Posted in உலக செய்திகள்

கொரனோ தணடவம் – அமெரிக்காவில் 3,747 மற்றும் பிரிட்டனில் 1280 பேர் பலி

கொரனோ தணடவம் – அமெரிக்காவில் 3,747 மற்றும் பிரிட்டனில் 1280 பேர் பலி

இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி அமெரிக்காவில் ஒரே நாளில் அதாவது கடந்த 24 மணித்தியாலத்தில்

மட்டும் 3,747 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 245,162 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் தொடர்ந்து 28,937 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

அதே போல பிரிட்டனில் 1,280 பேர் பலியாகியும் 55,761 பேர் பாதிக்க

பட்டும் உள்ளனர் இவர்களுடன் 3,672 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

எதிர் வரும் இரு வாரங்களில் இதன் இறப்பு விகிதம் திடீரென

அதிகரிக்கும் என் ஏச்சரிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோ தணடவம் - அமெரிக்காவில்
கொரனோ தணடவம் – அமெரிக்காவில்