பிரிட்டனில் நிரம்பி வழியும் நோயாளர்கள் – மேலதிக கட்டில்கள் வழங்க கோரிக்கை

Spread the love

பிரிட்டனில் நிரம்பி வழியும் நோயாளர்கள் – மேலதிக கட்டில்கள் வழங்க கோரிக்கை

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன

அதை விட எதிர் வரும் இரண்டு வாரங்களில் கடும் குளிர்காலம் இடம்பெற

உள்ளதால் மழை வெள்ளம் ,பனிமழை பொலிவு காரணமாக அதிக மக்கள்

பாதிக்க படுவார்கள் எனவும் இதற்காக மேலதிக கட்டில்கள் மற்றும் அவசர

சிகிச்சை மையங்களை தயார் செய்யுமாறு கோரிக்கை விடுக்க பட்டுள்ளது

Hospitals have been told to find as many beds as possible in preparation for an influx of Covid patients in the north of England and midlands.

நிபுணர்கள் எச்சரித்தது போலவே உயிர் பலிகள் வரும் நாட்களில்

மேலும் இரட்டிப்பாக அதிகரிக்க கூடிய அபாயம் உள்ளதாக அஞ்ச படுகிறது

Leave a Reply