பலஸ்தீனத் தலைவர் படுகொலை

பலஸ்தீனத் தலைவர் படுகொலை
Spread the love

பலஸ்தீனத் தலைவர் படுகொலை

பலஸ்தீனத் தலைவர் படுகொலை ,பலஸ்தீனத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்புலத்தில் அமெரிக்கா மற்றும் மோசட் என்பன ஈடுபட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் உளவுத்துறை தற்பொழுது நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதக தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரது கூட்டு நடவடிக்கையின் ஒற்றுமையின் காரணமாகவே தற்பொழுது பலஸ் தினத்தின் தலைவர் இஸ்மாயில் ஹானிய அவர்கள் ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவினுடைய உளவுத்துறையும் மொசாட் உளவுத்துறை இணைந்து ஒன்றுபட்டு இவரை படுகொலை செய்துள்ளதாகவும் அதற்கான பதிலடி நடவடிக்கை விரைவில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

எதிர்வரும் மணித்தியாலத்தில் எதிர்பார்க்கும் மிகப்பெரும் தாக்குதலை இஸ்ரேலியில் ஈரான் நடத்தக்கூடும் என்பதால் தற்பொழுது பதட்ட நிலவி வருகிறது.

72 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் ஈரான் எப்படி அங்கிருந்து எவ்வாறு தாக்கப்போவது என்ற பதட்டம் பரபரப்பு நிலவுகின்றது.

ஈரான் தாக்குதலை நடத்தினால் அதனை சமாளிப்பதற்கு பிரான்ஸ் மற்றும் தயாராக இருக்குமாறு அமெரிக்கா வேண்டுதல் எடுத்துள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது .

எந்த நாட்டில் வைத்தும் எவரையும் எங்களால் எப்பொழுதும் எப்படியும் படுகொலை செய்ய முடியும் என்பதையும் அதனால் அவ்வாறு படுகொலை செய்தால் எங்களை உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற திமிரிலும் ஆணவத்திலும் அமெரிக்கா .

மற்றும் ஆடி வருகின்றன ஈரான் தகுந்த பதிலடி கொடுத்தால் மட்டுமே இவர்களது ஆட்டங்கள் அடக்குவதற்கு இளமை தொடங்கும் என்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.