுகாப்பு மந்திரி, பதவி விலகக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது .

அவ்வாறு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விதம் இடம்பெற்றால் அது நெதன்யாகுவிற்கு ,ஏற்பட்ட மிக பெரும் வரலாற்று தோல்வியாகவும் ,இஸ்ரேலை மீளவும் ஆள முடியாத அதிபராக மாற்றம் பெறுவார் .

அதனாலயே பாலஸ்தீன அப்பாவி காசா மக்களை தொடராக இராணுவத்தை ஏவி படுகொலை புரிந்த வண்ணம் உள்ளார் .

இவரது இந்த படுகொலை நிகழ்வுகளை அடுத்து ,பாலஸ்தீனம் தனிநாடாக பிரிந்து செல்ல தயாராகி வருகிறது .

அவ்விதமான நிலைக்கு இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவே அதனை வாழிசமைத்து கொடுத்துள்ளார் ,என்கின்ற குற்ற சட்டு முன்வைக்க பட்டு வருகிறது .

வீடியோ

விமானம் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

விமானம் மீது ஏவுகணை தாக்குதல்

விமானம் மீது ஏவுகணை தாக்குதல்

விமானம் மீது ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் .

யூத இராணுவத்தின் போர் விமானங்கள் மீது தெற்கு லெபுனன் கிஸ்புல்லா போர்படைகள் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி ,அதி உச்ச உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட போர் விமானங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன .

விமானங்கள் தப்பி சென்றன

எனினும் இந்த ஏவுகணைகளை அவதானித்த ராணுவத்தின் அதி உயர் உச்ச விமானங்கள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் விமானப்படையே மக்கள் மீதும் போராளிகள் மீதும் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

அவ்வாறான விமானங்களையும் முடக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டுள்ளது மேற்படி விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஹிஸ்புல்லா போராளிகள்

மட்டுமே தமது பாதுகாப்புக்கு ஏற்படுவதாக இருக்கும் என கருதும் ஹிஸ்புல்லா போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றன .

ஏவுகணைகளை பயன்படுத்தி விமானங்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளதால் இஸ்ரேலிய வான் பான்படையும் இஸ்ரேல் இராணுவ இயந்திரமும் தற்பொழுது பெரும் பரபரப்பில் உறைந்து இருக்கின்றன .

எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதலை கிஸ்புல்லா போர்படைகள் நடத்தினால் ,இசுரேல் வான்படை பறக்க முடியாத கட்டத்தில் முடக்கப்படக்கூடிய .அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி ,இஸ்ரேலியா ராணுவத்தினர் விசேட கமாண்டோ ராணுவ தாக்குதலில் கைதிகள் சிலர் பலியாகியுள்ளதாக, ஹமாஸ் தெரிவித்துள்ளது ,.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் ,சிறை பிடித்துச் செல்லப்பட்ட நான்கு கைதிகள் ,வெற்றிகரமாக மீட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

விசேட ராணுவ நடவடிக்கை

இந்த விசேட ராணுவ நடவடிக்கையின் பொழுது, தமது தரப்பில் ஒரு அதிகாரியும் மேலும் ஒருவர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார் .

ஒருவர் பலியாகியும் ஒரு அதிகாரி காயமடைந்திருந்தார் .

ஆனால் இந்த தாக்குதலின் பொழுது 210க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் .

அதனை அடுத்து தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் இஸ்திரேலிய ராணுவத்தினருக்கு எதிராக திருப்பி தாக்குதலை நடத்திய பொழுது இந்த இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

மேலும் இஸ்ரேலியா ராணுவம் நடத்திய தாக்குதலில் அங்கு ,பனையை கைதிகளாக இருந்த மேலும் சில, சிறை கைதிகளும் பலியாகி உள்ளதாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் தெரிவித்து இருக்கின்றனர் .

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, இஸ்ரேலியா மக்கள் மீளவும் வீதி இறங்கி இஸ்திரேலிய ஆட்சியாளர்களுக்கு எதிராக தமது போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

கடந்த 8 மாதங்கள் கடந்து பயணிக்கும் ,பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையிலான இந்த யுத்தத்தில் ,பல நூறு ஆஸ்திரேலியா ராணுவத்தினர் பலியாகி உள்ளனர்.

ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளி

ஆனால் இதுவரை ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் ,சிறை பிடித்து செல்லப்பட்ட கைதிகளை மீட்க முடியாது, இஸ்ரேல் படைகள் திணறி வருகின்றன.

இது இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அவமானகரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது .

நான்கு கைதிகள் வெற்றிகரமாக விடுதலை செய்யப்பட்டதாக, அல்லது விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கின்ற பொழுதும், ஒரு அதிகாரி உள்ளிட்டவர் பலியாகி மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதே வேளையில் 12க்கு மேற்பட்ட ஏனைய, சக சிப்பாய்களும் ,காயம் அடைந்துள்ளதாகவும் சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இந்த யுத்தத்தில், ரஷ்யா தரப்பில் 1270 படை வீரர்கள் பலியாகியும், 60 பீரங்கிகள், 26 டாங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

24 மணித்தியாலத்திற்கு உள்ளாக முற்றாக ரஷ்யா படைகள் முக்கிய படையணி ,மற்றும் ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ,உக்ரைன் படைகள் தெரிவித்து இருக்கின்றன.

ரஷ்யா உக்ரைன் போர்

கடந்த 26 மாதங்களுக்கு மேலாக ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில், ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக, உக்கிரன் படைகள் தெரிவிக்கின்றன .

இதுவரை இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் , 518,560 ரசியா படைகள் பலியாகியும் ,7869 டாங்கிகள், 15131 கவச வண்டிகள், 1997 பல் குழல் ரொக்கட் லோஞ்சர்கள் ,357 விமானங்கள் ,326 செலக்டர்கள் ,10982 உளவு விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது ,எனினும் இன்றும் இப்பொழுதும், தமது தரப்பில் ஏற்பட்ட ,இழப்பு தொடர்பாக உக்ரைன் படைகள், எதனையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி ,கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகளை மீட்க அப்பாவி மக்கள் 210 பேரை கொன்றுள்ளது .

அவ்விதமான தாக்குதலை நடத்தியே யூத ராணுவம் திடீர் ராணுவ நடவடிக்கை மூலமாக மீட்டு சென்றது .

இந்த மீட்பு நடவடிக்கையின் பொழுது நான்கு கைதிகளை மீட்க பட்ட பகுதியில் அமைந்துள்ள 2 அகதி முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது.

210 மக்கள் பலியாகியுள்ளனர்

இதன் பொழுது 210 மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த்துள்ளனர் .என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

இரண்டு முகாம்களிலும் பெண்கள் சிறுவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் உள்ளிட்ட 210 பேரை ஈவிரக்கம் இன்றி கொன்றுவிட்டு இந்த நான்கு பேரையும் சிறை மீட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்திரேலிய ராணுவத்தின் விசேட விமானங்கள் ,காமெண்டோ படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்தின .

அதன் பின்னர் இந்த தாக்குதலை நடத்தி அங்கிருந்த அந்த நான்கு கைதிகளை மீட்டு சென்றனர்.

இவ்வாறு மீட்டு சென்றவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளிட்டவர்கள் என புதிய தகவல் வெளியாகியுள்ளன .

பாலஸ்தீன மக்களை படுகொலை

210 மக்களை படுகொலை செய்து நான்கு தமது மக்களை மீட்டுச் சென்ற இந்த சம்பவம் அரபிய தேசங்களில் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

சியோனிசம் நடத்திய இந்த படுகொலையின் பின்னர், சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளை கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் படுகொலை செய்யக் கூடும் என்கின்ற ஐயம்நிலவுகிறது .

இஸ்ரேலின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம்

கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

இதே போன்றான தாக்குதலை நடத்தி ஏனைய கைதிகளையும் நாங்கள் மீட்டு வருவோம் .

அதற்காக எத்தனை ஆயிரம் காசா மக்களையும் படுகொலை செய்ய தயங்கமாட்டோம் என்பது ,இஸ்ரேல் ராணுவத்தின் செயலாகவே இந்த இனப்படுகொலை தாக்குதல் காண்பிக்கின்றது.

அப்பாவி மக்கள் படுகொலையை அடுத்து ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க விடுதலை போராளிகள் இணைந்து ,கூட்டு தாக்குதல் ஒன்றை இசுரேலியா மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி ,கமாஸ் விடுதலை போர் படைகள் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ தளபதி பலி.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்திரேலியா இராணுவத்தின் மிக முக்கியமான தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக இஸ்ரயேலிய ராணுவ தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன .

இஸ்திரேலியா கைதிகளை மீட்பு

காசா பகுதியில் மறைவிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இஸ்திரேலியா கைதிகளை, மீட்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேலிய ராணுவத்தின் சிறப்புமாண்டாக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

இதன் பொழுது நால்வர் மீட்டு செல்லப்பட்டனர். மிக முக்கியமான தளபதி ஒருவர் சம்பவத்தில் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய கட்டளை தளபதியே பலியாகியுள்ளார் .

கமாஸ் போர் படைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை மீட்கும் நடவடிக்கையில், ஈடுபட்டுக் கொண்டிருந்த கமாண்டோ படையணியின் தளபதியாக செயல்பட்டவரே காயம் அடைந்த நிலையில் தற்போது பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் போராட்டம்

கைதிகளை விடுவித்து தரும்படி கோரி இஸ்ரேலிய அரசு அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்த மீட்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

எட்டு மாதங்களை கடந்து இடம்பெற்று கொண்டிருக்கின்ற இந்த யுத்தத்தில், இடம்பெற்ற இரண்டாவது கைதிகள் மீட்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது .

வெற்றிகரமான கைதிகள் மீட்பு தாக்குதலாக முடிவு பெற்றுள்ளதாக ,இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார் .

இவர்களைப் போன்று ஏனையவர்களையும் தாங்கள் மீட்டு வருவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சிலர் இராணுவ சிப்பாய்களாக இருக்கலாம் என்ற தகவல் வெ ளியாகியுள்ளது .எனினும் முழுமையான தகவல் ஏதும் தெரியவரவில்லை .

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்த ப்பட்டதாக ஈராக்கிய போர்படைகள் தெரிவித்துள்ளன .

தமது வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி ,ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்திலேயே இராணுவ தளங்களை தாக்கி அழித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

விமானங்கள் நீண்ட தூரம் பறந்து சென்று தமது இலக்கினை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் ,அவர்களது ஆயுத தளபாடங்களுக்கும் பெரும் இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாகவே அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

மக்கள் மீதான படுகொலை

அப்பாவி மக்கள் மீதான படுகொலை தாக்குதலை தடுக்கவே ,இஸ்ரேல் மீது இவ்விதமான தாக்குதல் இடம் பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான கால பகுதியில் அமெரிக்கா வெளியுறவு மந்திரி நாரதர் பிளிங்கடன் மத்தியகிழக்கை நோக்கி பயணம் செய்கிறார் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தினை உடனடியாக நிறுத்த கோரி, இஸ்ரேலிய மக்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்த வருகின்றனர்.

ஆனால் காசா மக்கள் மீதான போரினை நிறுத்த தவறி தொடர்ந்து போரில் நாட்டம் கொண்டு இஸ்ரேல் பிரதமர் தீவிரம் காண்பித்து வருகின்றார்.

இவ்வாறான பர பரப்பான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற இவ்வுலகில் இப்பொழுது நாரதர் என அழைக்கப்படும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பயணம் செய்கிறார் .

மத்திய கிழக்கு நாடுகளுக்கு

தற்பொழுது இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

இவரது சுற்றுப்பயணத்தின் நோக்கம் ,காசாவில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்தி போரை முடிவுக்கு எடுத்து செலவதே நோக்கம் எனப்படுகிறது .

இப்போது இந்த எட்டாவது முறை பயணத்தினை மேற்கொள்ளும் இவர் காசா ,இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் நிறுத்தம் ஏற்படுமா ,அல்லது தொடர்ந்து அங்கு யுத்தம் இடம்பெருமை என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

பிளின்கடன் சென்று வந்ததன் பின்னர் அங்கு பாரிய யுத்தங்கள் இடம்பெற்று வந்துள்ளது .கடந்த கால சம்பவங்கள் எடுத்த காண்பிக்கிறது குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
விமானங்கள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

விமானங்கள் கடும் தாக்குதல்

விமானங்கள் கடும் தாக்குதல்

விமானங்கள் கடும் தாக்குதல் ,வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து லெபனான் போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின .

இந்த விமானங்களின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் என்பன முற்றாக சேதமடைந்து காணப்படுவதாக தாக்குதலை நடத்திய லெவனன் கிஸ்புல்லா போர்படைகள் அறிவித்துள்ளனர்.

இடைவிடாது தொடரும் கிஸ்புல்லா போர்படைகளின் தாக்குதினால், வடக்கு இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த நான்கு வாரங்களாக இடைவிடாது தொடரும் இருதரப்பு மோதலில் ,இஸ்ரேலிய இராணுவ தளங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப் பெற்றுள்ள கோபுரங்கள் கண்காணிப்பு மையங்கள் உளவுத்துறை மையங்கள் ஏவுகணை மையங்கள் பீரங்கி தளங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் படை கூடாரங்கள் என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளன .

இந்த தாக்குதலில் இராணுவத்தின் டாங்கிகள் , ஏவுகணைகள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டுள்ளன.

ஹிஸ் புல்லா படைகள் கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்திய தாக்குதலில் இசுரேலியா படைகளுக்கு ஆள் ஆயுத இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே மிகப்பெரும் நெருக்கடியில் இஸ்ரேலிய இராணுவம் சிக்கி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இடைவிடாத தொடரும் இருதரப்புக்கு இடையிலான இந்த போரில் ,அப்பாவி பொதுமக்கள் ,அவர்களின் சொத்துக்களுக்கும், பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை ,ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்காஆயுத தளபடங்கள் விநியோகம்.

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் போர் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்த கால பகுதியில் ,உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாக சிதைந்து காணப்படுகின்றன .

இவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது அமெரிக்கா உக்ரைனுக்கு 22 மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத தள பாடங்களை வழங்குவதற்கு சம்மதம் அளித்துள்ளது .

ஆயுத விநியோக நடவடிக்கை

இவ்வாறான ஆயுத விநியோக நடவடிக்கையின் பொழுது மிக முக்கியமான ஏவுகணைகள் ,தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ,மற்றும் பீரங்கி குண்டுகள் என்பன முதலிடம் பிடிக்கின்றன .

கார்கீவ் பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை தம் வசப்படுத்திய நிலையில் தற்பொழுது ரஷ்யா படைகள் தொடர் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் முன்னேறி வரும் எதிரி முன்னேற்ற நடவடிக்கையை முறியடிக்க, அமெரிக்கா ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

ரஷ்யாவின் உடைய மையப் பகுதிகளை சென்று தாக்க வல்ல நீண்ட தூர ஏவுகணைகளையும் அமெரிக்கா வழங்கி இருக்கின்றது .

நீண்ட தூர ஏவுகணைகள்

அமெரிக்கா வழங்கிய இந்த நீண்ட தூர ஏவுகணைகள் தமது மையப் பகுதிகளை தாக்கி வருவதாகவும், அந்த ஏவுகணைகளை வழங்கிய நாடுகளுக்கு எதிராக தமது படைகள் கடும் தாக்குதலை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என ரஷ்யா படைகள் மிரட்டல் விடுத்திருக்கின்றனர் .

ரஷ்யாவினை முற்றாக தாக்கி அழிப்பதன் ஊடாகவே, ஐரோப்பிய நாட்டினை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அவசர அவசரமாக அமெரிக்கா இந்த ஆயுத தள படங்களை வழங்கி வருகின்றது .

அமெரிக்கா வழங்கிய இந்த ஆயுத தளபாடங்களை அடுத்து, தற்பொழுது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ,பெரும் முறுகல் சம்பவங்கள் நீடித்து செல்கின்றன .

இவ்வாறு சென்றால் விரைவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் பெரும் போர் இடம்பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

ஆயுதங்கள் இல்லாமல் தமது படைகள் ரஷ்யா படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாது உள்ளது என ,உக்கிரனுடைய அதிபர் தெரிவித்த நிலையில் ,தற்பொழுது அமெரிக்கா அவசர ஆயுத உதவிகளை வழங்கி உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Error: View 9293b2au4w may not exist
காசாவில் வேலையின்மை அதிகரிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசாவில் வேலையின்மை அதிகரிப்பு

காசாவில் வேலையின்மை அதிகரிப்பு

காசாவில் வேலையின்மை அதிகரிப்பு காசாவில் எட்டு மாத கால யுத்தம் பாலஸ்தீன பகுதியில் வேலையின்மை “அதிர்ச்சியூட்டும்” 79.1 சதவீதத்தை எட்டியுள்ளது என்று ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன மாநிலத்தில் சராசரி வேலையின்மை

இந்த எண்ணிக்கை பாலஸ்தீன மாநிலத்தில் சராசரி வேலையின்மையை 50.8 சதவீதமாகக் கொண்டு வருகிறது, மேற்குக் கரையிலும் வேலையின்மை 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கூடுதலாக, காசா பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த எட்டு மாதங்களில் “வியக்க வைக்கும்” 83.5 சதவீதமும், மேற்குக் கரையில் 22.7

சதவீதமும் சுருங்கியுள்ளது, அதாவது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 32.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இன்னும் வேலையில் இருக்கும் மேற்குக் கரைத் தொழிலாளர்களில் 51 சதவிகிதத்தினர் குறைக்கப்பட்ட வேலை நேரத்தை எதிர்கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 62.8 சதவிகிதத்தினர் குறைந்த ஊதியத்தை அனுபவித்துள்ளனர் என்றும் ILO கூறியது.

காசா வில் “கிட்டத்தட்ட அனைத்து தனியார் துறை நிறுவனங்களும் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட்டன அல்லது கணிசமாகக்

குறைத்துவிட்டன”, பாலஸ்தீனியப் பகுதிகள் போரின் முதல் நான்கு மாதங்களில் USD $19 மில்லியனுக்கு சமமான தினசரி தனியார் துறை உற்பத்தி இழப்பை சந்தித்துள்ளன.

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் 2ஆயுத கப்பல் நாசம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 2ஆயுத கப்பல் நாசம்


இஸ்ரேல் 2 ஆயுத கப்பல் நாசம் ,இஸ்ரேல் ஹப்பா துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல்கள் மேடு ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளன .

அவ்விதம் நடத்த பட்ட தாக்குதல் வலையத்திற்குள் 4 கப்பல்கள் மீது தாக்குதல்நடத்த பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹிஸ்புல்லா மற்றும் ஈராக் போர் படைகள் அறிவித்துள்ளன

வீடியோ

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு


இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மீளவும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்

எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்

video

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம் என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .

தெற்கு காசா வழியாக முன்னேறிய படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை இயக்கமான ஹமாஸ் நாடத்திய தாக்குதலில் ,இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பது ஏற்படுத்த பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ரொக்கட் தாக்குதலினால் அதிரும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ரொக்கட் தாக்குதலினால் அதிரும் இஸ்ரேல்

ரொக்கட் தாக்குதலினால் அதிரும் இஸ்ரேல்

ரொக்கட் தாக்குதலினால் அதிரும் இஸ்ரேல் எரியும் வடக்கு இஸ்ரேல் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிப்பு .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம் ஹிஸ்புல்ல போராளிகள் நூறு ரொக்கட் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கு பகுதிகள் பற்றி எரிகின்றன .

இந்த அதிரடி அதிர்ச்சிகர தாக்குதலை அடுத்து தற்போது மக்கள் ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர் .

பாலஸ்தீனம் காசா மோதல்

பாலஸ்தீனம் காசா பகுதிகள் மீது இஸ்ரேல் இடைவிடாது நடத்தி வரும் கொடூர தாக்குதலை அடுத்து ,தற்போது தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர் .

மிக பெரும் ரொக்கட் தாக்குதல்

சற்றும் எதிர்பார்த்த மிக பெரும் ரொக்கட் தாக்குதலை நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை திணறடித்து வருகின்றனர் .

சிவப்பு கோட்டை ஹிஸ்புல்லா கடந்து விட்டது அவர்கள் மீது அகோர தாக்குதலை நாடத்துவோம் என இஸ்ரேலை அறிவித்த 48 மணித்தியாலத்தில் ,எமது சிவப்பு கோடு இது தான் என்பதை இடித்து உரைத்துள்ளது .ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் .

இஸ்ரேல் 10 மில்லியன் டொலர் பெறுமதியான உளவு விமானத்தை சுட்டு வீழ்த்த 24 மணித்தியாலத்தில் சுனாமி ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் கைதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கைதிகள் பலி

இஸ்ரேல் கைதிகள் பலி

இஸ்ரேல் கைதிகள் பலி யாகியுள்ளதக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது .பாலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்து செல்ல பட்ட கைதிகளில் நால்வர் சடலமாக மீட்க பட்டுள்ளதாக ,இஸ்ரேல் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பலியான நால்வரும் வயோதிபர்களாக காணப்படுகின்றனர் .

நிரந்தர போர் நிறுத்தம்

நிரந்தர போர் நிறுத்ததை ஏற்படுத்த மறுத்த கைதிகளை விடுவித்த பின்னர் ,மிக பெரும் தாக்குதலை ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் மீது நடத்துவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது .

அதனை அடுத்தே தற்போது மக்கள் ,இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக லட்ச கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் .

கைதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்பு

அவ்வாறன நிலையில் தற்போது கைதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் ,கைதிகள் உறவினர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

என்ன விலை கொடுத்தாவது கைதிகளை விடுவிக்கும் படி கோரப்பட்ட நிலையில் ,அதனை தட்டி கழித்து வந்த இஸ்ரேலுக்கு தற்போது ,கைதிகள் இறப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் வாகனம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் வாகனம்

எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் வாகனம்

Error: View 9293b2au4w may not exist