ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்

Spread the love

ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்

ஈரான் தற்போது அணுகுண்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறது ,அஅணுசக்தி கூடங்களில் ஐம்பது வீதம் நிறைவடைந்துள்ளது ,

மேலும் செரிவாக்கம் தொடர்ந்து இடம்பெறாது இருக்க ,இடைக்கால தடை பிறப்பிக்க பட்டுள்ளது ,எனினும் விரைவில் ஈரானுக்குள்

,அதன் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் பகிரங்கமாக மிரட்டல்,விடுத்துள்ளது

இதனால் ஈரான் ,இஸ்ரேலுக்கு இடையில் விரைவில் நேரடி போர் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது ,தொடர்ந்து வலிந்து

தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்ற செயலானது ,மிக பெரும் போர் ஒன்றை அது நடத்த உள்ளதை மேற்படி விடயங்கள் அம்பல படுத்துகின்றன

Home » ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *