Posted in உலக செய்திகள்

லண்டனில் -வாள்கள் ,போத்தல்களுடன் தெருவில் சண்டை போட்ட 40 ரவுடிகள்

லண்டனில் -வாள்கள் ,போத்தல்களுடன் தெருவில் சண்டை போட்ட 40 ரவுடிகள்

லண்டன் சவுத்தோல் பகுதியில் நாற்பது ரௌடிகள் வாழ்ககள் ,மற்றும்

போத்தல்களுடன் சண்டை போட்டனர் .மேற்படி விடயத்தை அறிந்து விரைந்து

வந்த போலீசார் திடீர் சுற்றிவளைப்பை நடத்தினர் .இதில் இருவர் கைது செய்ய பட்டனர்
ஏனையோர் தப்பி ஓடியுள்ளனர்

கைதானவர்களை வைத்தும் ,அங்குள்ள வீடியோ ஆதாரங்களை

வைத்தும் ஏனையவர்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இவ்வாறான

மோசமான சமூக விரோத ரவுடி கும்பலை துடைத்தழிக்கும் பணியில்

விசேட குற்ற தடுப்பு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்

லண்டனில் தமிழ் ரவுடி குழுக்கள் முடக்க பட்ட செயலின் பின் ,மீள் இப்பொழுது

மீள் ரவுடிகளை அடக்கும் பணியில் போலீசார் இறங்கியிருப்பது கவனிக்க தக்கது

லண்டனில் -வாள்கள் ,போத்தல்களுடன்
லண்டனில் -வாள்கள் ,போத்தல்களுடன்
Posted in உலக செய்திகள்

கொரனோ கொலை வெறிக்கு அமெரிக்காவில் 3,361 மற்றும் பிரிட்டனில் 1,295 பேர் மரணம்

கொரனோ கொலை வெறிக்கு அமெரிக்காவில் 3,361 மற்றும் பிரிட்டனில் 1,295 பேர் மரணம்

இரண்டாம் அலையாக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 3,361

பேர் பலியாகியுள்ளனர் மேலும் 196,163 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதேபோல பிரிட்டனில் 1,295 பேர் மரணித்தும் 41,346 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர் ,

தொடர்ந்து எதிர்வரும் மூன்று வாரங்களில் நோயின் தொற்றுக்கு

உள்ளாகும் மக்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

எமிரேட்ஸ் விமான நிறுவனம் Sydney and Melbourne விமான சேவைகள் நிறுத்தம்

எமிரேட்ஸ் விமான நிறுவனம் Sydney and Melbourne விமான சேவைகள் நிறுத்தம்

உலகில் தலை சிறந்த விமான நிறுவனமாக இயங்கி வரும் எமிரேட்ஸ்

விமான நிறுவனம் அவுஸ்ரேலியின் Sydney and Melbourne

பகுதிகளுக்கான

தமது விமான பயன்களை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது

பரவி பவரும் கொரனோ நோயின் சூழலை மையமாக வைத்து

இவை இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

இராணுவ பகுதிகளை மீட்ட கிளர்ச்சி படைகள் – தொடரும் தாக்குதல்

இராணுவ பகுதிகளை மீட்ட கிளர்ச்சி படைகள் – தொடரும் தாக்குதல்

வட கிழக்கு நையீரியாவின் Borno பகுதியில் இராணுவ படைகள்

கட்டு பாட்டில் இருந்த பகுதிகளை தாம் மீட்டுள்ளதாக கிளர்ச்சி படைகள் அறிவித்துள்ளது

குறித்த கிளர்ச்சி படைகளினால் பாடசாலை மாணவர்கள் முதல் அப்பாவி

பொதுமக்கள் வரை கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டிருந்தனர் என இராணுவம் தெரிவிக்கிறது

இவ்வாறான நிலையில் அகோர தாக்குதலை நடத்தி குறித்த பகுதியை

மீட்டுள்ளதுடன் ,இராணுவ படைகள் வசம் இருந்தத மக்களை விடுவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது

இந்த மோதல்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை விபரம் உடனடியாக தெரியவரவில்லை

Posted in உலக செய்திகள்

சிரியா எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அகோர விமான தாக்குதல்

சிரியா எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அகோர விமான தாக்குதல்

சிரியாவின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை

இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் விமான

தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

ஈரான் ஆதாராவுடன் இயங்கி வரும் போராளி குழுக்களை இலக்கு வைத்தும் ,

அவர்தம் ஆயுத கூடங்களை இலக்கு வைத்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதுடன்

தமது தாக்குதலில் சேதமான இராணுவ ஆதரவு குழுக்களின் முக்கிய பகுதிகளையும் காண்பித்து வருகிறது

வலிந்து தாக்குதலை திட்டமிட்டு நடத்தி பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்க

இஸ்ரேல் முனைப்பு காட்டிய வண்ணம் உள்ளது ,எனினும் ஈரான் மற்றும்

ஹிஸ்புல்லா இதுவரை அவர்கள் வலையில் சிக்கவில்லை ,ஆனால் ஆத்திரமூட்டும்

தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

ஏமனில் இராணுவம் தாக்குதல் – 50 போராளிகள் படுகொலை

ஏமனில் இராணுவம் தாக்குதல் – 50 போராளிகள் படுகொலை

ஏமனில் வடக்கு போராளிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்று

வந்த மோதல்களில் கடந்த தினம் ஐம்பது போராளிகள்

பலியாகியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து இடம் பெற்று வரும் தீவிர தாக்குதல்களை அடுத்து

மேற்படி இராணுவ முற்றுகை இடம் பெற்று வருவதாக சுட்டி காட்ட படுகிறது

Posted in உலக செய்திகள்

கொரனோ தணடவம் – அமெரிக்காவில் 3,747 மற்றும் பிரிட்டனில் 1280 பேர் பலி

கொரனோ தணடவம் – அமெரிக்காவில் 3,747 மற்றும் பிரிட்டனில் 1280 பேர் பலி

இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி அமெரிக்காவில் ஒரே நாளில் அதாவது கடந்த 24 மணித்தியாலத்தில்

மட்டும் 3,747 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 245,162 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் தொடர்ந்து 28,937 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

அதே போல பிரிட்டனில் 1,280 பேர் பலியாகியும் 55,761 பேர் பாதிக்க

பட்டும் உள்ளனர் இவர்களுடன் 3,672 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

எதிர் வரும் இரு வாரங்களில் இதன் இறப்பு விகிதம் திடீரென

அதிகரிக்கும் என் ஏச்சரிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோ தணடவம் - அமெரிக்காவில்
கொரனோ தணடவம் – அமெரிக்காவில்
Posted in உலக செய்திகள்

ஐஸ் கிறீம் சுவை இருந்தால் அது கொரனோ அறிகுறி -பீதியாகும் சீனா

ஐஸ் கிறீம் சுவை இருந்தால் அது கொரனோ அறிகுறி -பீதியாகும் சீனா

சீனாவில் தற்போது புதிய கொரனோ அறிகுறி ஒன்றை மருத்துவ

ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்

கொரனோ நோயானது தொற்றி கொண்டவர்கள் நாவால் ஐஸ் கிறீம்

சுவை தென்பட்டால், அது கொரனோ அறிகுறி என தெருவிக்க பட்டுள்ளது

புதிய வடிவில் கொரனோ நோயானது பரவி வருவதாகவும் ,அந்த

வடிவத்தின் ஒரு பிரிவின் பெரும் பகுதி இதுவாக சீனாவில் உள்ளதாக தெரிவிக்க படுகிது

மக்களே உசார் ,எதிர் வரும் இரண்டு வாரங்களுக்கு ஐரோப்பா

தழுவிய நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை பட்டு வருகிறது ,விழிப்பாக இருங்கள்

Ice cream tests
Ice cream tests
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

போதையில் வண்டி ஒட்டிய தாத்தா – துரத்தி பிடித்த பொலிஸ்

போதையில் வண்டி ஒட்டிய தாத்தா – துரத்தி பிடித்த பொலிஸ்

பிரிட்டன் A1 motorway near Newton Aycliffe in County Durham.

பகுதியில் அதிக போதையில் காரினை ஒட்டி சென்ற 65 வயது தாத்தாவை போலீசார் மடக்கி பிடித்தனர்

போதையில் ஐந்து வயது பேரப் பிள்ளைகளை ஏற்றிய வண்ணம் காரினை

ஒட்டி சென்றுள்ளார் ,அப்பொழுது ஓய்வில் இருந்த போலீஸ் ஊழியர் ஒருவர்

அதனை கண்ணுற்று அந்த காரை நிறுத்தி பொலிஸாருக்கு தெரிய ப்படுத்திய நிலையில்

பறந்து வந்த போலீசார் அவரை மடக்கி பிடித்ததனர்

மேலும் அவருக்கு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டதுடன்

,இரு வருடங்களுக்கு வாகனம் ஓட்ட ,லைசன்ஸ் தடை செய்ய பட்டுள்ளது

தாத்தாவுக்கு ஏன் இந்த வேலை சொல்லுங்க ..?

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நிரம்பி வழியும் நோயாளர்கள் – மேலதிக கட்டில்கள் வழங்க கோரிக்கை

பிரிட்டனில் நிரம்பி வழியும் நோயாளர்கள் – மேலதிக கட்டில்கள் வழங்க கோரிக்கை

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன

அதை விட எதிர் வரும் இரண்டு வாரங்களில் கடும் குளிர்காலம் இடம்பெற

உள்ளதால் மழை வெள்ளம் ,பனிமழை பொலிவு காரணமாக அதிக மக்கள்

பாதிக்க படுவார்கள் எனவும் இதற்காக மேலதிக கட்டில்கள் மற்றும் அவசர

சிகிச்சை மையங்களை தயார் செய்யுமாறு கோரிக்கை விடுக்க பட்டுள்ளது

Hospitals have been told to find as many beds as possible in preparation for an influx of Covid patients in the north of England and midlands.

நிபுணர்கள் எச்சரித்தது போலவே உயிர் பலிகள் வரும் நாட்களில்

மேலும் இரட்டிப்பாக அதிகரிக்க கூடிய அபாயம் உள்ளதாக அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

லண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண்டம் வழங்கிய பொலிஸ்

லண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண்டம் வழங்கிய பொலிஸ்

பிரிட்டன் Blanche Lane, South Mimms பகுதியில் கொரனோ விதிமுறைகளை

மீறி இசைக்கச்சரி வைத்து அங்கு கூடிய நூற்றி ஐம்பது பேரை கண்ணுற்ற

தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார் நிகழ்வை தடை செய்து அனைவரையும் வெளியேறினர்

இதில் 12 பேருக்கு 200 பவுண்டுகள் தண்டமும் ,அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு

செய்த பெண்ணுக்கு பத்து ஆயிரம் பவுண்டுக்க்ள் தண்டம் அறவிட்டுள்ளனர்


மேலும் இவர்களுடான கை கலப்பில் போலீசார் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வெளியேறினார்

அவரை தாக்கிய நபர் கைது செய்ய பட்டு ,பிணையில் விடுவிக்க பட்டுள்ளார் ர் என தெரிவிக்க படுகிறது .

Posted in உலக செய்திகள்

தீவிரவாதிகள் வெறியாட்டம் 20 விவசாயிகள் படுகொலை

தீவிரவாதிகள் வெறியாட்டம் 20 விவசாயிகள் படுகொலை

Yemeni இனத்தை சேர்ந்த இருபது விவாசாயிகள் கவுதி அமைப்பினால்

படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்து இடம் பெற்று வரும் போரில் அப்பாவி மக்கள்

இலக்குவைக்க படுவது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

தீவிரவாதிகள் தாக்குதல் – மக்கள் படுகொலை

தீவிரவாதிகள் தாக்குதல் – மக்கள் படுகொலை

கொங்கோ நாட்டில் நிலவரி வரும் உள்ளூர் போர்காரணமாக கடந்த ஆண்டு

மட்டும் சுமார் ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்ய பட்டனர் ,

தற்பொது மக்கள் கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்

பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

நீண்டு செல்லும் போரினால் நாள்தோறும் மக்கள் பலியாகி

வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

பாரிய நிலநடுக்கம் 34 பேர் பலி – 600 பேர் காயம் பலரை காணவில்லை

பாரிய நிலநடுக்கம் 34 பேர் பலி – 600 பேர் காயம் பலரை காணவில்லை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தில் சிக்கி

இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர்

மேலும அறுநூறு பேர் படு காயமடைந்துள்ளனர்

பலரை காணவில்லை ,வீடுகள் மருத்துவமனைகள் உள்ளிட்டவை

இதனால் பலத்த சேதமடைந்துள்ளது

மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது ,மரண

எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

நிலநடுக்கம்
நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

கொரனோ புகைப்பவர்களை விட கொடிய அபாயம் – ஸ்கனில் அம்பலம்

கொரனோ புகைப்பவர்களை விட கொடிய அபாயம் – ஸ்கனில் அம்பலம்

புகைக்கும் மனிதர்களின் லாங்ஸ் பகுதி வெள்ளையாகவும் ,அதே இவளை

கொரனோ நோயினால் பாதிக்க பட்டவர்கள் லாங்ஸ் பகுதி கறுப்புடன்

கூடிய மஞ்சள் நிறமாக காணப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்

இந்து மிக பெரும் கொடிய பாதிப்பின் தன்மை கொண்ட வைரஸ்

எனப்து இதன் மூலம் மீளவும் நிரூபணமாகியுள்ளது

கொரனோ
கொரனோ
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் மஞ்சள் எச்சரிக்கை – சினோ பொழிவு

பிரிட்டனில் மஞ்சள் எச்சரிக்கை – சினோ பொழிவு

பிரிட்டனில் நாளை முதல் பலத்த பனிமழை பொழிவு இடம் பெறும்

எனவும் இதனால் மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்க பட்டுள்ளது

ஸ்கொட்லான்ட் ,மட்டும் பிரிட்டன் தழுவிய நிலையில் இந்த சீற்றம்

இருக்கும் என தெரிவிக்க படுகிறது

இவை தென்மேற்கு பகுதியில் இருந்து ஆரம்பிக்கும் எனவும்

அதனால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்களே உசார்

சினோ
சினோ
Posted in உலக செய்திகள்

யுத்த பகுதியில் மாடுகளை திருடும் இராணுவம்

யுத்த பகுதியில் மாடுகளை திருடும் இராணுவம்

வடக்கு சிரியாவின் அல் அமீர் கிராமத்தில் வசித்து வந்த மக்களின் கால்நடைகளை

துருக்கிய ஆதரவுடன் இயங்கி வரும் துணை இராணுவ குழுக்கள் திருடி செல்கின்றனர்

இவ்விதம் ஒரே நாளில் இருபது மாடுகள் திருடி செல்ல பட்டுள்ளன ,இவற்றுடன்

ஆடுகளும் உள்ளடங்கும் என் பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்

சமரச காலத்தில் இவ்விதம் இந்த கால்நடைகள் திருட்டு போவது

மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுளளது

மாடு
மாடு
Posted in உலக செய்திகள்

மரணத்தில் இருந்து தப்பி ரசியா திரும்பும் எதிர்க்கட்சி தலைவர்

மரணத்தில் இருந்து தப்பி ரசியா திரும்பும் எதிர்க்கட்சி தலைவர்

ரசியாவின் எதிர்க்கட்சி தலைவர் விமானத்தில் பயணிக்கும் பொழுது

அவருக்கு நச்சு மருந்து கலந்து கொடுக்க பட்டு உயிருக்கு போராடிய வண்ணம்

இருந்தார் ,இவர் அந்த மரணத்தில் இருந்து தப்பித்து இந்த வார இறுதியில் நாடு திரும்புகிறார்

இவர் நாயடு திரும்பிய பின்னர் அரசியலை தொடங்குவாரா அதற்கு

புட்டீன் இடம் அளிப்பாரா என்பது தொடர்பாக வாத பிரதி வாதங்கள் இடம்பெறுகிறது

மீளவும் இவர் கொலை செய்ய படலாம் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

27-ந் தேதி சசிகலா விடுதலை- சூடாகும் தமிழகம்

27-ந் தேதி சசிகலா விடுதலை- சூடாகும் தமிழகம்

விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய

நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

வருகிற 27-ந் தேதி சசிகலா விடுதலை: ஓசூர் சொகுசு விடுதியில் தங்க ஏற்பாடு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி, சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் இருந்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை

செலுத்திவிட்டால் ஜனவரி 27-ம் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார். இதையடுத்து வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியானது.

விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக – தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

தமிழக எல்லைக்கு வருவதற்கே, இரவு வெகு நேரம் ஆகிவிடும் என்பதால், சசிகலா, சென்னை செல்லாமல், ஓசூரிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அல்லது சூளகிரி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில்

தங்க அதிகவாய்ப்புள்ளது. அதற்காக, கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் ஓட்டல்களை பார்வையிட்டு, புக்கிங் செய்து விட்டதாக

உளவு பிரிவு போலீசார் அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். மேலும், சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் வரவேற்பு அளிக்க செல்லும்

அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கவும், ஓசூரிலுள்ள பிரபல ஓட்டல்களை புக்கிங் செய்துள்ளனர்.

ஓசூரில் 27-ம் தேதி இரவு தங்கி விட்டு, 28-ம் தேதி காலை புறப்பட்டு, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சசிகலா சென்னை வந்து

அடைகிறார். வரும் வழியில் அவருக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அ.ம.மு.க.வினர் சிலர் கூறுகையில், சசிகலா வரும் 27-ம் தேதி இரவு விடுதலையாகி பெங்களூருவில் தங்கி விட்டு மறுநாள்

28-ம் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக சென்னை செல்வார் என்று தெரிவித்தனர்.

Posted in உலக செய்திகள்

சீமானை கிண்டலிடிக்கும் விஜய் சேதுபதி படம் – சர்ச்சையில் சிக்கியது

சீமானை கிண்டலிடிக்கும் விஜய் சேதுபதி படம் – சர்ச்சையில் சிக்கியது

விஜய் சேதுபதி படம் சர்ச்சைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி பட சர்ச்சை – சீமானிடம் பேசிய பார்த்திபன்
விஜய் சேதுபதி


தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்

‘துக்ளக் தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஜனவரி 11-ம் தேதி ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் நாம் தமிழர் கட்சியினரைக் கடும் கோபத்துக்கு

ஆளாக்கியது. அதில் ‘ராசிமான்’ என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார் எனத் தெரிகிறது.

ஒரு காட்சியில் அந்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத்தான் கிண்டல் செய்துள்ளார்கள் எனக் கருதி, படக்குழுவினருக்கு நாம்

தமிழர் கட்சியினர் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே, இந்தச்

சர்ச்சை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் பேசியுள்ளார் பார்த்திபன்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:

பார்த்திபன்

“நண்பர் சீமானிடம் நேரடியாக ‘துக்ளக் தர்பார்’ குறித்து விளக்கமளித்துவிட்டேன். அவரும் பெருந்தன்மையாகப் பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று

வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடம் தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல

. (புதிய பாதை நமது) இருப்பினும் இடையறாது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடையப் போராடும் ‘நாம் தமிழர்’ தோழர்களின்

முயற்சிகளைக் கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே, உள்நோக்கமின்றி

நடந்த பெயர் பிரச்சினையை இயக்குநரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்”.

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.