கைதிகளை கொடுமைப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்
கைதிகளை கொடுமைப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம் ,இஸ்திரேலிய ராணுவத்தினரால் சிறை பிடித்து செல்லப்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புதிய காணொளி காட்சி ஒன்றை இஸ்திரேலியா ஊடகமான 12 சனல் வெளியிட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சியில் ஊடாக வெளியிடப்பட்ட காணொளியில் சிறையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பாலியல் தொந்தரவு கொடுத்து அவர்களுக்கு சித்திரவதை செய்கின்றதாக அந்த ஊடகம் ஆதாரத்துடன் காட்சியை வெளியிட்டுள்ளது.
கைதிகள் கீழே குப்புற கிடத்தப்பட்டு தலையின் பின்புறத்தில் கைகள் கட்டப்பட்டு நபர்கள் தனித்தனியாக சோதனை செய்யப்படுகின்ற பொழுது, அவர்களது உடல் அவையவங்கள் தொட்டு அந்தரங்க பகுதியில் தொட்டு அவர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறு கடந்த சில தினங்களாக பத்துக்கு மேற்பட்ட கைதிகளை பாலியல் தொந்தரவு வழங்கியதான தகவல்கள் வெளியாகி இருக்கின்றது .
அதற்கு ஆதாரமாகவே இந்த காணொளிகள் வெளியாகியிருக்கின்றன.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை மனிதாபிமான ரீதியாக நடத்தப்பட்ட வேண்டுமென, சர்வதேச மனித உரிமை விதிகள் உள்ள பொழுதும் ,அந்த விதிகளை மீறி இஸ்திரேலியா ராணுவம் பல சில மக்கள் மீது இவ்வாறான கொடுமைகளை புரிந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்

- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை

- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை








