ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்

ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்
Spread the love

ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்

நையீரியாவில் பண்ணை ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ஆண் பெண்களை ஆயுத முனையில் கடத்தி சென்றுள்ளனர் .

இவ்வாறு கடத்தி செல்ல பட்டவர்களை ,விடுதலை செய்திட பல மில்லியன் பணத்தை கப்பமாக தரும் படி ,அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர் .

அவ்விதம் தரமறுத்தால் இவர்கள் யாவரும் சுட்டு கொலை செய்யப்படுவார்கள் என ,கடத்தல் காரர்கள் மிரட்டிய வண்ணம் உள்ளனர் .

தமது உறவுகளை பறி கொடுத்த பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர் .மேற்படி கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.