Tag: பிரிட்டன் இளவரசர்
பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ஜெர்மன் பயணம்
பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ஜெர்மன் பயணம்
பிரிட்டன் நாட்டின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் அவர்கள் ,ஜெர்மன் நாட்டுக்கு உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார் .
ஜெர்மன் நாட்டுக்கு முதன் முதலாக பயணித்த இளவரசர் என்ற பெயரை,
நீண்ட காலத்தின் பின்னர் இளவரசர் சாள்ஸ் தட்டி செல்கிறார் .
ஜெர்மன் சென்ற பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் அங்கு ,பிரிட்டன் இராணுவத்தினரை சந்தித்து கலந்துரையாடினார் .
ஆறு ஒன்றின் மேலாக அமைக்க பட்ட இயந்திர பாலம் ஒண்றினை கடந்து சென்று அங்கிருந்த மக்களை பார்வை இட்டார் .
பலத்த இராணுவ காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் பிரிட்டன் இளவரசர்
ஜெர்மன் பயணம் அமைந்துள்ளது .
உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் ,ரஷ்யா எல்லையோர நாடு ஒன்றுக்கு இளவரசர் சாள்ஸ் பயணித்துள்ளமை குறிப்பிட தக்கது.
25 பேரை கொன்றேன் பிரிட்டன் இளவரசர் அறிவிப்பு
25 பேரை கொன்றேன் பிரிட்டன் இளவரசர் அறிவிப்பு
பிரிட்டன் இளவரசராக விளங்கிய ,கரி அவர்கள் 25 பேரை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார் .
இவர் எழுதிய நூல் ஒன்றில் இது விடயம் குறித்துள்ளார் .
2007 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ,இராணுவ பணியில் ஈடுபடடர் .
அங்கு தலிபான்கள் கோட்டையாக விளங்கிய ,Helmand பகுதியின் முன்னரங்களில் பணி புரிந்தார் .
அப்பொழுது 25 பேரை கொன்றதாக தெரிவித்துள்ளார் .
இந்த விடயம் தற்போது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பிரிட்டன் இளவரசர் உடல் 17 நல்லடக்கம்
பிரிட்டன் இளவரசர் உடல் 17 நல்லடக்கம்
பிரிட்டன் இளவரசர் பிலிப் அவர்கள் தனது 99 தாவது வயதில் மரணமானார் ,இவரது உடல் ராயல்
குடும்பத்தின் முறைப்படி எதிர்வரும் 17 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப் படும் என குடும்பம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது
இவரது இறுதி கிரியைகளின் பொழுது 800 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்க பட்டுள்ளனர்
,மேலும் மிக நெருங்கிய உறவினர் முப்பது பேர் மட்டும் நல்லடக்கம் செய்யப் படும் பகுதியில் அனுமதிக்க படுகின்றனர்
அதிக வேண்டியவர்கள் வருகை தரவுள்ளதால் ஆளும் பிரதமர் போரிஸ் அங்கு செல்லாது
தவிர்த்து கொள்கிறார் என தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது


















