ஏமனில் இராணுவம் தாக்குதல் – 50 போராளிகள் படுகொலை
ஏமனில் வடக்கு போராளிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்று
வந்த மோதல்களில் கடந்த தினம் ஐம்பது போராளிகள்
பலியாகியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது
தொடர்ந்து இடம் பெற்று வரும் தீவிர தாக்குதல்களை அடுத்து
மேற்படி இராணுவ முற்றுகை இடம் பெற்று வருவதாக சுட்டி காட்ட படுகிறது