ரசியா செல்வந்தர் நால்வருக்கு பிரிட்டன் தடை
ரசியா செல்வந்தர்கள் நால்வருக்கு பிரிட்டன் அதிரடியாக தடை வித்திள்ளது .
இதன் ஊடாக இவர்களின் பெறுமதியான சொத்துக்கள் ,பணம் என்பன முடக்க பட்டுள்ளன .
பிரிட்டனில் இயங்கி வரும் ரசியா வங்கிகள் தடை செய்யப்படலாம் என கருத படுகிறது .
உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்து வரும் நிலையில் ,இந்த தடை விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்

- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு








