தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தளபதிகள் பலி

தளபதிகள் பலி

ஹமாஸ் தாக்குதல் தளபதிகள் பலி, கமாஸ் படைகளின் தாக்குதலில் இ திரேலிய ராணுவத்தின் இரண்டு தளபதிகள் கள முனையில் பலியாகி உள்ளதாக இஸ்திரேலிய ராணுவம் இப்படி தெரிவிக்கின்றது.

இரு தளபதிகள் பலியாகி உள்ளதாகவும் அவ்வாறான தளபதிகள் விடயங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

தளபதிகள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்பு

மேலும் 3 தளபதிகள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் .

தற்பொழுது சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு பகுதிகளை இலக்கவைத்து கமாஸ் பணிகள் மற்றும் ஹிஸ்புல்லா போர்படைகள் இஸ்ரேல் ராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதியில் என்பனவற்றை தாக்கி வருகின்ற்னர் .

இதில் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .

குடியேற்ற பகுதி மற்றும் இராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் இழப்புகள் ஏற்பட்ட வண்ணம் இருக்குகிறது .

விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ராணுவம் தமக்கு எதுவும் சேதங்கள் இல்லை என தொடர்ந்து அறிவித்து வருகிறது.

இஸ்ரேலிய இராணுவத்தின் விசேட கொமாண்டோ படைப்பிரிவுகள் மற்றும் விமானங்கள்,லெபனான் தெற்கில் இவர்களுக்கு உள்ளே ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தின .

இரண்டுக்கும் மேற்பட்ட படைத்தளபதிகளை கொலை செய்ததை அடுத்து தற்பொழுது இஸ்திரேலிய ராணுவ மையங்களையும் இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .

இடைவிடாத தொடரும் இந்த தாக்குதினால் இஸ்ரேலிய இராணுவத்தின் போரியல் மனோநிலை என்பது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா ,ஒட்டுமொத்த இஸ்ரேல் ராணுவத்தின் ராணுவ ரகசியங்களை படம்பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹிஸ்புல்லா போர்ப்படைகளின் உளவு விமானங்கள் இஸ்ரேலுடைய அனைத்து ராணுவ மையங்கள் அணுகுண்டு மையங்கள் அயன்டோம் ஏவுகணை பாதுகாப்பு படைகள் , துறைமுகப் பகுதி மற்றும் அனைத்து இடங்களையும் சுற்றி மேலாக பறந்து அதனை வீடியோ பிடித்துள்ளது .

அதன் ஊடாக பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தற்பொழுது போர்படைகள் வெளியிட்டு இருக்கின்றனர் .

இந்த காணொளியில்

பத்து நிமிடம் அடங்கிய இந்த காணொளியில் இஸ்ரேலுனுடைய அனைத்து பகுதிகளும் பரபரப்பாக காணப்படுகின்றன .

கப்பல்கள் பயணிக்கின்றதும் கப்பல்கள் தரித்து இருப்பது போன்ற அனைத்து காட்சிகளும் காணப்படுகின்றன.

விமானங்கள் விமான தளத்தில் விமானம் தரித்து நிற்கின்ற காட்சிகளும் காணப்படுகின்றன .

தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியா படைகள் தாக்குதலை நடத்த திட்டங்களை தட்டி வருகின்ற நிலையில்.

அதனை அறிந்ததை அடுத்து தற்பொழுது இந்த 10 நிமிட காணொளியை வெளியிட்டு உங்களது அனைத்து இலக்குகளும் எமது ஏவுகணையின் குறியில் காணப்படுகின்றன இதோ பாருங்கள் எமது தாக்குதல் நடத்தினால் எவ்வாறு இருக்கும் என்ற வடிவத்தினை அதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது .

உள்ளிட்டவையும் தற்போது அந்த காட்சியில் காணப்படுகின்றன.

நிலவரம் கலவரமாக மாறும் என்பதாகவே தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 நிமிட வீடியோ உடன் ஒட்டுமொத்த ராணுவம் அதிகாரிகளை ஹிஸ்புல்லா போர்ப்படைகள் விடுத்துள்ள சம்பவமானது மிகப்பெரும் பரபரப்பையும் திகிலையும் ஏற்படுத்தியுள்ளது .

இந்த காணொளிகளை கண்ணுற்ற உலக நாடுகளின் இராணுவம் தற்போது பீதியில் உறைந்துள்ளனர் .

ஹிஸ்புல்லா போர்ப்படை

ராணுவ ரகசிய நிலைகளுக்கு மேலால் ஹிஸ்புல்லா போர்ப்படைகளின் உளவு விமானங்கள் பறக்கின்ற பொழுது.

ஏன் அதனை இஸ்ரேல் இராணுவம் சிட்டு வீழ்த்த தப்படவில்லை என்ற கேள்வியை இப்பொழுது அவர்களது பாதுகாப்புக்கு பெருவச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல் ,உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 22க்கு மேற்பட்ட மக்கள் காயம் .

உக்கிரனின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவத்தினர் கடும் ஏவுகணை மற்றும் வான் வழி தாக்குதலை நடத்தினர் .

இதில் 22க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக யுக்ரேன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரை நிறுத்த மறுத்து சமரசத்தை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு மக்கள் உயிர்களை காப்பாற்ற மறந்து விடாப்பொடி காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளது .

பாரிய இழப்பு

பெரும் நெருக்கடியையும் பாரிய இழப்பினையும் ஏற்படுத்தும் என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசு பொருளாக மாற்றம் பெற்றிருக்கின்ற.து

இந்த உலகில் இந்த யுத்தம் நீண்டு தொடர்ந்து செல்கின்றது அதனால் கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்தினர் .

கடை மற்றும் வான்வழி தாக்குதலில் 22க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதான புதிய தகவல்கள் வெளியாகி நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ராசியாவின் அதிபர் தரப்பு அழைப்பு கொடுத்துள்ளதான் புதிய தகவல்களும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம் ,அமெரிக்காவில் டெக்சல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சம்பவத்தில் இருவர் பலியாகியும் பதினான்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன .

பாட்டி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பொழுதே இருவர் பலியாகியும் 14 பேர் படுகாயம் அமைந்துள்ளதாக அமெரிக்கா தகவல்கள் தெரிவிக்கின்றனர் .

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற இந்த சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது அமெரிக்காவின் குற்ற தடுப்பு போலீஸ் பிரிவு நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

அதிகரித்துச் செல்லும் துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் மக்கள் இடத்தும் காயம் அடைந்து வருகின்றனர் .

அதனால் அமெரிக்காவில் ஆயுதங்களை துப்பாக்கிகளை விற்பனை தடை செய்ய வேண்டும் என்கின்ற மக்களது கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது .

துப்பாக்கிகளை விற்பதை தடை செய்துவிட்டால் அமெரிக்காவிற்கு ஆயுத விற்பனையில் அதிக வருமானம் கிடைக்காது என்பதால் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவு கட்டவும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கும் அமெரிக்கா தொடர்ந்து மரத்து வருகின்றது.

இதனால் ஆளும் பைடனுக்கு எதிராக மக்கள் மீளவும் போராட்டங்களை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

கடந்த ஒரு காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தின் விவகாரத்தால் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் பத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ள தகவல்கள், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை

பேச்சுக்கு வர மறுத்தால் கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை , இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் பெரும் இழப்புக்களை சாதித்து வருகின்றது.

254 நாட்கள் கடந்த பயணிக்கும் இந்த கொடிய யுத்தத்தில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டனர் .

இஸ்திரேலியா ராணுவத்தினர் மற்றும் கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை .

உயிரோடு இருக்கும் கைதிகள்

உயிரோடு இருக்கும் இந்த கைதிகளை பத்திரமாக மீட்டு வந்து தரும்படி இஸ்ரேலிய கைதிகளின் உறவினர்கள் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

அந்த வகையில் ரெண்டு நாடுகளுக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையில் மத்தியயஸ்தம் வகிக்கும் நாடுகள் .

உடனடியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலியாவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

அதுவே இஸ்திரேளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்ற விடயம் தற்பொழுது வெளியாக இருக்கின்றதும்.

மத்தியஸ்தகர்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ள இந்த கடும் சமிக்கை என்பது இஸ்ரேலுக்கு மிகப்பெரும் ஆபத்தான ஒன்றாகவே காணப்படுகிறது .

யுத்தம் முடிவு

உடனடியாக யுத்தத்தை முடிவு கொண்டு வந்து கைதிகளை மீட்டு செல்லும் நடவடிக்கைகள் உடன்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டு வேகமாக செயல்படுவோம் என இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு அல்லாவிட்டால் கைதிகள் இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற நிலைக்கு தற்பொழுது இந்த மத்திய சிறையில் வந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிக முக்கியமான செய்தி இந்த மத்தியஸ்தம் விதிக்கும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட நிலையிலே, இந்த விடயத்தை தற்பொழுது இஸ்ரேல் மண்டையில் ஏறி அடித்திருக்கின்றனர் அந்த நாடுகள்.

வீடியோ

Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பல்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா கப்பல்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா போர் கப்பல் உள்ளிட்ட 3 கப்பல்கள் மீது தாக்குதல்

வீடியோ

11 இஸ்ரேல் தளபதிகள்பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

11 இஸ்ரேல் தளபதிகள்பலி

11 இஸ்ரேல் தளபதிகள்பலி

11 இஸ்ரேல் தளபதிகள்பலி ,தெற்கில் எப்படி போர்படைகள் நடத்திய ராக்கெட் வெடிகுண்டு விமான தாக்குதலில் இஸ்திரேலிய படைகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது .

டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுது நடத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் ரொக்கேட் தாக்குதலில் 11 மிக முக்கியமான தளபதிகள் பலியாகியுள்ளதாக ஸ்ரயேல் படைகள் அறிவித்துள்ளனர் .

முக்கியமான தளபதிகள் பலி

மிக முக்கியமான தளபதிகளை இந்த யுத்தத்தில் தாம் பறிகொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன .

தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பினால் பெரும் பின்னடைவை இஸ்ரேல் படைகள் சந்தித்து வருகின்றனர் .

இந்த யுத்தத்தினால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் மிகப் பலமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது கண்காணிப்பு கோபுரங்கள் இராணுவ மையங்கள் மற்றும் படை காவிகள் தரிப்பிடங்கள் டாங்கிகள் ,ஆட்டிலறி பீரங்கிகள் மற்றும் அயன் டோம் ஏவுகணை பாதுகாப்பு செலுத்திகள் உள்ளிட்டவையும் அழிக்க பட்டுள்ளனர் .

விமான படைத்தளங்களுக்கும் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதார காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது .

போர்படைகள் ஆதார காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமது ராணுவத்தினரில் 11 பேர் பலி யாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தளபதியான வகையை சேர்ந்தவுடன் தெரிவித்துள்ளது .

பெரும் கொதிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

தனது படைகளுடைய இறுதி நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாகவே இஸ்ரேல் படைகள் இப்படி தெரிவிக்கின்றன.

முதல் முதலாக பாரிய இழப்பை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

வீடியோ

இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு

இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு

இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு ,ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற கடுமை யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கமாக தற்பொழுது பெருமளவான ஆயுத உபகரணங்களை ஐரோப்பிய நேட்டோ நாடுகள் வழங்கி வருகின்றன .

ரஷ்யா ராணுவத்தினர் உக்கரைனுடைய பல முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .

இந்த தாக்குதலில் அவர்களுக்கு பலமான சேதங்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நடவடிக்கை

அதனை அடுத்து தற்போது இந்த நடவடிக்கையில் அவர்கள் தீவிர கவனத்தை செலுத்தி வருகின்றனர் .

நேட்டோ நாடுகளுக்கு பலத்த சேதங்களையும் இழப்புக்களை ஏற்படுத்தும் என்கின்ற வகையில் தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

விரைவில் முழுவதுமாக ரஷ்யா வின் கட்டுப்பாட்டுகள் சென்று விடும் முற்றுகை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றது .

கடந்த 48 நாட்கள் இருவருக்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகள் தாக்கி அழிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருக்கின்றன.

மின்சாரம் மையங்கள் வர்த்தக நிலையங்கள் இராணுவ மையங்கள் ராணுவ தயாரிப்பு மையங்கள் என பல்வேறு பட்டவை அடக்கம் பெற்றுள்ளது .

இது ஒரு முற்றுகை தாக்குதலாகவே நோக்க முடிகிறது .

ரஸ்யா தனது நன்கு திட்டமிட்ட ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது.

உக்ரைன் படைகள்

இந்த முற்றுகை தாக்குதலிருந்து வெளியேற முடியாத நிலையில் உக்ரைன் படைகள் சிக்குண்டு இந்த முற்றுகை உடைத்து வெளியில் சென்றால் மட்டுமே யுக்கிரன் படங்களினால் வெற்றியை சூட முடியும் என்கின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது .

அந்த வகையில் தற்பொழுது பல முனை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது .

உக்கிரன் இந்த போரில் தோற்கும் இடத்திலிருந்தும் மேற்கு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருவது நமது நாட்டின் உடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இந்த போரை நேரடியாக உடனடியாக விரைந்து தமது நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொள்வது தடுக்கும் ஒரு, தந்திரமாக தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் .

அள்ளி அள்ளி ஆயுதங்களை வழங்கி வருகின்றனர் .

அதனை அடுத்து அதனுடைய எல்லையோர ருமேனியா போலந்து போன்ற நாடுகள் விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடும் .

அதன் பின்னர் அவர்களை அடிபணிய வைத்து நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற வாதம் சூடு பிடித்திருக்கின்றனர்.

குறிவைத்து தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

குறிவைத்து தாக்கும் ஹிஸ்புல்லா

https://www.youtube.com/watch?v=tiz-Bx04Eds
குறிவைத்து தாக்கும் ஹிஸ்புல்லா

வீடியோ

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளுக்கு மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியஉயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

வடக்கு பகுதி இராணுவ நிலைகள்

இவர்களது தாக்குதினால் இஸ்ரேல் வடக்கு பகுதி இராணுவ நிலைகள் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் இந்த விமானம் ஆனது பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விமானம் விழுந்து நொறுங்கியதை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்திரேலிய ராணுவம் இயந்திர கோளாறு காரணமாகவே விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளது .

சுட்டு வீழ்த்த படுகின்ற பொழுதெல்லாம் தமது விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாகவே விழுந்து நொறுங்கியது என்பதை இஸ்ரேல் அவ்வப்போது கூறிவிட மறுக்கவில்லை .

உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானம்

இந்த விமானம் ஆனது 40 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான அதி உயர் உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானமாக கருதப்படுகிறது .

அவ்வாறான விமானமே கடந்த ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது .

ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது ஆதி உச்ச விமானமாக இது படுகின்றது.

இஸ்ரேல் விமானப்படையை முடக்கும் நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் இடம் பெறுகின்றது .

தாக்குதலாக எதிர்பார்க்கப்படுகின்றது வான்படையின் ஊடாகவே பல்வேறுப்பட்ட தாக்குதலை நடத்தி வருகிறது .

அப்பாவி பலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் அதனுடைய போராளிகள் போர்ப்படைகளுக்கு எதிராகவும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே தற்பொழுது இந்த விமானங்களை சுட்டப்பட்டு வருகின்றன .

தொடர் தாக்குதலை நடத்தும் போராளிகள்

விமானத்தளங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தவும் போராளி குழுக்கள் ஆரம்பித்திருக்கின்றனர் .

கண்காணிப்பு மையங்கள் விமானங்கள் என்பனவற்றை சுட்டு படுத்துவதில் கவனம் செலுத்துவதில் இருந்து ,இஸ்ரேலிய விமானப்படையை முடக்கும் தந்திரோபாய தாக்குதலை ,இப்பொழுது இதனுடைய ஆதரவு குழுக்கள் ஆரம்பித்துள்ளது இதன் ஊடாக காண முடிகிறது.

வீடியோ

கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட்

கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட்

கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட் ,பாலஸ்தீனம் காசா, கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட இஸ்திரேலியா

ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் தமது கோரிக்கைகளை இஸ்ரேலிய ஆளும் அதிபர்நிர்ணையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற டிமாண்டை கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் விடுத்துள்ளது .

அதன் அடிப்படையில் நிரந்தரமான யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் இரண்டு பாலஸ்தீன கைதிகள் யாவரும் இஸ்ரேல் சிறைகளில் இருந்து திறந்து விட வேண்டும் என்கின்ற இரண்டு கோரிக்கைகளிலும் இதுவரை இரும்புபொடியாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் இருந்து வருகிறது .

அதனால் தற்பொழுது ஆரம்பிக்கப்படவிருந்த சமாதான பேச்சு நடவடிக்கைகள் தற்போது இறுக்கமடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பிளிங்க்டன் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று இந்த பேச்சுவார்த்தை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் .

ஹமாஸ் அமைப்பினர் கையெழுத்துட்டு இந்த பேச்சு வார்த்தையை ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்பொழுது கமாஸ் மீளவும் இந்த டிமாண்ட் வைத்திருப்பது இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

டிமாண்டை ஏற்க மறுத்து வருவதால் கைதிகள் விடுதலை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .

உடனடியாக கைதிகளை விடுவித்து தரும்படி இஸ்திலிய மக்கள் இஸ்ரேல் ஆளுமை நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் .

இந்த நிலையில் தற்போது கமாஸ் இவ்விதம் தெரிவித்துள்ளது அந்த மக்களுடைய போராட்டம் மேலும் நெதன்யாகுவிற்கு எதிராக வெடித்து பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏடன் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல்

ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல்

ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல் ,ஏடன் வளை குடாவில் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர் .

ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கிரேக்க நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் ஹவுதிய போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தின .

கப்பல் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு விமானங்களைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேலியா நாட்டு சார்பு கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு உரிமை கோரி உள்ளது .

இவர்கள் நடத்திய கப்பல் ஏவுகணை விமான தாக்குதல் மூலம் அந்தக் கப்பலின் மேல் தளத்தில் உள்ள இயந்திர அறையிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதில் பயணித்த மாலுமிகளுக்கு உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டனவா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.

ரபா எல்லையில் தங்கி இருக்கக்கூடிய அப்பாவி பலத்தின மக்கள் மீது இஸ்திரேலியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையிலேயே இந்த கடல் வழி மீதான தாக்குதலை ஹவுதி படைகள் தீவிர படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து இஸ்ரேல் காசாவுக்கு இடையில் போர் தொடர்ந்து நீடித்தால் தமது தாக்குதல்கள் இதைவிட இரட்டிப்பாக தீவிர படுத்த படும் என ஆன்சர் அல்லா ஹவுதி படைகள் தெரிவித்துள்ளன .

இஸ்ரேல் படைகளுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்தி கடும் கண்டம் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

அடங்க மறுத்தால் எமது அடி இதைவிட இரண்டு மடங்காக பலமாக இருக்கும் என்பதே ஏமன் ஹவுதி அன்சரல்லாவின் பதிலாக உள்ளது.

எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா

எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா

எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா , ஹிஸ்புல்லா தளபதி ஒருவரை விமான வழி தாக்குதலில் ஊடாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தினர் படுகொலை செய்தனர் .

தமது மிக முக்கியமான தளபதி பலியானதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை தெற்கு லெபுனான் கிஸ்புல்லா படையினர் நடத்தினர் .

இந்த கிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்தினருடைய காவலரண்கள் கண்காணிப்பு மையங்கள் ஏவுகணைத்தளங்கள் உள்ளிட்டவைகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.

தளபதி ஒருவர் படுகொலை

தமது முக்கியமான தளபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் தாக்குதலாக 80 ரொக்கெட்டுகளை வீசி தள்ளினார் .

பாலஸ்தீன பகுதியில் ஆக்கிரமித்து நிறுவப்பட்டுள்ள ராணுவ தளங்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமது தளபதியை படுகொலை செய்வதற்கு உளவுத்துறை மையமாக விளங்கிய கண்காணிப்பு உளவுத்துறை மையத்தை இலக்கவைத்து சரமாரியாக ரொக்கேட் தாக்குதலை நடத்தினர்.

இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலியா வடக்கு உளவுத்துறை முகாம் முற்றாக சேதமாகி உள்ளதாக தாக்குதலை நடத்திய தெற்கு லெபனான் கிஸ் புல்லா போர்படைகள் தெரிவித்து உள்ளனர் .

ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்தி வரும் அதிரடி ராக்கெட் வெடிகுண்டு விமான தாக்குதினால் வடக்கு இஸ்ரேல் பகுதிகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .

மக்கள் வாழ்விடங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்கள் மற்றும் ராணுவ மையங்களை இலக்கு வைத்து இடைவிடாது 250 நாட்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

போர் படைகளின் இந்த இடைவிடாத தாக்குதினால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவ தளங்களை தாக்கியதற்கு பதிலடியாக தற்பொழுது தெற்கு லெபுனானுக்குள் ஆள ஊடுருவி இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்த பறந்தன .

அவ்வாறு தாக்குதல் நடத்த முற்பட்ட பொழுது அந்த விமானங்கள் மீதும் ஏவுகணைத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ,பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

வீடியோ

இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட்

இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட்

இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட் ,தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகளினால் 80ரொக்கட் வீச்சு அலறும் இஸ்ரேல் நகரங்கள் .

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளினால் ,வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து ,கடந்த 24 மணித்தியால இடைவெளியில் 80க்கு மேற்பட்ட நீண்ட தூர ரொக்கட் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

வடக்கு பகுதியில் அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவத்தின் கண்காணிப்பு முகாம்கள் ,ராடர் நிலையங்கள் ,ஏவுகணை தளங்கள் ,பீரங்கி தளங்கள் ,இராணுவ ஆயுத சேமிப்பு கூடங்கள் ,மற்றும் ராணுவ கூடங்கள், என்பனவற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றது .

லெபனான் கிஸ்புல்லா போரப் படைகள்

இந்த தாக்குதலில் இஸ்ரேலியபடைகளுக்கும் அதன் ராணுவத்தினருக்கும் ஆயுதங்களுக்கும் பலத்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக, தெற்கு லெபனான் கிஸ்புல்லா போரப்படைகள் தெரிவித்துள்ளன .

ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள இஸ்ரேலிய இ ராணுவ தரப்பினர் ,அதனால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக, இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .

தாக்குதலை நடத்திய தெற்கு ஹிஸ்புல்லா போர் படைகள் , அங்கு எரிகின்ற காட்சிகளையும் ,எதிரி முகாம்களுக்குள் ரொக்கெட்டுகள் துல்லியமாக விழுந்து வெடிக்கின்ற காணொளிகளை வெளியிட்டுள்ளனர் .

இதனால் ஹிஸ்புல்லா கூறியது போன்று எதிரி முகாம்களுக்குள் தாக்குதல் ,துல்லியமாக இடம்பெற்றுள்ளதும் ஆக்கிரமிப்பு ,அபகரிப்பு இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு ,பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதை அந்த காணொளிகள் ஊடாக காண முடிகிறது.

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது ,இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த கொடிய போரானது தற்போது முடிவுக்கு வருகின்றது .

இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் மண்ணை ஆக்கிரமித்து அந்த மக்களுக்கு எதிரான போரினை நடத்திக் கொண்டிருந்தனர்.

தற்பொழுது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பிலிண்டன் மத்தியகிழக்கு நாட்டுக்கு பயணத்தை மேற்கொண்டதை அடுத்து, தற்பொழுது இந்த யுத்தம் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் ,ஜிகாத் போராளி குழுக்களும் இணைந்து பேச்சு வார்த்தைக்கு வருவதாக இணக்கம் தெரிவித்ததை அடுத்து தற்பொழுது, இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து முற்று முழுதாக விலகுவதாக அறிவித்துள்ளது .

அதன் ஊடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற இருக்கின்றது .

பலஸ்தீனம் காசா

எழுதப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை அடிப்படையில் ராணுவத்தினர் ஆக்கிரமித்து இருந்த பலஸ்தீனம் காசா பகுதியில் இருந்தும் ,ரபா எல்லையிலிருந்தும் முற்று முழுதாக விலகும் .

அதனை அடுத்த இந்த பேச்சுவார்த்தைக்கு தாங்கள் முழு சம்மதத்துடன் வருகை தர தயாராக உள்ளதாக ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் ஜிகாத் போராளி குழுக்களும் அறிவித்திருக்கின்றது .

அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த எட்டு மாதத்துக்கு மேற்பட்ட கடும் யுத்தமானது முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய முறையில் இணக்கப்பாட்டுக்கு ஏற்பட்டதை அடுத்து இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கட்டார் எகிப்து மேற்கொள்ளும் இந்த சமரச முயற்சி வெற்றி அளித்துள்ளதாகவே ,தற்பொழுது தெரிய வந்திருக்கின்றது.

வீடியோ

இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி  

இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி

 இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி ,பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கவைத்து இஸ்ரேலிய இராணுவத்தினர் தரை வழியாக பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

எட்டு மாதங்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் தரைவழியான இராணுவ தாக்குதலின் பொழுது, தமது படைதரப்பில் 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பலியாகி உள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் உத்தியோபூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற சரமாரியான தாக்குதலின் பொழுது நான்கு தளபதிகள் பலியாக இருந்தனர்.

இந்த நான்கு தளபதிகளின் பலி எண்ணிக்கையுடன் தற்போது ,தரைவழியான படை நடவடிக்கையின் பொழுது ,300 இஸ்ரேலிய அரச இராணுவத்தினர் பலியாக உள்ளதாக, இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தரைவழியாக ஆரம்பிக்க பட்ட தாக்குதலில்

இஸ்ரேல் தரைவழியாக ஆரம்பிக்க பட்ட தாக்குதலில் மட்டும் 300 படைகள் இறந்ததாக தெரிவிக்கின்றது .

ஆனால் இஸ்ரேல் உடைய இராணுவ உளவுத்துறை ஊடகங்களோ 5 பாட்டாளியன் படைகள் களமுனையில் இருந்து அகற்றப்பட்டும் , ஏறத்தாழ 8,000க்கு மேற்பட்ட இஸ்ரேலிய படைகள் பலியாக இருக்கலாம் என்று சுயாதீன தகவல் ஒன்று செய்திகளை வெளியிட்டு பர பரப்பை கிளப்பி இருக்கின்றது .

எனினும் இதனை இஸ்ரேலிய ராணுவம் உத்தியோக பூர்வமாக ஏற்கவில்லை.

5 பட்டாளியின் படைகள் முற்றும் முழுதாக களமுனையில் இருந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,அவ்வாறு அனுமதிக்கப்பட்ட படைகள் போர்முனைக்குச் செல்ல முடியாதவாறு அங்கவீனம் உற்றவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை போர்ப்படைகள் நடத்திய புதிய வகை தாக்குதல்

கமாஸ் விடுதலை போர்ப்படைகள் நடத்திய புதிய வகை ஏவுகணை ரொக்கட் தாக்குதலினால் இந்த இழப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவித்து வருகின்றது .

இது பலஸ்தீனம் கமாஸ் போர்படைகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது .

காசா மக்கள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து ஈரானுக்கு ஆதரவான, ஐந்து போராளி குழுக்கள் இணைந்து பரம எதிரியான இஸ்ரேலை போட்டு தாக்கி வந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

ரொக்கட் தாக்குதலில் துறைமுகம் சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரொக்கட் தாக்குதலில் துறைமுகம் சேதம்

ரொக்கட் தாக்குதலில் துறைமுகம் சேதம்

ரொக்கட் தாக்குதலில் துறைமுகம் சேதம் , கைபா துறைமுக பகுதியை இலக்கு வைத்து கடும் ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மிக முக்கியமான சர்வதேச கப்பல்கள் வந்து தரித்துச் செல்லும் முக்கிய துறைமுகமாக இது காணப்படுகிறது.

ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் .

பாய்ந்து வந்த ரொக்கெட்

சரமரியாக பாய்ந்து வந்த ரொக்கெட்டுகளை அயன் டோம் ஏவுகணை சாதனங்கள் தடுத்து நிறுத்தி, சுட்டு வீழ்த்தி உள்ளதாக உள்ளூர் வாசிகள் கருத்துரைத்துள்ளனர்.

எனினும் அயண்டோம் ஏவுகணைகளின் கண்களுக்கு மண்ணை தூவி சில ரொக்கெட்டுகள் துல்லியமாக சென்று இலக்கை சென்றடைந்து தாக்கியதாகவும் ,அதனால் அந்த துறைமுக வட்டார பகுதி அல்லது பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ,சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை கைபா துறைமுகம் மற்றும் அதனுடைய சில பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

தாக்குதல் இடம்பெற்ற ஆரம்ப நாட்களில் இந்த பகுதி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி இருந்தது.

இஸ்ரேலிய இராணுவத்தின், பாதுகாப்பு துறைகள், ராணுவ மையங்கள், ஆயுத கூடங்கள் ,ஏவுகணை தளங்கள், கப்பல் துறைமுகங்கள் ,விமானத் தளங்கள் ,என பல்வேறுபட்ட முக்கியமான இடங்கள் இங்கே காணப்படுகின்றன.

அவ்வாறான அந்தப் பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது .

வரலாற்று சிறப்புமிகு பகுதி மீது தாக்குதல்

இஸ்ரேலிய நாட்டினுடைய வரலாற்று சிறப்புமிகு பகுதியாகவும் வரலாற்று தொன்மை மிகு பகுதியாகவும் இந்த பகுதிகள் காணப்படுகின்றன.

அவ்வாறான பகுதியை இலக்கு வைத்து கடும் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

இந்த கைபா மேற்கு பகுதியில் உள்ள மிக முக்கியமான கேந்திர இலக்குகளை இலக்கு வைத்து எதிரி படைகள் தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது .

சிரியா படைகள் அல்லது ஹவுதி படைகள் ஈராக்கிய போர்படைகள் ஊடாக இந்த தாக்குதல் இடம்பெற்று இருக்க கூடும் என்கின்ற விடயம் வெளியாகி இருக்கின்றது .

எனினும் இதுவரை இந்த பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை .

முழுமையான இழப்பு சேத விபரங்களும் தெரிய வரவில்லை.

வீடியோ

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி, இஸ்ரேல் இராணுவத்தினர் மீது கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியா ராணுவத்தைச் சேர்ந்த 4 தளபதிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடைந்த கட்டிடங்கள் ஊடாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியபடைகளை இலக்கவைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் கடும் தாக்குதலை நடத்தினர்.

நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலி

இந்த தாக்குதலின் பொழுதே நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்ரேலிய இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது .

மேலும் இந்த தாக்குதலில் டசினுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய படைகள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் நான்கு தளபதிகளில் மட்டுமே பலியாகி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் இவர்களுக்கு பாதுகாப்பாக வருகை தந்த ஏனைய சக சிப்பாய்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இஸ்ரேல் எதனையும் தெரிவிக்கவில்லை.

மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல்

உடைந்த கட்டிடங்களுக்கு ஊடாக மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .

தேடுதல் நடத்திக் கொண்டிருந்த கமாஸ் போராளிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேல் படைகள் ஈடுபட்டன .

அவர்களையே உள்ளே நுழைய விட்டு கன்னி வெடிகள் பொறி வெடிகளை வெடிக்க வைத்து ,அத்தனை படைகளையும் கூண்டோடு சரிய வைத்து தாக்குதலை நடத்தி மகிழ்ந்துள்ளது கமாஸ் போர் படைகள் .

தொடராக இஸ்ரேல் படைகள் இவ்வாறான இழப்புகளை சந்தித்து வருவது அந்த படைகள் உளவியல் ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .

எனினும் இதுவரை நான்கு தளபதிகள் மட்டுமே பலியாகி உள்ளதாகவும் இவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இஸ்ரேல் படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .

ஆனால் தாக்குதலை நடத்தியவர்கள் நான்கு இஸ்ரேல் தளபதிகளுடன் டசினுக்கு மேற்பட்ட படைகள் பலியாகியும் ,அதே சம அளவான படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது ..

வீடியோ

ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல் ,எரியும் கோலன் குன்று முகாம்கள் இஸ்ரேல் படைகளுக்கு பாலத்தை இழப்பு .

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் 50 க்கு மேற்பட்ட ரொக்கேட் தாக்குதலை நடத்தியுள்ளனர் .

சியோனிஷா படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா தாக்குதல்

பரம எதிரிகளாக விளங்கும் சியோனிஷா படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா போர்ப்படைகள் ஐம்பது ரொக்கேட் தாக்குதலை நடத்தினர்.

கோலன் குண்டு பகுதியில் நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலியா இராணுவ கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு மையங்கள் என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகள் சீறி பாய்ந்து எதிரியின் கோட்டைகள் துள்ளியமாக விழுந்து வெடித்தன .

இந்த ரொக்கெட்டுகள் விழுந்து வெடித்த பகுதியில் பாரிய தீப்பரவல் சம்பவங்கள் காணப்படுகின்றன.

சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள சில துண்டு காட்சிகளில் கோலன் குன்று பகுதியை சுற்றியுள்ள வளாகங்கள் தீயில் எரிகின்ற காட்சிகள் காணப்படுகின்றன.

ராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள்

இசுரேலியா ராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதை குறித்த காணொளியில் காணப்படுவதாக அவதானிக்க முடிகின்றது.

இடைவிடாது தொடராக நடத்தப்படும் தாக்குதலினால் ,இஸ்ரேல் ஆயுத தளவாடங்களுக்கும் பாரிய இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது .

இ ஸ்திரேலிய வரலாற்றில் வரலாறு காணாத மிகப் பெரும் பேரழிவையும் இழி நிலையும் இஸ்ரேல் படைகள் தற்போது சந்தித்த வண்ணம் இருக்கின்றனர் .

அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது இடைவிடாத தொடர் தாக்குதலை மேற்கொண்டு இனப்படுகொலை அராஜகத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு அரசு பயங்கரவாத ஆஸ்திரேலியா போராளிகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.

ஹமாஸ் போர் படைகளுக்கு ஆதரவாக களமிறங்கி தாக்குதலை நடத்தி இ ஸ்திரேலியா படைகளை திணறடித்து வருகிறது .

சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக கோலன் குன்றுகளை இலக்கவைத்து நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் அந்த கோலன் குன்று முகாம்கள் கண்காணிப்பு கோபுரங்கள் என்பன பலத்த சேதங்களுக்கும் இழப்புகளுக்கும் சாந்தி உள்ளாகியுள்ளதை இதன் ஊடாகவே காண முடிகின்றது .

எனினும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய படைகள் அதனால் ஏற்பட்ட முழுமையான ,சேத விபரங்கள் ஆள் இழப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை.

ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல்
ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல்
உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல் ,உக்ரைன் டொண்ஸ்டாக் பகுதி மீது ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .

இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியம் 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடுக்குமாடி கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் அந்த கட்டிடங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி காணப்படுகின்றது .

இடைவிடாது நடத்தப்படும் ரஷ்யாவின் இந்த தாக்குதலினால் உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாக சேதமடைந்து காணப்படுவதாக உக்ரைன் உள்ளூர் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்

கடந்த 72 மணி த்தியாலத்திற்குள் நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா படைகள் நடத்தி இருக்கின்றனர் .

பொருளாதார மையங்கள் மின்சார மையங்கள் ராணுவ கட்டமைப்புகள் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவர்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அப்பாவி குழந்தைகள் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களும் பலியாகியும் காயமடைந்தும் வருகின்றனர் .

பல நகரப் பகுதிகள் மின்சாரம் இன்றி தொடர்ந்து காணப்படுவதாக உக்ரைன் மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .

உக்ரைன் ரஷ்யா போர்

இரண்டு வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் ,உக்ரைன் உள்கட்டமைப்புகள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த போரினால் பெரும் இன்னல்களை சந்தித்த வண்ணம், போரினை முடிவுக்கு கொண்டுவந்து சமரசத்தை ஏற்படுத்த மறக்கும் உக்ரைன் அதிபரினாலேயே இந்த போர் தொடர்வதாக குற்றம் சுமத்த படுகிறது .

மக்கள் வாழ்வாதாரத்திற்கும் மக்கள் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க மறு த்துவரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் கடும் போக்குத்தனத்தின் காரணமாகவே, இந்த யுத்தம் தொடர்ந்து நீடித்து வருவதாக, ரஷ்யா ஆதரவு சக்திகள் இப்படி தெரிவிக்கின்றன.