போதையில் வண்டி ஒட்டிய தாத்தா – துரத்தி பிடித்த பொலிஸ்

Spread the love

போதையில் வண்டி ஒட்டிய தாத்தா – துரத்தி பிடித்த பொலிஸ்

பிரிட்டன் A1 motorway near Newton Aycliffe in County Durham.

பகுதியில் அதிக போதையில் காரினை ஒட்டி சென்ற 65 வயது தாத்தாவை போலீசார் மடக்கி பிடித்தனர்

போதையில் ஐந்து வயது பேரப் பிள்ளைகளை ஏற்றிய வண்ணம் காரினை

ஒட்டி சென்றுள்ளார் ,அப்பொழுது ஓய்வில் இருந்த போலீஸ் ஊழியர் ஒருவர்

அதனை கண்ணுற்று அந்த காரை நிறுத்தி பொலிஸாருக்கு தெரிய ப்படுத்திய நிலையில்

பறந்து வந்த போலீசார் அவரை மடக்கி பிடித்ததனர்

மேலும் அவருக்கு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டதுடன்

,இரு வருடங்களுக்கு வாகனம் ஓட்ட ,லைசன்ஸ் தடை செய்ய பட்டுள்ளது

தாத்தாவுக்கு ஏன் இந்த வேலை சொல்லுங்க ..?

Leave a Reply