Tag: கமாஸ் அமெரிக்கா
பேச்சு நடத்த வேண்டும் இஸ்ரேல் கமாஸ் அமெரிக்கா
பேச்சு நடத்த வேண்டும் இஸ்ரேல் கமாஸ் அமெரிக்கா
பேச்சு நடத்த வேண்டும் இஸ்ரேல் கமாஸ் அமெரிக்கா ,உடனடியாக பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஈரானில் வைத்து கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் அமைப்பின் முக்கிய தலைவரும் அரசியல் துறை பொறுப்பாளர்கள் படுகொலை செய்தது.
அந்த படுகொலையை அடுத்து தற்பொழுது அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் அவர்கள் தற்போது இந்த விடயத்தினை அறிவித்திருக்கின்றார்.
தமது மக்களினுடைய விடுதலைக்காகவும் வீரமிகு சாதனைகளுக்காகவும் தமது படைகள் போராடி வருவதாகவும் ,எத்தனை தளபதிகள் இருந்தாலும் எமது இலக்கு நோக்கி தங்கள் பயணிப்போம் என ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் பகிரங்க அறிவித்தலை கொடுத்துள்ளது.
ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினர் நுழைந்து சிறை பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர் மக்களை இதுவரை விடுதலை செய்ய முடியவில்லை.
அதனை அடுத்து தற்பொழுது மீளவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என, அமெரிக்காவினுடைய தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கமலா காரிஷ் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்









