லண்டனில் -வாள்கள் ,போத்தல்களுடன் தெருவில் சண்டை போட்ட 40 ரவுடிகள்
லண்டன் சவுத்தோல் பகுதியில் நாற்பது ரௌடிகள் வாழ்ககள் ,மற்றும்
போத்தல்களுடன் சண்டை போட்டனர் .மேற்படி விடயத்தை அறிந்து விரைந்து
வந்த போலீசார் திடீர் சுற்றிவளைப்பை நடத்தினர் .இதில் இருவர் கைது செய்ய பட்டனர்
ஏனையோர் தப்பி ஓடியுள்ளனர்
கைதானவர்களை வைத்தும் ,அங்குள்ள வீடியோ ஆதாரங்களை
வைத்தும் ஏனையவர்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இவ்வாறான
மோசமான சமூக விரோத ரவுடி கும்பலை துடைத்தழிக்கும் பணியில்
விசேட குற்ற தடுப்பு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்
லண்டனில் தமிழ் ரவுடி குழுக்கள் முடக்க பட்ட செயலின் பின் ,மீள் இப்பொழுது
மீள் ரவுடிகளை அடக்கும் பணியில் போலீசார் இறங்கியிருப்பது கவனிக்க தக்கது