Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்

லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்

லண்டன் கிங்ஸ்பரி நகர் பகுதியில் அவசர அழைப்பை பெற்று விரைந்து வந்த இரண்டு

காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது தேவேந்திரன் பாலகுமார் என்ற 58 வயதுடைய நபர் திடீர் தாக்குதலை நடாத்தியுள்ளார்

இதில் இரண்டு காவல்துறை ஊழியர்களும் பாதிக்க பட்டனர் .கீழே வீழ்ந்து கிடந்த பாலகுமார்

திடிரென சுதாகரித்து போலீசார் கால்களில் தாக்கியுள்ளார் ,பின்னர் அவர்களது முகத்தில் துப்பியுள்ளார்

லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்

அதிக போதையில் இருந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது .,தற்போது அவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில்

முன்னிலை படுத்த பட்ட நிலையில், இவர் புரிந்த குற்றத்திற்கு ஆறுமாதம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

North West Command Unit were called to Princes Avenue, NW9 following reports of a man collapsed at the rear of a property.

The officers attended and found Balakumar lying on the ground, apparently intoxicated. The officers informed him he had to get up but he became abusive and kicked one of them in the leg.

A second officer approached with a view to detaining him for the assault but Balakumar spat in the officer’s face.

He was arrested and taken into custody but denied the offences. However, he was subsequently charged and convicted of the two assaults.

    Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் மூவரை வெட்டி கொன்ற கமல்

    லண்டனில் மூவரை வெட்டி கொன்ற கமல்

    லண்டன் ஈலிங்க் பகுதியில் மூன்று இந்திய சகோதரர்களை துடி துடிக்க வெட்டி கொன்ற Kamal Sohal என்ற கொலையாளி கைது செய்யப் பட்டான்

    இருபத்தி இரண்டு வயதுடைய இந்த கொலையாளி நடத்திய கொடூர கொலை வெறித்தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியாகின

    மேற்படி காணொளி காட்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின

    பெரும் கத்தியுடன் வீதியால் ஓடும் காட்சிகள் அங்கு பொருத்த பட்டிருந்த இரகசிய கமராக்களில் சிக்கிய நிலையில் அவன் கைது செய்யப் பட்டான்

    நீதிமன்றில் இடம் பெற்று வந்த விசாரணைகளில் இவன் கொலையாளி என நிரூபிக்க பட்டுள்ளதால் பல்லாண்டு சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

    அகதிகள் என லண்டனுக்குள் நுழைந்து இவ்விதமான கேடு கட்ட செயல்களில் இவர்கள் ஈடுப்பட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      வடக்கு லண்டனில் பெண்களை கற்பழித்த நபர் கைது

      வடக்கு லண்டனில் பெண்களை கற்பழித்த நபர் கைது

      வடக்கு லண்டன் பகுதியில் மூன்று பெண்களை மிரட்டி கற்பழித்த குற்ற சாட்டில் 25 வயது கறுப்பினத்தை

      சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேலும் தாக்குதல் ,கொலை அச்சுறுத்தல் ,திருட்டு

      போன்ற 14 குற்ற சாட்டுக்களின் கீழ் இவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

      இவர் மீதான குற்றச் சாட்டுக்கள் உறுதி படுத்த பட்டுள்ள நிலையில் பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

      ரவுடி குழுக்களினால் ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது பொது மக்கள் சேவைக்கு இடையூறாக

      செயல் பட்டாலோ அவர்கள் தொடர்பான தகவலை தமக்கு தெருவிக்கும் படி போலீசார் வேண்டியுள்ளனர்

      இவ்வாறானவர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க பட்டு பாதுகாப்பான சமூகமாக மக்கள் வவாழ வழிசமைக்க வேண்டும் என்பது போலீசார் நிலைப்பாடாக உள்ளது

        Posted in குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டன் மிச்சத்தில் பெண் கடத்தி கற்பழிப்பு

        லண்டன் மிச்சத்தில் பெண் கடத்தி கற்பழிப்பு

        லண்டன் மிச்சம் பகுதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியை பின்தொடர்ந்த கறுப்பினத்தவர் ஒருவர் அவளது வாயை பொத்தி கடத்தி சென்று கற்பழித்துள்ளார்

        சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார் ,பின்னர் தனக்கு உரிய இடத்தில சிறுமியை வைத்து பாடசாலை

        கோட்டை களற்று படி கூறி தனது பாலியல் வல்லுறவை புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளார் ,தற்போது அவர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

        இதேவேளை மிச்சம் Edenvale வீதியில் வைத்து இருவர் மீது சரமாரி கத்தி குத்து தாக்குதல்

        இடம்பெற்றுள்ளது ,இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

        மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,கடந்த சில வாரத்தில் மட்டும் 186 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

        லண்டனில் தற்போது இவ்வாறான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டனில் போலீசார் மக்கள் மோதல்ஏழு காவல்துறையினர் காயம்

          லண்டனில் போலீசார் மக்கள் மோதல்ஏழு காவல்துறையினர் காயம்

          லண்டன் ஆக்ஸ்போர்ட் வீதியில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான மக்களுக்கும் போலீசாருக்கும்

          இடையில் மோதல் வெடித்தது ,இதன் பொழுது ஏற்பட்ட மோதல்களில் ஏழு காவல்துறையினர்

          படுகாயமடைந்தனர் .

          போலீசாரை தாக்கினார்கள் என்ற குற்ற சாட்டில் அங்கு கமராவில் பதிவான காட்சிகளை வைத்து பலர் கைது செய்ய பட்டுள்ளனர்

          காயங்களுக்கு உள்ளான ஏழு காவல்துறையினரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

          https://twitter.com/i/status/1386020682790674432
            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டன் ஈஸ்டமில் 14 வயது சிறுவன் மக்கள் பார்க்க குத்தி கொலை

            லண்டன் ஈஸ்டமில் 14 வயது சிறுவன் மக்கள் பார்க்க குத்தி கொலை

            லண்டன் ஈஸ்ட்டாம் Barking Road in East Ham பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவர் கோரமாக கத்தியால்

            குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளான் ,இவனது கொலையை அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை

            மீட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன், குறித்த கொலை தொடர்பான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

            லொக்கடவுன் திறக்க பட்டு மக்கள் வாழ்வு மீள் இயல்புக்கு திரும்பிய முதல் வேளை இந்த படு

            கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

            குத்தி கொலை
            குத்தி கொலை
              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு

              வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு

              பிரிட்டனில் வீதிகளில் வீடற்று வசிக்கும் மக்கள் அனைவரும் அவர் தம் நாட்டுக்கு அனுப்பி வைக்க

              படுவார்கள் என பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

              பிரிட்டன் வீதிகள் பலநூறு பிரிட்டன் நாடல்லாதவர்கள் வசித்து வருகின்றனர்

              அவ்விதம் வசிக்கும் அனைவருக்கும் இந்த அறிவிப்பு பெரும் இடியாக மாறியுள்ளது , குடிவரவு

              சட்டங்கள் இறுக்க பட்டுள்ளதே இதற்கு காரணமாக உள்ளமை குறிப்பிட தக்கது

              வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்
              வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்
                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                95 வது பிறந்த நாளை கொண்டாடும் பிரிட்டன் இளவரசி

                95 வது பிறந்த நாளை கொண்டாடும் பிரிட்டன் இளவரசி

                பிரிட்டன் நாட்டு இளவரசி Queen எலிசபெத் அவர்கள் தனது 95 தாவது பிறந்த நாளை இன்று

                கொண்டாடுகிறார் ,தனது கணவர் 99 வயதில் மரணமாகி இரண்டு வாரங்களில் இந்த நிகழ்வு இடம்

                பெறுகிறது

                உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்தினை இளவரசிக்கு தெரிவித்து வருகின்றனர்

                பிரிட்டன் இளவரசி
                பிரிட்டன் இளவரசி
                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  2 5 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான 22 கொண்டனர் மீட்பு தொடரும் விசாரணை

                  2 5 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான 22 கொண்டனர் மீட்பு தொடரும் விசாரணை

                  பிரிட்டனுக்குள் கப்பல் ஒன்றின் மூலம் எடுத்துவரப் பட்ட 22 கொண்டனர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                  மேற்படி கொண்டெனருக்குள் உடுப்புகள் ,கைபேசிகள் ,மற்றும் இலத்திரனியல் பொருட்கள் அடக்க பட்டுள்ளன

                  இவை மோசடியான முறையில் உள்வாங்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் இந்த

                  துரித விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

                  கொண்டனர் மீட்பு
                  கொண்டனர் மீட்பு
                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ் 15 பேருக்கு தண்டம்

                    பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ் 15 பேருக்கு தண்டம்

                    பிரிட்டன் Shandwick Place பகுதியில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி மரண வீட்டில் சட்டவிரோதமான

                    முறையில் கூடியமைக்காக அங்கு கலந்து கொண்ட 12 பேருக்கும் ,இதனை தலைமை ஏற்று நடத்திய முதண்மை நபர்கள் மூவருக்குமாக தண்டம் அறவிட பட்டுள்ளது

                    மேற்படி தண்டம் எதிர்வரும் 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின் அது இரட்டிப்பாகும் என்பது விதியாகவுள்ளது

                    மக்கள் அரசின் விதிகளை மறந்து இவ்விதம் பால்வேறு இடங்களில் ஒன்று கூடி வருகின்ற செயல் தொடரத்தான் செய்கிறது

                    அவையே இவ்விதம் செய்திகளாக வீழ்கின்றன

                    பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ்
                    பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ்
                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      பிரிட்டனில் Deliveroo 3 மாதத்தில் 71 மில்லியன் வருமானம் அதிர்ச்சியில் நிறுவனம்

                      பிரிட்டனில் Deliveroo 3 மாதத்தில் 71 மில்லியன் வருமானம் அதிர்ச்சியில் நிறுவனம்

                      பிரிட்டனில் நிலவி வந்த கொரனோ வைரஸ் முடக்கத்தினால் மக்கள் வீடுகளில் இருந்த படியே ஆன்லைன்

                      ஊடக உணவுகளை ஆடர் செய்தனர் ,இவ்வாறு ஆடர் செய்ய பட நிறுவனங்களில் டிலிவரோ முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

                      இதன் கடந்த மூன்று மாத வருமானம் என்றுமில்லாதவாறு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது ,அதாவது 71 மில்லியன்

                      என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது ,மேற்படி திடீர் அசுர வளர்ச்சி அந்த நிறுவனத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாம்

                      பிரிட்டனில் Deliveroo
                      பிரிட்டனில் Deliveroo
                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டனில் 4 7 மில்லியன் மக்கள் ஆப்பிரேசன் செய்ய காத்திருப்பு

                        பிரிட்டனில் 4 7 மில்லியன் மக்கள் ஆப்பிரேசன் செய்ய காத்திருப்பு

                        பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதலினால் சத்திர சிகிச்சைகள் பின்போட பட்டுள்ளன


                        இவ்விதம் சுமார் 4,7 மில்லியன் மக்கள் ஆபிரேசன் செய்து கொள்ள காத்திருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

                        இந்த சிகிச்சைக்கு என அரசு சுமார் பில்லியன் கணக்கில் பணத்தை செலவு செய்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                        READ MORE UK NEWS CLICK HERE

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          பிரிட்டனில் சாராய கடைகள் முதல் யாவும் திறப்பு குஷியில் மக்கள்

                          பிரிட்டனில் சாராய கடைகள் முதல் யாவும் திறப்பு குஷியில் மக்கள்

                          பிரிட்டனில் இதுவரை காலமும் விதிக்க பட்டிருந்த கொரனோ விதிகள் தற்போது தளர்த்த

                          பட்டுள்ளது ,இதன் அடிப்படையில் தற்போது மதுபான சாலைகள் முதல் ,அனைத்து கடைகளும் இன்றுமுதல் திறக்க பட்டுள்ளன

                          இதனால் மது பிரியர்கள் மதுபான சாலைகளில் கூடி தமது முதல் குடியை ஆரம்பித்தனர்

                          தற்போதுபிரிட்டனில் வழமைபோல வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ளது ,,வெறித்து போன

                          சாலைகள் இப்பொழுது மீள் உயிர்பெற்று வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது

                          கொரனோ விதி
                          கொரனோ விதி
                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            பிரிட்டன் Liverpool இல் பாட்டியில் கலந்துகொண்ட 57 பேருக்கு தண்டம்

                            பிரிட்டன் Liverpool இல் பாட்டியில் கலந்துகொண்ட 57 பேருக்கு தண்டம்

                            பிரிட்டன் லிவர்பூலில் நேற்று இரகசியமாக ஒன்று கூடி பாட்டியில் கலந்து கொண்ட 57 பேரை

                            போலீசார் மடக்கி பிடித்தனர் ,இதன்பொழுது அந்த நிகழ்வை தலைமை ஏற்று நடத்தியவருக்கு

                            பத்து ஆயிரமும் ,அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இருநூறு பவுண்டுகள் வீதம் அறவிட பட்டுள்ளது

                            கொரனோ விதிகளை மீறியதால் இந்த தண்ட வேட்டையினை போலீசார் நடத்தியுள்ளனர்

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டன் இளவரசர் உடல் 17 நல்லடக்கம்

                              பிரிட்டன் இளவரசர் உடல் 17 நல்லடக்கம்

                              பிரிட்டன் இளவரசர் பிலிப் அவர்கள் தனது 99 தாவது வயதில் மரணமானார் ,இவரது உடல் ராயல்

                              குடும்பத்தின் முறைப்படி எதிர்வரும் 17 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப் படும் என குடும்பம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது

                              இவரது இறுதி கிரியைகளின் பொழுது 800 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்க பட்டுள்ளனர்

                              ,மேலும் மிக நெருங்கிய உறவினர் முப்பது பேர் மட்டும் நல்லடக்கம் செய்யப் படும் பகுதியில் அனுமதிக்க படுகின்றனர்

                              அதிக வேண்டியவர்கள் வருகை தரவுள்ளதால் ஆளும் பிரதமர் போரிஸ் அங்கு செல்லாது

                              தவிர்த்து கொள்கிறார் என தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                தொடரும் Northern Ireland கலவரம் எரிக்க பட்ட பேரூந்து

                                தொடரும் Northern Ireland கலவரம் எரிக்க பட்ட பேரூந்து

                                பிரிட்டன் – வட அயர்லாந்து பகுதியில் கலகக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தொடர்

                                வன்முறைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இந்த கலவரத்தில் பேரூந்து ஒன்றை மடக்கி பிடித்த கலக காரர்கள் அதனை தீ வைத்து எரித்தனர்

                                இதனால் அந்த பேரூந்து முற்றாக எரிந்து அழிந்தது ,அருகில் உள்ள கட்டடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன

                                இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது

                                எரிக்க பட்ட பேரூந்து
                                எரிக்க பட்ட பேரூந்து
                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ

                                  பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ

                                  சற்று முன்னர் லண்டன் பகுதியில் அமைய பெற்றுள்ள Ohio என்ற பெயிண்ட் தயாரிக்கும்

                                  தொழில்சாலை ஒன்று திடீரென வெடித்து சிதறியது .

                                  இந்த வெடிப்பு சம்பவத்தில் அந்த நிறுவனம் பற்றி எகிறது .

                                  மேற்படி வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இதனால் ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி எழுதும் வரை தெரியவரவில்லை

                                  மேற்படி சம்பவம் தொடர்ப்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                  வெடித்து சிதறிய பக்டரி

                                  வெடித்து சிதறிய பக்டரி
                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    லண்டனில் பொலிஸ் வானை தீவைத்து எரித்த வாலிபர்

                                    லண்டனில் பொலிஸ் வானை தீவைத்து எரித்த வாலிபர்

                                    பிரிட்டனில் அமெரிக்காவில் இடம்பெற்ற கறுப்பினத்தவர் கொலையை அடுத்து லண்டன் Bristol city பகுதியில் மாபெரும்

                                    ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது ,இதில் கலந்து கொண்ட இருபத்தி ஐந்து வயதுடைய வாலிபர் ஒருவர்

                                    அங்கு மக்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ,பயன் படுத்திய போலீஸ் வான் ஒன்றினை தீ வைத்து எரித்துள்ளார்

                                    மேற்படி தீவைப்பு சம்பவத்துடன் ,மேலும் ஐந்து கிரிமினல் குற்ற சாட்டின் கீழ் குறித்த வாலிபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ளார்

                                    இவருக்கு பல்லாண்டு சிறை தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      பிரிட்டனில் இரத்த உறைதல் அச்சத்திற்கு மத்தியிலும் Oxford/AstraZeneca ஊசிகளை செலுத்தும் மக்கள்

                                      பிரிட்டனில் இரத்த உறைதல் அச்சத்திற்கு மத்தியிலும் Oxford/AstraZeneca ஊசிகளை செலுத்தும் மக்கள்

                                      பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் அச்சம் தொடர்ந்த வண்ணம் இருக்க இந்த நோயிற்கு முதல் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க பட்டது .

                                      Oxford/AstraZeneca நிறுவனங்களின் மருந்துகள் இரத்த உறைதலை ஏற்படுத்தி மரணங்கள் நிகழ்வதான

                                      கருத்து ஏற்பட்டுள்ள நிலையிலும் ,அவ்விதமான சில மரணங்கள் இடம் பெற்றுள்ள நிலையிலும் ,அது தாண்டி மக்கள் இதனை தொடர்ச்சியாக செலுத்தி வருகின்றனர் .


                                      சமீப நாட்களில பிரிட்டனில் அதிகளாவான மக்கள் இதனை செலுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                      ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இவை நிறுத்த பட்டும் ,60 வயதுக்கு மேலானவர்களுக்கு மட்டும் செலுத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                        பிரிட்டனில் £122 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

                                        பிரிட்டனில் £122 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

                                        பிரிட்டனில் நேற்று இடம்பெற்ற யூரோ மில்லியன் லொத்தர் குழுக்களில் 122 மில்லியன் பவுண்டுகளை நபர் ஒருவர் அள்ளி சென்றுள்ளார் .

                                        இதுவரை இடம்பெற்ற குழுக்களில் ஐந்தாவதாக அதிக கூடிய தொகையை பெற்ற நபராக இவர் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்

                                        இவர் பெற்ற மொத்த தொகை £122,550,350.80. என அறிவிக்க பட்டுள்ளது

                                        கொரனோ காலத்தில் அதிக தொகையை தட்டி சென்ற நபராக இவர் விளங்குகின்றமை குறிப்பிட தக்கது

                                        The winning numbers are 04, 21, 34, 40, 47, and the Lucky Stars are 02 and 05.