உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி
உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி ,உக்ரைன் ராணுவத்தில் நடத்திய தாக்குதலில் தமது நாட்டினை ஆக்கிரமிக்க வந்த ரஷ்யா படை வீரர்கள் 1160 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய போரின் பொழுது கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல் பொழுதே 1160 ரஷ்யா படை வீரர்கள் பலியாகி 69 பீரங்கிகள் மற்றும் 82 கவச வண்டிகளின் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து ஒரு நிலைய முயன்ற ரஷ்யா படைகளுக்கு எதிராக தமது விசேட படைகள் வீரம் சொரிந்த தாக்குதலை நடத்தியதாகவும் ,அதன் பொழுதே எதிரிகளுக்கு இந்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றன.
எதிரிகளின் முன்னேற்றங்களை கண்டு அந்த பகுதியில் தமது விசேட படைகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் ,அவ்வாறான பாதுகாப்பு அரண் பொழுதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேறி வருகின்ற ரஷ்யா படை வீரர்கள் பல ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டு வருவதாக அறிவித்து வருகின்ற பொழுதும் ,தமது தரப்பில் பிறந்த ராணுவத்தினுடைய எண்ணிக்கை தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.
எமது நாட்டுக்குள்ள எதிரிகள் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள்.
அந்த எதிரிகளை நாங்கள் இல்லாத அளிப்பதற்காக எதிரிகளின் உடைய பாதுகாப்பிலிருந்து எமது நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்காக, உடனடியாக ஆயுதங்களை தந்து உதவுமாறு அதிபர் ஜெலன்ஸி அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்








