லண்டன் டோவரில் தீவிரவாத குண்டு தாக்குதல்

லண்டன் டோவரில் தீவிரவாத குண்டு தாக்குதல்
Spread the love

லண்டன் டோவரில் தீவிரவாத குண்டு தாக்குதல்

லண்டன் டோவர் பகுதியில் நடத்த பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் ,திட்டமிடப் பட்ட தீவிரவாத தாக்குதல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

மூன்று பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு ,அந்த தாக்குதலை நடத்தியவர் தற்கொலை செய்து கொண்டார் .

மேற்படி குண்டு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் ,தீவிரவாத தாக்குதல் என அறிவிக்க பட்டுள்ளது .

பிரிட்டனில்ஆளும் பிரதமர் ,பதவி ஏற்று மூன்று தினங்களுக்குள் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது .