Tag: பிரித்தானிய
பிரித்தானிய பேமிங்காத்தில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு
பிரித்தானிய பேமிங்காத்தில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு
பிரித்தானிய புறநகர் பகுதியான பேர்மிங்கம் Washwood Heath Road and Hutton Road, Birmingham பகுதியில் ரவுடிகள் பட்ட பகலில் நடத்திய ஓட ஓட வாள்வெட்டு தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முகமூடி அணிந்த படி காரில் வருகை தந்த ரவுடிகள் கார் ஒன்றை இலக்கு வைத்து மோதி தாக்கி விட்டு நபர் சிலரை துரத்தி துரத்தி வாள்வெட்டு நடத்தும் காட்சி பார்ப்பவர்களை பதற வைக்கிறது .
பிரித்தானிய பேமிங்கம் பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் ஆரம்பித்துள்ளனர் .
பட்ட பகலில் நடந்த பதறவைக்கும் வாள்வெட்டு சம்பவம் ,சினிமா காட்சியில் வருகின்ற காட்சிகள் போல காணப்படுகிறது .
பலத்த கமரா ஏமாற்றும் பொலிஸ் பாதுகாப்பபில் உள்ள பகுதியில் இவ்விதமான துணிகர தாக்குதல் எப்படி இது சத்தியம் என்பது மக்கள் கேள்வியாக உள்ளது .
இதில் அழுத்தி வாள்வெட்டு காணொளி பார்க்கலாம்
வடக்கு லண்டனில் பெண்களை கற்பழித்த நபர் கைது
வடக்கு லண்டனில் பெண்களை கற்பழித்த நபர் கைது
வடக்கு லண்டன் பகுதியில் மூன்று பெண்களை மிரட்டி கற்பழித்த குற்ற சாட்டில் 25 வயது கறுப்பினத்தை
சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேலும் தாக்குதல் ,கொலை அச்சுறுத்தல் ,திருட்டு
போன்ற 14 குற்ற சாட்டுக்களின் கீழ் இவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
இவர் மீதான குற்றச் சாட்டுக்கள் உறுதி படுத்த பட்டுள்ள நிலையில் பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரவுடி குழுக்களினால் ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது பொது மக்கள் சேவைக்கு இடையூறாக
செயல் பட்டாலோ அவர்கள் தொடர்பான தகவலை தமக்கு தெருவிக்கும் படி போலீசார் வேண்டியுள்ளனர்
இவ்வாறானவர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க பட்டு பாதுகாப்பான சமூகமாக மக்கள் வவாழ வழிசமைக்க வேண்டும் என்பது போலீசார் நிலைப்பாடாக உள்ளது
லண்டன் மிச்சத்தில் பெண் கடத்தி கற்பழிப்பு
லண்டன் மிச்சத்தில் பெண் கடத்தி கற்பழிப்பு
லண்டன் மிச்சம் பகுதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியை பின்தொடர்ந்த கறுப்பினத்தவர் ஒருவர் அவளது வாயை பொத்தி கடத்தி சென்று கற்பழித்துள்ளார்
சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார் ,பின்னர் தனக்கு உரிய இடத்தில சிறுமியை வைத்து பாடசாலை
கோட்டை களற்று படி கூறி தனது பாலியல் வல்லுறவை புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளார் ,தற்போது அவர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இதேவேளை மிச்சம் Edenvale வீதியில் வைத்து இருவர் மீது சரமாரி கத்தி குத்து தாக்குதல்
இடம்பெற்றுள்ளது ,இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,கடந்த சில வாரத்தில் மட்டும் 186 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
லண்டனில் தற்போது இவ்வாறான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது






