பாரிய நிலநடுக்கம் 34 பேர் பலி – 600 பேர் காயம் பலரை காணவில்லை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தில் சிக்கி
இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர்
மேலும அறுநூறு பேர் படு காயமடைந்துள்ளனர்
பலரை காணவில்லை ,வீடுகள் மருத்துவமனைகள் உள்ளிட்டவை
இதனால் பலத்த சேதமடைந்துள்ளது
மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது ,மரண
எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது