அகோர எறிகணை தாக்குதல் சிதறிய எதிரி நிலைகள்
சிரியா வடக்கு அலெப்போ மற்றும் இட்லி பகுதியில் சிரியா அரச இராணுவத்தினர் அகோர எறிகணை தாக்குதலை நடத்தினர் .
இந்த எறிகணை தாக்குதலினால் ,எதிரிகளின் நிலைகள் பலமாக சேதமடைந்துள்ளது .
தொடர்ந்து சிரியா அரச இராணுவத்தினர் மற்றும் துருக்கிய ஆதரவு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
துருக்கிய இராணுவம் சிரியாவின் எல்லை பகுதிகளில் தளம் அமைத்து போராடி வரும், குருதீஸ் போராளிகள் மீது தேடி அழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்









