ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு
ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு.ஈரான் கடற்படையால் எண்ணெய் கடத்தி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று சிறை பிடிக்க பட்டுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது .
சிரியா ,ஈராக் ,போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் கடத்தி செல்வதாக ஈரான் குற்றம் சுமதி வருகின்ற நிலையில் இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது .
இது எந்த நாட்டு கப்பல் என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியவரவில்லை .
இஸ்ரேல் பலஸ்த்தீனம் இடையில் இடம்பெற்று வருகின்ற மோதலை அடுத்து .,தற்போது மத்திய தரை கடல் பகுதியில் இந்த கப்பலானது, ஈரானால் சிறை பிடிக்க பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
வீடியோ
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்

- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்

- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்

- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது








