அகோர எறிகணை தாக்குதல் சிதறிய எதிரி நிலைகள்
Posted in உலக செய்திகள்

அகோர எறிகணை தாக்குதல் சிதறிய எதிரி நிலைகள்

அகோர எறிகணை தாக்குதல் சிதறிய எதிரி நிலைகள்

சிரியா வடக்கு அலெப்போ மற்றும் இட்லி பகுதியில் சிரியா அரச இராணுவத்தினர் அகோர எறிகணை தாக்குதலை நடத்தினர் .

இந்த எறிகணை தாக்குதலினால் ,எதிரிகளின் நிலைகள் பலமாக சேதமடைந்துள்ளது .

தொடர்ந்து சிரியா அரச இராணுவத்தினர் மற்றும் துருக்கிய ஆதரவு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

துருக்கிய இராணுவம் சிரியாவின் எல்லை பகுதிகளில் தளம் அமைத்து போராடி வரும், குருதீஸ் போராளிகள் மீது தேடி அழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

அகோர எறிகணை தாக்குதல் – இராணுவ வெறியாட்டம் -அப்பாவி மக்கள் பலி

அகோர எறிகணை தாக்குதல் – இராணுவ வெறியாட்டம் -அப்பாவி மக்கள் பலி

சிரியாவின் இட்லி பகுதியில் அமைய பெற்றுள்ள Tal Wasit கிராமத்தை

நோக்கி நடத்த பட்ட சரமாரியான பல்குழல் எறிகணை தாக்குதலில்

சிக்கி பல டசின் அப்பாவி மக்கள் பலியாகியும் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்து சிரியா அரச இராணுவம் மற்றும் துருக்கிய ஆதரவு கிளர்ச்சி

படைகளுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீண்டு செல்லும் சிரியாவின் போரில் சுமார் நன்கு லட்சம் மக்கள் வரை பலியாகியும் முப்பது லட்சம்

மக்கள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

அகோர-எறிகணை
அகோர-எறிகணை