லண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண்டம் வழங்கிய பொலிஸ்

Spread the love

லண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண்டம் வழங்கிய பொலிஸ்

பிரிட்டன் Blanche Lane, South Mimms பகுதியில் கொரனோ விதிமுறைகளை

மீறி இசைக்கச்சரி வைத்து அங்கு கூடிய நூற்றி ஐம்பது பேரை கண்ணுற்ற

தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார் நிகழ்வை தடை செய்து அனைவரையும் வெளியேறினர்

இதில் 12 பேருக்கு 200 பவுண்டுகள் தண்டமும் ,அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு

செய்த பெண்ணுக்கு பத்து ஆயிரம் பவுண்டுக்க்ள் தண்டம் அறவிட்டுள்ளனர்


மேலும் இவர்களுடான கை கலப்பில் போலீசார் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வெளியேறினார்

அவரை தாக்கிய நபர் கைது செய்ய பட்டு ,பிணையில் விடுவிக்க பட்டுள்ளார் ர் என தெரிவிக்க படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *